06-28-2005, 05:03 PM
எம் தமிழீழ எழுச்சிபாடல் வரிகளை இங்கே எழுதலாம். அந்த பாடலின் வரலாறையும் மறவாமல் தெரிந்தால் எழுதுங்கள்.
முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
நெஞ்சம் மறக்குமா * 3
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை நெஞ்சம் மறக்குமா
குமரப்பா
புலேந்தி
அப்துல்லா
ரகு
நளன்
பழனி
மிரேஸ்
ரெஜினால்
தவக்குமார்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்...
எங்கள் தலைவர்கள்
எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா
கண்கள் மூடி
எங்கள் புலிகள் மாண்ட
கதையை சொல்லவா?
தங்க தமிழ் ஈழ விடுலைகாண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள, இந்திய அரசின் சதியால்
நஞ்சை குடித்தாரே
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...
ஈழதமிழன் தமிழீழ கடலில்
போனால் பிடிப்பானாம்
இந்திய உதவி கொண்டே
தமிழனின் வாழ்வை முடிப்பானாம்
ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே
ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...
முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
நெஞ்சம் மறக்குமா * 3
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை நெஞ்சம் மறக்குமா
குமரப்பா
புலேந்தி
அப்துல்லா
ரகு
நளன்
பழனி
மிரேஸ்
ரெஜினால்
தவக்குமார்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்...
எங்கள் தலைவர்கள்
எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா
கண்கள் மூடி
எங்கள் புலிகள் மாண்ட
கதையை சொல்லவா?
தங்க தமிழ் ஈழ விடுலைகாண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள, இந்திய அரசின் சதியால்
நஞ்சை குடித்தாரே
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...
ஈழதமிழன் தமிழீழ கடலில்
போனால் பிடிப்பானாம்
இந்திய உதவி கொண்டே
தமிழனின் வாழ்வை முடிப்பானாம்
ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே
ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...
[b][size=15]
..
..

