Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
*** Panipazar
அவங்கள் எல்லாம் விலகிபோட்டாங்கள் இந்த ******பணிப்பாளன் இன்னும் அவங்களின் பெயரை வைத்து பேக்காட்டுறார் அதற்கு ஆதாரமாக இஞ்சை பாருங்கோ இந்த பெயருகள் இன்னும் மாறாமல் இருக்கு.
TBC Team
1. AJANTHAN
2. ARUN V
3. DAKSHAYINI GUNARATNAM
4. GANGA LUSION
5. GOWRY VIVEKANANTHARAJAH
6. JANU SELATHURAI
7. JUDE A. K
8. KANDEEPAN S
9. KANIMOLI KARUNANADARAJAH
10. KARUNANITY S
11. KEERAN M
12. KOHILA JEYAKANTHAN
13.KUMAR T. A
14. MERVYN MAHESAN
15. NANDIRAJAN A.R
16. PARAMESWARI SEEVAGAN
17. RAHMAN A R
18. RAMANANN S
19. RAMARAJ V
20. RAMESH
21. SIVAGINI RAMARAJ
22. SIVALINGAM V
23. SUGUNANANDARAJA R
24. SUTHARSHANAN N
25. THARUSHANAN L
26. THAYA IDAIKADAR
27.VASUDEVAN S
28. YOGARAJA S
Mathivathanan Wrote:[quote=sethu]கொள்ளையடிக்கிற கும்பல் எப்படி எல்லாம் தொழில்படுது பாருங்கோ?
ஏன்ராப்பா கொள்ளையடிக்கிறது எப்பிடியெண்டு பாடம் சொல்லித் தரப்படும்.. காட் சிக்கன் கடை.. மற்றும் வேலைக்குப்போகாமல மேசிடிஸ் வாங்குவது எப்படியெண்டு அறிவுரை வளங்கப்படும் எண்டு தளத்திலை நீ விட்ட அறிக்கைகளை மறந்து இப்ப அவங்கள் பற்றி ஏதொ..
sethu Wrote:தாத்தா TAMIL VOICE LTD எண்டு இரந்த வானொலி இப்பா போண இடம் தெரியாமல் போட்டுது அதுமட்டுமோ? தற்போது கர்நாநிதி எண்டபேரில்தானாம் உந்தறேடியோ பதிவு செய்திருக்கு உந்த வானொலிப்பணிப்பாளரின்பேரில் ஒரு தும்பும் இல்லை.
TBC Tamil Now TBC Thamil எண்டு மாத்தி இருக்கு
கொம்பனி லோ படி உதுக்கான விளக்கம் கிடைக்கும். எந்தப்பெயரிலை இருந்தால் என்ன ரிபிஸி யெண்டுதானே வருகுது.. எழுத்துக்கூட்டிப் படிக்கவும்.. தமிழ் எண்டுதானே வருகுது. என்னவோ உனக்கும் அவங்களக்கும் தொடர்பில்லை யெண்டு சொல்லுறாய்.. ஆனால் அப்படியாம் இப்படியாம் எண்டு வதந்திக்கு மட்டும் குறைவில்லை.. வேலை செய்யேல்லையெண்டு கூசாமல் பொய் சொல்லுறாய்.. நன்றி வணக்கம்.
Truth 'll prevail
யேர்மன் முகர் ஒருத்தர் சொன்னார் நாங்கள் இப்ப பணிப்பாளரிடம் காசுக்கணக்கு கேட்டிருக்கிறம் அவர் அதற்கு சரியான பதில் தந்தத்தான் மீண்டும் காசு கொடுக்கிறதைப்பற்றி தீர்மானிப்பம் இல்லாட்டி காசே கொடுக்கமாட்டம் எண்டு சொல்லி சிரித்தார் தானும் பாத்துக்கொண்டு இருக்கிறனாம் திடீர் எண்டு உந்த வானொலிக்கு டட்டா காட்டுவன் எண்டார்.
கபிலன் Wrote:வினையை விதைத்தால் தினையை அறுவடை செய்யமுடியாது.

Confusedhock: Confusedhock: Idea
அடடா.. சாந்திக்கும் யாழ் ஞாபகம் இருக்கு..
.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று என்று சொல்லியிருக்கின்றார்களே
[b] ?
அதுதான் கவிதையில் தெரிகிறதே?
.
பரனி உவை உப்பு இடேல்லை யுhரியாதான் போட்வை எண்டு நினைக்கிறன்.


இண்றய நகைச்சுவை ஒண்டு சொல்லட்டடோ?
பணிப்பாளருக்கு இலங்கைபோக ஆசைவந்தது. அங்கு ஊடகங்களில் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டவும் ஆசைவந்தது. பயன விமானச்சீட்டிற்கு ஒருவரை ஏமாற்றவேண்டும் எண்டு முடிவு எடுத்தார். தனது கேளிக்கை தெரியாத ஒருவராக இருக்கவேண்டும் என தீர்மானித்தார். புதிய ஒருவருடன் நட்பை பேணினார்.
தனது குடும்பம் அனைத்திற்கும் விமானச்சீட்டைபோட்டார்;. கணக்கு தலையை தொட்டுது ஓக்கே எல்லாம் இலங்கைபோய் அங்கு கொடுக்கிறேன் எண்டு ஒரு குண்டு போட்டார். புதியவனும் பாத்தான் இவன் பெரிய முதலாளியாக்கிடக்கு இலங்கையில் மொத்தமாக வாங்குவம் எண்டு தீர்மானித்தான்.
சீமான் இலங்ழகபோய் திரும்பவும் வந்திட்டான் ஆனால் காசுதந்த பாடு இல்லை எண்டு அந்த பயனசீட்டு கொடுத்த நபர்கவலைப்பட்டு எனக்கு எளுதச்சொல்லி சொன்னார். அப்ப இந்த சீமானைப்பற்றி கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கோ?
சேது, உண்மையில் நீர் நல்ல ஜோக்கராக இருக்கிறீர்.
அதே நேரம் நீர் எமது கேள்விகளைவிடுத்து வேறு யாரைப்பற்றி எழுதிக்கொண்டு போனாலும் எமக்குக் கவலையில்லை.அதைப் பொருட்படுத்த வேண்டிய தேவையும் எமக்கு இல்லை.முன்னர் ஒரு நேரத்தில் ஒருவர் பொலிஸில் பிடிபட்டவுடன் மற்றவர்கள் ஒளித்துவிட்டார்கள் என்று எழுதிய நீர்,இப்போது என்னவென்றால் பொலிஸ் நிலையத்தில் காவலிருந்ததாக எழுதுகிறீர்.19ம் திகதிக்கு ஊருக்கு போயிருக்கும் புதன்கிழமை குளிப்பாட்டும் அறிவிப்பாளருக்கு மிரட்டல் விடப்பட்டதாகக் கூறினீர் அவர் இப்போது சந்தோசமாக கொழும்பிலிருக்கிறார்.அது வெல்லாம் போக..

றமணனை இந்த நாட்டைவிட்டு அனுப்புவதிலும் அவர் பெயரைக் கெடுப்பதிலும் மிக முக்கிய பங்கை வகித்த நீர் தற்போது என்னவெண்டால் அவர் கொழும்பிலிருந்து எழுதுவதற்கு வழி வேற கேட்கின்றீர்.ஐயா அறிவாளியே..
கொழும்பில் ISDN.DSL போன்ற இணைய சேவைகள் அதிலும் வெறும் 100 ரூபாய்க்கு விண்டோஸ் XPயும் கிடைக்கும் போது உம்முடைய இந்த புூச்சாண்டி எதைக்காட்டுகிறது என்றால் அவன் திரும்ப வர முன்னர் அவனுடைய பெயரை நாறடிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தைத் தான்.

இந்த எண்ணத்தினை நண்பர்கள் இரண்டு வகையில் நோக்குகின்றனர்
1.றமணண் என்ற அறிவிப்பாளனை இங்கு வரவிடக்கூடாது என்ற உமது முயற்சி -முடிந்தால் தடுத்துப்பாரும்.

2.றமணண் பெயரில் போலி நாடகமாடியவர்களின் பய உணர்வு

இந்த விடயங்களில் நாம் புன்னகைத்துவிட்டு, மீண்டும் எம்முடைய கலந்துரையாடலில் உம்மோடு இணைகின்றோம்.

எனவே 6ம் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆக்கபுூர்வமான பதிலைத்தர முயற்சி செய்யும்.

அத்தோடு..

1.போட்டி வானொலிக்கார முகவருக்கு நீர் உமது இணையத்தளத்திலும் அதே நேரம் யாழிலும் வெளியிட்ட அறிக்கையினை தொலை நகல் மூலமாக அனுப்பியதும் தற்போது ஆதார புூர்வமாக தெரிய வந்துள்ளது. - இதை மறுக்கின்றீரா ?

2.அறிக்கை அறிக்கை என்ற பெயரில் நீர் ஆதாரமில்லாத கட்டுக்கதையை விட்டது மாபெரும் தவறு என்பதை நீர் அறிவீரா? இல்லை அது உண்மைதான் என்றிருந்தால் அதற்கான ஆதாரத்தை மழுப்பல்களில்லாமல் வெளியிடுவீரா?

இணையப்பிரசுர சட்டங்களிற்கு முரண்பாடாக யாழ் இணையத்தை பாவிப்பதும்,உமது விமர்சனம் எள்ற பெயரில் தமிழ் ஊடகங்களை குறை கூறித்திரிவதும் உமக்கு நியாயமென்று படுகின்றதென்றால், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கமென்று ஒன்றில் உமக்கு ஒரு அங்கத்துவம் தேவை தானா?

இதில் அங்கத்துவம் வகிக்க உமக்கிருக்கும் அடிப்படைத் தகுதிகள் எவை?

யாழ் இணையத்தின் செய்தியாளர் என்று தற்போது ஒரு கதையை பரவ விட்டுள்ளீரே இதன் அர்த்தம் என்ன?

தமிழ் ஊடகக்காரர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறும் இந்த அமைப்பு ஒரு நல்ல ஊடகக்காரனின் நாடு கடத்தல் பற்றி இதுவரை ஆகக்குறைந்தது ஒரு அறிக்கையாவது விட்டதா? - இதற்கு மேல் ஒரு அறிக்கை விட உங்களுக்குத் தகுதியும் இல்லை.

ஆக மாற்றான் வீட்டுப்பிரச்சினைகளில் வயிறு வளர்க்கும் உம்மைப்போன்றவர்கள் எந்த வகையில் சமுதாயத்திற்கு தேவை என்பது எமது பாரிய கேள்வி?

உம்முடைய பதில்களைத் தொடர்நது இன்னும் பல யதார்த்தமான கேள்விகளை உமக்காக தயார் படுத்தி வைத்திருக்கிறோம்.

மீண்டும் வலியுறுத்துகிறோம்.பண்பான முறையில் கலந்துரையாடுவோம்.
நீர் எம்மை யார் என்று வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளும் எப்படி வேண்டுமானாலும் விமர்சியும்.ஆனால் எமது கலந்துரையாடலின் இறுதியில் நாம் யார் என்பதை உமக்கு அறியத்தருவோம். - இது நீர் வெளியிடும் அறிக்கையல்ல.நாம் தரும் வாக்குறுதி.

அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்
இண்னும் சொல்லப்போனல் இந்த பணிப்பாளர் எண்டவருக்கு நீதிமண்றில் பல ஆயிரம் வளக்குகள் அதில் உண்று பிரித்தானியா வட்போட் நீதிமண்றில் நடைபெற்றது. அதில் இந்த பணிப்பாளர் எண்டவர் சொல்லியிருக்கிறார் தான் அந்த வானொலியில் ஒரு சேல்ஸ்மன் எண்டு ஆனால் அந்த பணிப்பாளன் எண்டவனுக்கு சங்கக்கடையில் சேல்மனாக இருக்கக்கூட தகுதி இல்லை அதைவிடுவம்.
கோட்டிலை சேல்மன் எண்டு கதைவிடுற இவர் வானொலியை கர்னாநிதி எண்டவருடைய பெரில் பதிந்து வைத்திருந்தவர் எல்லா சுத்துமாத்தும் கம்பனி கவுசுக்க நான் அறிவித்திருக்கிறன் அதுமட்டுமோ? வேள்ட் றோடியோக்கும் சொல்லவேண்டியதை சொல்லி இருக்கு பதில் வரும் பாத்துக்கொண்டு இருங்கோ?
இவருடைய வானாலிபெயர் அதன் பதிவு அனைத்தும் உரியமுறையில் இறுக்கவேண்டிய இடத்தில் இறுக்கியிருக்கு பதில் மிகவிரைவில் தருவினம் அவை அதுமட்டுமோ? தமிழ் மக்கழை ஏமாத்தி பேக்காட்டி கொள்ளையடிச்சாச்சு இப்ப முஸ்லீம் சனத்தையும் மத்தியகிளக்கையும் கொள்ளையடிக்க வெளிக்கிட்டாச்சு.
நக்கிற நாய்கு செக்கென்ன?????????????????????????
வணக்கம் சேது

நண்பர்கள் வார்த்தைகளை மரியாதையான முறையில் வைக்கின்றார்;. அதேபோல் நாகாPகமாக நீங்களும் பதிலை வையுங்கள். அநாகாPகமான வார்த்தைப்பிரயோகங்களை தவிருங்கள்
[b] ?
தமிழ் ஊடகக்காரர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறும் இந்த அமைப்பு ஒரு நல்ல ஊடகக்காரனின் நாடு கடத்தல் பற்றி இதுவரை ஆகக்குறைந்தது ஒரு அறிக்கையாவது விட்டதா?

தேசத்துரோகிகளுக்கு நாங்கள் சங்கம் நடத்தவில்லை. தங்களின் வானெலியை நாங்கள் ஆகக்குறைந்தது ஒரு வானொலியாகவோ ஒரு ஊடகமாகவோ கருதவிலலை.
தங்களின் வானொலியை ஒரு காட்டிக்கொடுக்கும் ஒரு தேசத்துரோக கும்பலின் பேக்காட்டும் பொளுது போக்கு சாதனமாகவே கருதுகிறோம்.
நான் இங்கு எதையும் அனாகரீகமாக கருதவும் இல்லை அவர்கள் எனக்கு நாகரீகமாக கருத்துவைக்கிறார்கள் எண்டும் சொல்ல வரவில்லை இவர்களை அனாகரீகமானவர்களாகவே நான் கருதுகிண்றேன்.


ஜஙரழவநசிறீ"முயசயஎயi Pயசயநெந"ஸவணக்கம் சேது

நண்பர்கள் வார்த்தைகளை மரியாதையான முறையில் வைக்கின்றார்;. அதேபோல் நாகாPகமாக நீங்களும் பதிலை வையுங்கள். அநாகாPகமான வார்த்தைப்பிரயோகங்களை தவிருங்கள்ஜஃஙரழவநஸ
Karavai Paranee Wrote:வணக்கம் சேது

நண்பர்கள் வார்த்தைகளை மரியாதையான முறையில் வைக்கின்றார்;. அதேபோல் நாகாPகமாக நீங்களும் பதிலை வையுங்கள். அநாகாPகமான வார்த்தைப்பிரயோகங்களை தவிருங்கள்
[quote=sethu]தமிழ் ஊடகக்காரர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறும் இந்த அமைப்பு ஒரு நல்ல ஊடகக்காரனின் நாடு கடத்தல் பற்றி இதுவரை ஆகக்குறைந்தது ஒரு அறிக்கையாவது விட்டதா?

தேசத்துரோகிகளுக்கு நாங்கள் சங்கம் நடத்தவில்லை. தங்களின் வானெலியை நாங்கள் ஆகக்குறைந்தது ஒரு வானொலியாகவோ ஒரு ஊடகமாகவோ கருதவிலலை.
தங்களின் வானொலியை ஒரு காட்டிக்கொடுக்கும் ஒரு தேசத்துரோக கும்பலின் பேக்காட்டும் பொளுது போக்கு சாதனமாகவே கருதுகிறோம்
Karavai Paranee Wrote:வணக்கம் சேது

நண்பர்கள் வார்த்தைகளை மரியாதையான முறையில் வைக்கின்றார்;. அதேபோல் நாகரீகமாக நீங்களும் பதிலை வையுங்கள். அநாகரீகமான வார்த்தைப்பிரயோகங்களை தவிருங்கள்
பரணி தமிழீழத்து சார்பான பத்தரிகையாளர் அமைப்பு இப்படித்தான் அடாவடித்தனமாகச் செயற்படும்.. தாங்கள் தவிர்ந்த எவரும் பத்திரிகையாளரில்லை எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விடுங்கள் வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
சேது ஏற்கனவே பல தடவைகள் இங்கு வெளிப்படையாகவும், தனிப்பட்டரீதியாகவும் நாகரீகமாக கருத்துக்களை முன்வைக்கும்படி கூறிவிட்டேன். சொல்ல வரும் விடயங்களை நாகரீகமாக சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது.
என்னில் உள்ள குறை திடீர் என உனாச்சிவசப்படுவேன் ஆகவே சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு தவறு விட்டிருப்பேன் மறுக்கவில்லை.
ஆனால் அவர்களும் நீ மற்றும் உமக்கு உனக்கு எண்ற சொற்களை பாவிக்கின்றார்கள் எனவே அவற்றை அவர்கள் தவிர்க்கட்டும் நாகரீகமாக பேசுவோம் எண்று சொன்னால் மட்டும் போதாது. நடுறிலமை எண்டு சொன்னால்மட்டும் நடுநிலமையா உந்தபொய்யை வெளியேறியவர்களே நீருhபித்துவிட்டார்களே?
நீர்.. உமக்கு.. உமது.. மரியாதையில்லாத வார்த்தைகள்.. என இப்போதுதான் தெரியும்..
ஹி.. ஹி.. ஹி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
சுத்த சுூனியமாயிருக்கு.ஏன் சேது அண்ணா இவ்வளவு உணர்ச்சிவசப்படுறார்.
சேது அண்ணா குறை நினைக்க வேண்டாம் உங்கட 2037 கருத்துகளில குறைஞ்சது 75 வீதம் வானொலி வானொலியென்றே இருக்குதே ஏன்?
all that glitters but not gold Cry


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)