04-02-2005, 04:17 PM
சாவகச்சேரியில் மாணவி மீது மோதியது சிங்களப் படையின் மோட்டார் சைக்கிள்!!
ஜ யாழிலிருந்து இ.கீரன் ஸ ஜ சனிக்கிழமை 02 ஏப்பிரல் 2005 18:25 ஈழம் ஸ
சிறீலங்காப் படையின் மோட்டார் சைக்கிள் மோதியதில் சாவகச்;சேரி தமிழ் மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் அப்பகுதியில் கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்துள்ள மாணவியின் பெயர் சுஜிதா விஜயக்குமார் என்று வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இன்று மாலை 4.50 மணியளவில் சாவகச்;சேரி பிரதான வீதியில் மருத்துவமனைக்கும்ää சங்கத்தானைச்; சந்திக்கும் இடையில் பேரூந்தில் இருந்து இறங்கிய அம்மாணவி மீது வீதிய10டாக வந்த படையினரின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனால் அந்த மாணவி படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்;சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டார்.
இச்;சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் திரண்ட மக்கள் படையினரின் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டுள்ளனர்.
உடனடியாக அங்கு குவிக்கப்பட்ட சிறீலங்காப் படையினர் மக்களை அச்;சுறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எரிந்த நிலையில் மீட்டுச்; சென்றனர்.
மக்கள் மீதான தாக்குதலை நடத்துகிற வகையிலான இந்த படை குவிப்பால் அப்பகுதியில் அச்;சநிலை ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் அண்மையில் சிறீலங்காப் படை வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அப்பகுதியில் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்
ஜ யாழிலிருந்து இ.கீரன் ஸ ஜ சனிக்கிழமை 02 ஏப்பிரல் 2005 18:25 ஈழம் ஸ
சிறீலங்காப் படையின் மோட்டார் சைக்கிள் மோதியதில் சாவகச்;சேரி தமிழ் மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் படையினருக்கும் மக்களுக்கும் இடையில் அப்பகுதியில் கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்துள்ள மாணவியின் பெயர் சுஜிதா விஜயக்குமார் என்று வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இன்று மாலை 4.50 மணியளவில் சாவகச்;சேரி பிரதான வீதியில் மருத்துவமனைக்கும்ää சங்கத்தானைச்; சந்திக்கும் இடையில் பேரூந்தில் இருந்து இறங்கிய அம்மாணவி மீது வீதிய10டாக வந்த படையினரின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனால் அந்த மாணவி படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்;சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டார்.
இச்;சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் திரண்ட மக்கள் படையினரின் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டுள்ளனர்.
உடனடியாக அங்கு குவிக்கப்பட்ட சிறீலங்காப் படையினர் மக்களை அச்;சுறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எரிந்த நிலையில் மீட்டுச்; சென்றனர்.
மக்கள் மீதான தாக்குதலை நடத்துகிற வகையிலான இந்த படை குவிப்பால் அப்பகுதியில் அச்;சநிலை ஏற்பட்டுள்ளது.
இதே பகுதியில் அண்மையில் சிறீலங்காப் படை வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அப்பகுதியில் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->