08-03-2005, 10:24 PM
[quote=Anitha]அடுத்தது..
<b>1.வெளிச்சத்தில் அகப்படுவான் இருட்டிலே வெளிவருவருவான் அவன் யார்? </b>
<b>3."கோண கோண புளியங்கா.. கொங்குநாட்டு புளியங்கா... ஒங்க நாட்டுலேருந்து எங்க நாட்டுக்கு போகும்!"அது என்ன?</b>
யாருக்கும் தெரியாதபடியால் நான் சொல்கிறேன் :?
முதலாவதுக்கு விடை -- போட்டோ
முன்றாவதுக்கு விடை-- ரோடு
<b>1.வெளிச்சத்தில் அகப்படுவான் இருட்டிலே வெளிவருவருவான் அவன் யார்? </b>
<b>3."கோண கோண புளியங்கா.. கொங்குநாட்டு புளியங்கா... ஒங்க நாட்டுலேருந்து எங்க நாட்டுக்கு போகும்!"அது என்ன?</b>
யாருக்கும் தெரியாதபடியால் நான் சொல்கிறேன் :?
முதலாவதுக்கு விடை -- போட்டோ
முன்றாவதுக்கு விடை-- ரோடு

