07-26-2005, 04:30 AM
<b>டெல்லி அருகே பதற்றம்„ தொழிலாளர்- போலீஸ் பயங்கர மோதல் தடியடியில் காயம் 700 வாகனங்கள் எரிப்பு </b>
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jul/26/others/C1110_1st-page.jpg' border='0' alt='user posted image'>
குர்கவான், ஜூன். 26- டெல்லி அருகே தொழிலாளர்களும், போலீசாரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அது கலவரமாக மாறியது. போலீஸ் தடியடியிலும், கல் வீச்சிலும் 700 பேர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் தீவைத்து எhpக்;கப்பட்டன.
டெல்லியை அடுத்த அhpயானா மாநிலத்தில் மனேசர் என்ற இடத்தில் ஹேhண்டா மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் தயாhpக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு நடந்த வேலைநிறுத்தம் காரணமாக 50 தொழிலாளர்களை சஸ்பெண்டு செய்தும், 4 பேரை பணிநீக்கம் செய்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோhp ஹேhண்டா தொழிற்சாலையின் தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் திரண்டு, நேற்று ஊர்வலமாக சென்று டெல்லி-குர்கவான் சாலையில் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை கலைந்து போகும்படி எச்சாpத்தார்கள்.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க உறுதி அளிக்கும் வரை அந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று தொழிலாளர்கள் கூறி விட்டனர்.
அப்போது போலீசார் தொழிலாளர்களின் கையை பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். அதைத்தொடர்ந்து வன்முறை வெடித்தது. போலீசாரை தொழிலாளர்கள் தாக்க தொடங்கினார்கள். போலீஸ் வாகனங்களையும், மற்ற வாகனங்களையும் தீவைத்து கொளுத்தினார்கள். தொழிலாளர்கள் சரமாhp கல்வீசியதிலும், தடிகளை கொண்டு தாக்கியதிலும் டி.எஸ்.பி. தாகியா உள்பட பல போலீசார் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து பெரும் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது. அதன்பிறகு போலீசாhpன் கை ஓங்கியது.
தொழிலாளர்களை அவர்கள் விரட்டி விரட்டி லத்தியால் அடித்தனர். போலீசாhpன் தடியடியை தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் சிதறி ஓடினார்கள். ஆனால் போலீசார் விடாமல் துரத்தி துரத்தி அடித்தனர். இதில் பல தொழிலாளர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்கள் ஓட முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தனர். போலீஸ் தடியடியில் பல தொழிலாளர்களின் கை முறிந்தது. அவர்கள் வலியால் துடித்தனர். போலீஸ் தடியடியிலும், தொழிலாளர்கள் தாக்கியதிலும் மொத்தம் 700 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாhpன் எண்ணிக்கை கணிசமாக அதிகாpத்ததால் அவர்கள் தொழிலாளர்களை சுற்றி வளைத்து நு}ற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடம் போர்க்களம் போல காணப்பட்டது. அந்தப்பகுதியில் தொழிலாளர்களின் உடமைகள் சிதறிக் கிடந்தன. பல வாகனங்கள் எhpந்த நிலையில் இருந்தன. ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.
இந்த கலவரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம், பீதி நிலவுகிறது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா தடியடியில் 700 பேர் படுகாயம் அடைந்ததாக தொpவித்தார். அhpயானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா கூறுகையில், ……தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும்†† என்றhர்.
ஜhர்ஜ;பெர்னாண்டஸ்- கம்யூ. கண்டனம்
தே.ஜ. கூட்டணி அமைப்பாளர் ஜhர்ஜ; பெர்னாண்டஸ் கூறும்போது, ……போலீசாhpன் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது. இதை பாராளுமன்றத்தில் எழுப்புவேன்†† என்றhர்.
இச்சம்பவத்துக்கு பாராளுமன்ற மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாசுதேவ் பட்டாச்சாhpயா கடும் கண்டனம் தொpவித்து உள்ளார். ……போலீசார் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது. இந்த விவகாரத்தை மார்க்சிய கம்யூனிஸ்டு சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்†† என்றhர்.
சோனியா உத்தரவு
குர்கவானில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தொpவித்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அதுபற்றி விசாரணை நடத்தும்படி அhpயானா முதல்வர் ஹூடாவுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அந்த சம்பவம் பற்றி மாஜpஸ்திரேட் விசாரணைக்கு அhpயானா அரசு உத்தரவிட்டு இருக்கிறது. .dinakaran
<img src='http://www.dinakaran.com/daily/2005/Jul/26/others/C1110_1st-page.jpg' border='0' alt='user posted image'>
குர்கவான், ஜூன். 26- டெல்லி அருகே தொழிலாளர்களும், போலீசாரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அது கலவரமாக மாறியது. போலீஸ் தடியடியிலும், கல் வீச்சிலும் 700 பேர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் தீவைத்து எhpக்;கப்பட்டன.
டெல்லியை அடுத்த அhpயானா மாநிலத்தில் மனேசர் என்ற இடத்தில் ஹேhண்டா மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் தயாhpக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு நடந்த வேலைநிறுத்தம் காரணமாக 50 தொழிலாளர்களை சஸ்பெண்டு செய்தும், 4 பேரை பணிநீக்கம் செய்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோhp ஹேhண்டா தொழிற்சாலையின் தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் திரண்டு, நேற்று ஊர்வலமாக சென்று டெல்லி-குர்கவான் சாலையில் மறியல் செய்தனர். அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை கலைந்து போகும்படி எச்சாpத்தார்கள்.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க உறுதி அளிக்கும் வரை அந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று தொழிலாளர்கள் கூறி விட்டனர்.
அப்போது போலீசார் தொழிலாளர்களின் கையை பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். அதைத்தொடர்ந்து வன்முறை வெடித்தது. போலீசாரை தொழிலாளர்கள் தாக்க தொடங்கினார்கள். போலீஸ் வாகனங்களையும், மற்ற வாகனங்களையும் தீவைத்து கொளுத்தினார்கள். தொழிலாளர்கள் சரமாhp கல்வீசியதிலும், தடிகளை கொண்டு தாக்கியதிலும் டி.எஸ்.பி. தாகியா உள்பட பல போலீசார் காயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து பெரும் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது. அதன்பிறகு போலீசாhpன் கை ஓங்கியது.
தொழிலாளர்களை அவர்கள் விரட்டி விரட்டி லத்தியால் அடித்தனர். போலீசாhpன் தடியடியை தாக்குப்பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் சிதறி ஓடினார்கள். ஆனால் போலீசார் விடாமல் துரத்தி துரத்தி அடித்தனர். இதில் பல தொழிலாளர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்கள் ஓட முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தனர். போலீஸ் தடியடியில் பல தொழிலாளர்களின் கை முறிந்தது. அவர்கள் வலியால் துடித்தனர். போலீஸ் தடியடியிலும், தொழிலாளர்கள் தாக்கியதிலும் மொத்தம் 700 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாhpன் எண்ணிக்கை கணிசமாக அதிகாpத்ததால் அவர்கள் தொழிலாளர்களை சுற்றி வளைத்து நு}ற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடம் போர்க்களம் போல காணப்பட்டது. அந்தப்பகுதியில் தொழிலாளர்களின் உடமைகள் சிதறிக் கிடந்தன. பல வாகனங்கள் எhpந்த நிலையில் இருந்தன. ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.
இந்த கலவரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம், பீதி நிலவுகிறது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா தடியடியில் 700 பேர் படுகாயம் அடைந்ததாக தொpவித்தார். அhpயானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா கூறுகையில், ……தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும்†† என்றhர்.
ஜhர்ஜ;பெர்னாண்டஸ்- கம்யூ. கண்டனம்
தே.ஜ. கூட்டணி அமைப்பாளர் ஜhர்ஜ; பெர்னாண்டஸ் கூறும்போது, ……போலீசாhpன் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது. இதை பாராளுமன்றத்தில் எழுப்புவேன்†† என்றhர்.
இச்சம்பவத்துக்கு பாராளுமன்ற மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பாசுதேவ் பட்டாச்சாhpயா கடும் கண்டனம் தொpவித்து உள்ளார். ……போலீசார் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது. இந்த விவகாரத்தை மார்க்சிய கம்யூனிஸ்டு சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்†† என்றhர்.
சோனியா உத்தரவு
குர்கவானில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தொpவித்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அதுபற்றி விசாரணை நடத்தும்படி அhpயானா முதல்வர் ஹூடாவுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அந்த சம்பவம் பற்றி மாஜpஸ்திரேட் விசாரணைக்கு அhpயானா அரசு உத்தரவிட்டு இருக்கிறது. .dinakaran
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

