Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் அமைப்பான அல்-ஹைடாவின் உறுப்பினர்கள் கொழும்புக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் வந்து போனதாகவும் அவர்களைப் பொறுத்த வரை இலங்கை தற்போது முக்கியத்துவம் பெறாத நாடாக காணப்படுகின்றது என்றும் 2002 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் போல் ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்திற்கான உலக கூட்டணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் தெரவித்தார்...
<img src='http://img138.exs.cx/img138/8862/jhl.jpg' border='0' alt='user posted image'>
¿ýÈ¢ ¨ºÀ÷¾Á¢ú ¸ÅâÁ¡ý...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சூப்பர்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
பாகிஸ்தான் நாட்டு இராஜதந்திரிகள் குழு இன்று இரகசியமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக அறியமுடிகிறது. தமிழ் மக்களுடைய இடைக்கால நிர்வாக வரைபைக் கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் நாடு தனது பிரதிநிதிகளை மறைமுகமாக அனுப்பி இராஜதந்திர நகர்வுகளில் இறங்கியுள்ளமை பிராந்திய அரசியல் ஆய்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. இவர்கள் இலங்கையில் பிரபல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறந்த வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவார்கள் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. இலங்கைக்குக் கடந்த காலத்தில் அதிக யுத்த தளபாடங்களை வழங்கிவந்த பாகிஸ்தான் திறந்த வர்த்தக உடன்படிக்கையின் படி பல மடங்கு ஆயுத தளபாடங்களை இலங்கைக்கு வழங்கலாமென்று அறியவருகிறது.
இவர்கள் இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிகிறது. சந்திரிக்கா அம்மையாரின் அவசர வேண்டுதலின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரச தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயதம் வழங்கியமையை இந்தியா கண்டித்திருந்தமையும் இந்தியாவிற்கு எதிராக பிராந்தியக் கொள்கையை முறியடிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் ஆயதங்களுடன் கப்பல் இரண்டையும் கொழும்புக்கு அனுப்பியிருந்தமையும் அதனைத் தொடர்ந்து இந்தியா இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டமையும் நினைவு கொள்ளத்தக்கது

hock: :roll:
¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
அது தான் 2 போரும் வந்தவையாம்
.
.
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
அவ விதவைப்பெண்தானே எல்லாருடனும் ஒப்பந்தம் செய்தால் நல்லதுதானே. அரசியலுக்கு வாறதுக்காக அம்மாக்காரி கணவனை.........
செய்தவர்தானே அவவின்ரை மகள் எப்படி இருப்பா?
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>