01-27-2005, 12:25 PM
லாஸ்ஏஞ்சல், ஜன. 27-
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரை சேர்ந்த வர் ஜீவான் மனுவேல் அல் வார்ஸ் (வயது25). மனநிலை பாதிக்கப்பட்டவர். தற்கொலை சய்வதற்காக இவர் ஒரு ஜீப்பில் ஏறி ரெயில் நிலையத்திற்கு சென் றார்.
அங்கு ரெயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே ஜீப்பை நிறுத்தி தற்கொலை செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.
அந்த வழியாக ரெயில் வந்தபோது ஜீவான் தண்ட வாளத்தின் குறுக்கே ஜீப்பை நிறுத்தினார். அப்போது ஒரே நேரத்தில் 2 தண்டவாளங்களில் பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது. ஜீப்பும் இரண்டு தண்ட வாளங்களில் நின்று கொண்டு இருந்தது.
ரெயில்கள் அருகே வந்த போது கண் இமைக்கும் நேரத்தில் ஜீப்பில் இருந்து கீழே குதித்து ஜீவான் தப்பித்துக் கொண்டார். ஆனால் தண்ட வாளத்தில் நின்று கொண்டு இருந்த ஜீப் மீது மோதிய இரண்டு ரெயில்களும் நேருக்கு நேர் மோதி தீப்பற்றிக்கொண்டன.
இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 200 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடப்பதற்கு காரணமான ஜீவானை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் `என்னை மன்னித்து விடுங்கள்' என்று போலீசாரிடம் கதறி அழுதார்.
அவரை சோதித்து பார்த்த போது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
Source : Maalaimalar
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரை சேர்ந்த வர் ஜீவான் மனுவேல் அல் வார்ஸ் (வயது25). மனநிலை பாதிக்கப்பட்டவர். தற்கொலை சய்வதற்காக இவர் ஒரு ஜீப்பில் ஏறி ரெயில் நிலையத்திற்கு சென் றார்.
அங்கு ரெயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே ஜீப்பை நிறுத்தி தற்கொலை செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.
அந்த வழியாக ரெயில் வந்தபோது ஜீவான் தண்ட வாளத்தின் குறுக்கே ஜீப்பை நிறுத்தினார். அப்போது ஒரே நேரத்தில் 2 தண்டவாளங்களில் பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது. ஜீப்பும் இரண்டு தண்ட வாளங்களில் நின்று கொண்டு இருந்தது.
ரெயில்கள் அருகே வந்த போது கண் இமைக்கும் நேரத்தில் ஜீப்பில் இருந்து கீழே குதித்து ஜீவான் தப்பித்துக் கொண்டார். ஆனால் தண்ட வாளத்தில் நின்று கொண்டு இருந்த ஜீப் மீது மோதிய இரண்டு ரெயில்களும் நேருக்கு நேர் மோதி தீப்பற்றிக்கொண்டன.
இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். 200 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடப்பதற்கு காரணமான ஜீவானை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் `என்னை மன்னித்து விடுங்கள்' என்று போலீசாரிடம் கதறி அழுதார்.
அவரை சோதித்து பார்த்த போது மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
Source : Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
hock: