08-02-2005, 08:48 PM
tamilini Wrote:Quote:என்னமோனை சொல்லுறாய்... நித்திலாகொண்டு கேசு கீசென்று போடப்போறியே .வயது போனநேரத்தில் கச்சேரி கோடு என்றுஅலையஇயலாதுமுதலில இதை நோட் பண்ணுங்க. நித்திலாவைக்கொண்டு கேசுபோட ஏலும் என்று சின்னக்குட்டிக்கு தெரியுது சோ இவர் பழைய குட்டி போல கிடக்கு அல்லது வந்த ஒரு நாளில களத்தை கரைச்சுக்குடிச்சிட்டாரா?? ஒன்றுமா புரியல. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
யாரு புதிசா களத்துக்க வந்தாலும் தமிழினிக்குச் சந்தேகம் தான்,பழக்க தோசமா இருக்கும்.ஏன் பிள்ளை கனகாலமா வாசிக்கிறவைக்கு களத்தின்ட நடப்புக்கள் தெரின்ச்சிருக்கும் தானே?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->