10-16-2003, 09:27 AM
பழமொழி, கவிதையெல்லாம் நல்லாயிருக்கு அனால் அனுபவப்பட்டால் தான் தெரியும் அதன் அருமை. ஓடி ஒளிச்சுப்பிடிச்சு விழையாடுற ஆக்களுக்கு அது தெரிய நியாயமி;லை. போராட வெளிக்கட்டால் அத முடியும் மட்டும் போராடவேண்டும்.

