10-16-2003, 03:19 PM
மகேஸ்வரனின் அறிக்கையில் இருந்து
4. ஊடகவியலாளர் விருது வழங்கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக பத்திரிகையாளர் எவருமே கௌரவிக்கப்படவில்லை. உதயன் உரிமை கொண்டாடும் செய்தியார் கடந்த 36 வருட காலமாக வீரகேசரி செய்தி பத்திரிகை நிறுவனத்தில் கடமைபுரிபவர் என்ற முறையிலேயே வழங்கப்பட்டதேயன்றி உதயன் பத்திரிகையாளர் என்ற வகையில் வழங்கப்படவில்லை. அப்பத்திரிகையாளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம்.
கேள்விகள்
1. தமிழ் உடகவியலாளர் என்று பெயர் உள்ளது. இங்கு அக்கத்துவராக இல்லாத ஒருவருக்கு எது நடந்தாலும் இவ்ஒன்றியம் அக்கறைப்படாது அப்படியா?
2. விருது யாருக்கு வழங்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானித்தது மகேஸ்வரன் பொலுள்ளதே.
இதற்கான பதிலுக்கு பின்னர் கேள்விகள் தோடரும்?
4. ஊடகவியலாளர் விருது வழங்கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக பத்திரிகையாளர் எவருமே கௌரவிக்கப்படவில்லை. உதயன் உரிமை கொண்டாடும் செய்தியார் கடந்த 36 வருட காலமாக வீரகேசரி செய்தி பத்திரிகை நிறுவனத்தில் கடமைபுரிபவர் என்ற முறையிலேயே வழங்கப்பட்டதேயன்றி உதயன் பத்திரிகையாளர் என்ற வகையில் வழங்கப்படவில்லை. அப்பத்திரிகையாளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகின்றோம்.
கேள்விகள்
1. தமிழ் உடகவியலாளர் என்று பெயர் உள்ளது. இங்கு அக்கத்துவராக இல்லாத ஒருவருக்கு எது நடந்தாலும் இவ்ஒன்றியம் அக்கறைப்படாது அப்படியா?
2. விருது யாருக்கு வழங்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானித்தது மகேஸ்வரன் பொலுள்ளதே.
இதற்கான பதிலுக்கு பின்னர் கேள்விகள் தோடரும்?
[i][b]
!
!

