06-21-2003, 09:47 AM
மீட்கப்பட்டுக்
கொண்டேயிருக்கும்
அந்த
அவல நாட்கள்
என் நகரம்
அழகை இழந்து போயுள்ளது
என் நகரத்தின் மீது
கரிய புகை படிந்து போயுள்ளது
இறக்கை அசைக்காத கா}ய பறவை
என் நகரத்தின் மேல்
சுற்றி சுழன்று
தனது எச்சங்களால்
தன் நகரத்தின் செழிப்பினையும்
எனது மக்களின் மகிழ்வையும்
எப்போதாவது அறிந்திருக்குமா?
என் நகரத்தில்
இனி எத்தனை புூஞ்சோலைகளை
எத்தனை மின் கம்பங்களை
எத தனை கட்டிடங்களை
எத்தனை வாகனங்களை
கொண்டு வந்து நிறுத்தினாலும்
கொலையாளிகளின் கூh}ய வாளில்
இருந்து சொட்டிய குருதியின் வெடிலும்
அவனின் முள் பதித்த சப்பாத்துக்களின் கீழ்
உயிh பிh}ந்து போன
எம் குழந்தைகளின் இறுகிய அவலக்குரல்களும்
எம் உணா வலைகளில் இருந்து
இல்லாமல் போய்விடக் கூடுமா.
தானா.விஸ்ணு
கொண்டேயிருக்கும்
அந்த
அவல நாட்கள்
என் நகரம்
அழகை இழந்து போயுள்ளது
என் நகரத்தின் மீது
கரிய புகை படிந்து போயுள்ளது
இறக்கை அசைக்காத கா}ய பறவை
என் நகரத்தின் மேல்
சுற்றி சுழன்று
தனது எச்சங்களால்
தன் நகரத்தின் செழிப்பினையும்
எனது மக்களின் மகிழ்வையும்
எப்போதாவது அறிந்திருக்குமா?
என் நகரத்தில்
இனி எத்தனை புூஞ்சோலைகளை
எத்தனை மின் கம்பங்களை
எத தனை கட்டிடங்களை
எத்தனை வாகனங்களை
கொண்டு வந்து நிறுத்தினாலும்
கொலையாளிகளின் கூh}ய வாளில்
இருந்து சொட்டிய குருதியின் வெடிலும்
அவனின் முள் பதித்த சப்பாத்துக்களின் கீழ்
உயிh பிh}ந்து போன
எம் குழந்தைகளின் இறுகிய அவலக்குரல்களும்
எம் உணா வலைகளில் இருந்து
இல்லாமல் போய்விடக் கூடுமா.
தானா.விஸ்ணு

