10-27-2004, 10:39 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/nicebluebird.jpg' border='0' alt='user posted image'>
கவி வடித்தேன்
காதல் கொண்டல்ல
நாவிருந்து கவியாய் எழும்
அன்னைத் தமிழ் வரியில் விழ
கவியாய் விழுவதால் - என்று
மனம் சொல்லுது
உண்மை அதுவா...?!
ஏக்கம் தான் மிச்சம்
உண்மை சொல்ல உலகில் யாரும் இல்லை....!
சரி அதுபோக...
மலர் மீது நேசம் கொண்டேன்
மட்டக் காதலுக்காய் அல்ல
மகத்தான காதலுக்காய்
மலரோ என் நேசம் உணரவில்லை
மெளனமே பதில் தந்து
வண்டுக்காய் காத்திருக்காக்கும்
மலரின் மனதில் என்ன கோலமோ...!
மொத்தத்தில் குருவிதன் நேசம்
மனதோடு புதைகுழி சேர்ந்தாயிற்று
அங்கும் ஏக்கதான் மிச்சம்...!
கணணியில் கண்விட்டு
தாய் மண்ணில் அமைதியாம்
தன்னாட்சி உரிமையாம்
கணத்துக்கு கணம் செய்திகள்
கனத்த மனசுக்கு சுகந்தம் வரும்
கனவில இருக்க
கனதியாய் ஒரு செய்தி
களம் மாறியது கவனம் கலைந்தது
அங்கும் ஏக்கம் தான்...!
சரி அதுபோக...
தனிச் சுவையில் உண்டி தேடி
தனித்திருந்து உண்டி பண்ணி
பரிமாறும் வேளை கைவிட்டு
படார் என்று விழுந்தது பாத்திரம்
முயற்சியெல்லாம் மண்ணோடு மண்ணாய்
அங்கும் ஏக்கம் தான்...!
ஏக்கமே வாழ்வா...
சா...என்றெண்ணி
அன்னையவள் குரல் கேட்டால்
அமைதி கிட்டும் என்பதற்காய்
பொத்தானை அழுத்தி
பொறுத்திருந்து பார்த்தால்
"லைன் என்கேஷ்"
பாவம் அம்மாவுக்கு என்னவோ
அங்கும் ஏக்கம் தான்...!
இப்படியாய் ஏங்கிக் கொண்டிருந்தால்
நாளை வயிற்றுக்கு
ஏக்கம் தான் உணவாகும் என்றெண்ணி
வேலைத்தளம் ஏகினால்
அன்று வேலையில்லையாம்
அட அங்கும் ஏக்கம் தான்...!
மொத்தத்தில் வாழ்வே ஏக்கத்தில்
அப்படியா....???!
இல்லையே யாழ் களமிருக்கே
சுதந்திரமாய் பறந்திட
தடையே இல்லாது மனம் சொல்வது
கொட்டித் தீர்த்திட....!
அங்கு மட்டும்
நினைத்தது நடந்தது
மனமோ பூரிப்பில்
ஏக்கம் மறந்த சுகம் உணர்ந்தேன்
சுதந்திரவானில் சிறகடிக்கும்
நவகாலக் குருவி நான்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நன்றி ; http://kuruvikal.yarl.net/
கவி வடித்தேன்
காதல் கொண்டல்ல
நாவிருந்து கவியாய் எழும்
அன்னைத் தமிழ் வரியில் விழ
கவியாய் விழுவதால் - என்று
மனம் சொல்லுது
உண்மை அதுவா...?!
ஏக்கம் தான் மிச்சம்
உண்மை சொல்ல உலகில் யாரும் இல்லை....!
சரி அதுபோக...
மலர் மீது நேசம் கொண்டேன்
மட்டக் காதலுக்காய் அல்ல
மகத்தான காதலுக்காய்
மலரோ என் நேசம் உணரவில்லை
மெளனமே பதில் தந்து
வண்டுக்காய் காத்திருக்காக்கும்
மலரின் மனதில் என்ன கோலமோ...!
மொத்தத்தில் குருவிதன் நேசம்
மனதோடு புதைகுழி சேர்ந்தாயிற்று
அங்கும் ஏக்கதான் மிச்சம்...!
கணணியில் கண்விட்டு
தாய் மண்ணில் அமைதியாம்
தன்னாட்சி உரிமையாம்
கணத்துக்கு கணம் செய்திகள்
கனத்த மனசுக்கு சுகந்தம் வரும்
கனவில இருக்க
கனதியாய் ஒரு செய்தி
களம் மாறியது கவனம் கலைந்தது
அங்கும் ஏக்கம் தான்...!
சரி அதுபோக...
தனிச் சுவையில் உண்டி தேடி
தனித்திருந்து உண்டி பண்ணி
பரிமாறும் வேளை கைவிட்டு
படார் என்று விழுந்தது பாத்திரம்
முயற்சியெல்லாம் மண்ணோடு மண்ணாய்
அங்கும் ஏக்கம் தான்...!
ஏக்கமே வாழ்வா...
சா...என்றெண்ணி
அன்னையவள் குரல் கேட்டால்
அமைதி கிட்டும் என்பதற்காய்
பொத்தானை அழுத்தி
பொறுத்திருந்து பார்த்தால்
"லைன் என்கேஷ்"
பாவம் அம்மாவுக்கு என்னவோ
அங்கும் ஏக்கம் தான்...!
இப்படியாய் ஏங்கிக் கொண்டிருந்தால்
நாளை வயிற்றுக்கு
ஏக்கம் தான் உணவாகும் என்றெண்ணி
வேலைத்தளம் ஏகினால்
அன்று வேலையில்லையாம்
அட அங்கும் ஏக்கம் தான்...!
மொத்தத்தில் வாழ்வே ஏக்கத்தில்
அப்படியா....???!
இல்லையே யாழ் களமிருக்கே
சுதந்திரமாய் பறந்திட
தடையே இல்லாது மனம் சொல்வது
கொட்டித் தீர்த்திட....!
அங்கு மட்டும்
நினைத்தது நடந்தது
மனமோ பூரிப்பில்
ஏக்கம் மறந்த சுகம் உணர்ந்தேன்
சுதந்திரவானில் சிறகடிக்கும்
நவகாலக் குருவி நான்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:நன்றி ; http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கவிதை நல்லாயிருக்கு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->