07-19-2003, 12:34 PM
<b>பாடல் வரி: ?
பாடல் இசை: யுவன் சங்கர் ராஜா
பாடிய குரல்: ஹரிஷ் ராகவேந்திரா
படம்: காதல் கொண்டேன்</b>
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வைதான் துளிர்கிறதே
போகும் பாதைதான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மெளனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா மனம் மின்னுமா?
தேடித் தேடித் தொலைந்திடும் பொழுது
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
இந்தக் கனவு நிலைக்குமா?
தினம் காணக் கிடைக்குமா?
உன் உறவு வந்ததால்
புது உலகம் திறக்குமா?
தோழி உந்தன் கரங்கள் தீண்ட
தேவனாகிப் போனேனே
வேலி போட்ட இதயம் மேலே
வெள்ளைக் கொடியைப் பார்த்தேனே
தட்டுத் தடவி இன்று பர்க்கையிலே
பாத சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்
வாழ்ந்து பார்த்து வீழ்ந்திடலாமே
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே
கண்கள் சிவந்து தலை சுற்றியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே
இது ஒரு சுகம் என்று புரிகிறதே
நேற்றுப் பார்த்த நிலவா என்று
நெஞ்சம் என்னைக் கேட்கிறதே
பூட்டி வைத்த உணர்வுகள் மேலே
புதிய சிறகு முளைக்கிறதே
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரைமுறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கிப் போகையில்
இன்ப துன்பம் எதுவுமில்லை
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வைதான் துளிர்கிறதே
போகும் பாதைதான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மெளனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா மனம் மின்னுமா?
தேடித் தேடித் தொலைந்திடும் பொழுது
பாடல் வரிகளில் பொருள் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பாடலில் ஒரு ஏக்கம் தவிப்பு என்று எல்லாவித உணர்வு வெளிப்பாடும் உள்ளது. அதுபோல இசையும் அற்புதம். அதுதவிர பாடியவர் குரலும் பாடல்வரிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. மற்றும் படத்தில் பாடற்காட்சியும் அதற்கான நடன அமைபுங்கூட சிறப்பாகவே உள்ளது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அத்தைனையுமே கேட்டு அனுபவிப்பதற்குரியவையே. ஏன் பாடல் மட்டுமல்ல, படமும், படத்தில் Heroism காட்டாத அந்த இளைஞனின் திறமையான நடிப்பும் பாராட்டுதற்குரியதே.
பாடல் இசை: யுவன் சங்கர் ராஜா
பாடிய குரல்: ஹரிஷ் ராகவேந்திரா
படம்: காதல் கொண்டேன்</b>
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வைதான் துளிர்கிறதே
போகும் பாதைதான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மெளனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா மனம் மின்னுமா?
தேடித் தேடித் தொலைந்திடும் பொழுது
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
இந்தக் கனவு நிலைக்குமா?
தினம் காணக் கிடைக்குமா?
உன் உறவு வந்ததால்
புது உலகம் திறக்குமா?
தோழி உந்தன் கரங்கள் தீண்ட
தேவனாகிப் போனேனே
வேலி போட்ட இதயம் மேலே
வெள்ளைக் கொடியைப் பார்த்தேனே
தட்டுத் தடவி இன்று பர்க்கையிலே
பாத சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்
வாழ்ந்து பார்த்து வீழ்ந்திடலாமே
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே
கண்கள் சிவந்து தலை சுற்றியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே
இது ஒரு சுகம் என்று புரிகிறதே
நேற்றுப் பார்த்த நிலவா என்று
நெஞ்சம் என்னைக் கேட்கிறதே
பூட்டி வைத்த உணர்வுகள் மேலே
புதிய சிறகு முளைக்கிறதே
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரைமுறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கிப் போகையில்
இன்ப துன்பம் எதுவுமில்லை
தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டுத் தூறும் தூறல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வைதான் துளிர்கிறதே
போகும் பாதைதான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மெளனமா?
வானவில் வெறும் சாயமா?
வண்ணமா மனம் மின்னுமா?
தேடித் தேடித் தொலைந்திடும் பொழுது
பாடல் வரிகளில் பொருள் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பாடலில் ஒரு ஏக்கம் தவிப்பு என்று எல்லாவித உணர்வு வெளிப்பாடும் உள்ளது. அதுபோல இசையும் அற்புதம். அதுதவிர பாடியவர் குரலும் பாடல்வரிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. மற்றும் படத்தில் பாடற்காட்சியும் அதற்கான நடன அமைபுங்கூட சிறப்பாகவே உள்ளது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அத்தைனையுமே கேட்டு அனுபவிப்பதற்குரியவையே. ஏன் பாடல் மட்டுமல்ல, படமும், படத்தில் Heroism காட்டாத அந்த இளைஞனின் திறமையான நடிப்பும் பாராட்டுதற்குரியதே.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->