Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லத் தெரியவில்லை
#1
சொல்லத் தெரியவில்லை
ஆயிரம் சிறகுகள்
என் வாசல்
அனுப்பி வைத்தாய்
உணர்கிறேன்……..

பூமித் தோட்டம் எங்கும்
எத்தனை மனிதப் பூக்கள்.?
உன்னை மட்டும்
கண்கள் எப்படிக்
கண்டு கொண்டன…..?

மெல்ல மெல்ல
இந்த நட்புக்குள்
என் நான்-
தொலைந்து போகிறதே..
இதுவும் இதம் தான்…….

தினசரி உன் வருகை
தேவை ஆகிறதே
அனுதினம் உன் வார்த்தைகள்
அவசியம் ஆகிறதே………

தூரங்கள் தாண்டி
இதயம் தொட்டாய்
ஒரே திசையில் உன் சிந்தனை
உயிரையும் தொட்டாய்--------

முடியும் வரை
என்னுயிர் முடியும் வரை
உன் ஸ்நேகம் தொடரட்டும்
யாசிக்கும் மனம்.




--- மின்னஞ்சலில் வந்த கவிதை
.
.!!
Reply
#2
கவிதைக்கு நன்றி
[b][size=18]
Reply
#3
நன்றி <b>Thaya Jibbrahn</b>,
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
[quote=Thaya Jibbrahn][quote]சொல்லத் தெரியவில்லை
ஆயிரம் சிறகுகள்
என் வாசல்
அனுப்பி வைத்தாய்
உணர்கிறேன்……..

பூமித் தோட்டம் எங்கும்
எத்தனை மனிதப் பூக்கள்.?
உன்னை மட்டும்
கண்கள் எப்படிக்
கண்டு கொண்டன…..?

மெல்ல மெல்ல
இந்த நட்புக்குள்
என் நான்-
தொலைந்து போகிறதே..
இதுவும் இதம் தான்…….

தினசரி உன் வருகை
தேவை ஆகிறதே
அனுதினம் உன் வார்த்தைகள்
அவசியம் ஆகிறதே………

தூரங்கள் தாண்டி
இதயம் தொட்டாய்
ஒரே திசையில் உன் சிந்தனை
உயிரையும் தொட்டாய்--------

முடியும் வரை
என்னுயிர் முடியும் வரை
உன் ஸ்நேகம் தொடரட்டும்
யாசிக்கும் மனம்.[/quote]


நல்லாயிருக்கு எங்களுக்கு மின்னஞசலில் வைரஸ் தான் வருது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)