10-07-2004, 06:13 AM
மஞ்சள் கம்பளம் விரித்து
வசந்தகாலத்திற்கு வரவேற்பு
துணைதேடிக்கூவும் குயில்
வசந்தகாலத்திற்கு வரவேற்பு
துணைதேடிக்கூவும் குயில்
|
கைக்கூ கவிதைகள்
|
|
10-07-2004, 06:13 AM
மஞ்சள் கம்பளம் விரித்து
வசந்தகாலத்திற்கு வரவேற்பு துணைதேடிக்கூவும் குயில்
10-07-2004, 06:22 AM
தோட்டத்தில் மேயுது
பஞ்சடைத்த கன்றுக்குட்டி அது அம்மா என்றழைத்து நாளாயிற்று
10-07-2004, 06:27 AM
தண்ணீர் வற்றிய குளம்
கொக்குகள் "கட்வாக்" செய்கின்றன..
10-07-2004, 11:21 AM
என்ன கவலை?
கள்ளுப்பானைகளுடன் பனைமரங்கள்
10-07-2004, 11:44 AM
"நாய்கள் ஜாக்கிரதை" அறிவிப்பு
நாய்களுக்கு ஏன் எச்சரிக்கை?
10-07-2004, 11:51 AM
<b>சந்ததிக்காய்
கைச்சாத்திடப்படும் பகிரங்க ஒப்பந்தம்</b> <b>திருமணம்</b>
----------
10-30-2004, 09:41 AM
குடைக்குள் மழை -சினிமா
குடிசைக்குள் மழை வாழ்க்கை! கதவை தாழிட்டுப் படுக்கிறேன் எப்படி வந்து நுழைகிறாய் கனவில்! வறுமையிலும் வயிறு நிறைந்திருந்தது கர்ப்பிணிப் பெண்! கட்டில் ஆடாமல் தொட்டில் ஆடியது... சோதனைக்குழாய் குழந்தை...! இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது -நன்றி: தினகரன்.கொம்-
10-30-2004, 06:53 PM
Quote:இதொண்டும் நான் எழுத இல்லை...தினகரன்.கொம்மில சுட்டது அட அப்படியா ரொம்ப நன்றி...
[b][size=18]
11-18-2004, 11:22 PM
சொல்லைத்தேடி அகராதிக்குள் தொலைந்து போனவன்.
கவிஞனாகாமல்க்கலைந்த கனவான கனவான் ஒருவன் குறுங்கவிதை குரங்குவித்தை அரங்கவிதி அற்ற அரங்கவித்தை Jaya <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
11-22-2004, 12:56 PM
என வீடடுததகரககூரையில தாரைமழையின தாளம
மேகததின மிருதஙகததனியாவரததனம Jaya
Love is God
11-26-2004, 12:02 PM
பனித்துளிகள்
எப்படித் தூய்மைப்படுத்தப்படுகிறது உலகின் தூசிகளை?
11-26-2004, 01:52 PM
வரிப்புலி வீரம் வேகம் விவேகம்
வாங்கிய மைந்தன் வையகத்துள் விடிவெள்ளியாய் - பிரபாகரன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-26-2004, 01:54 PM
கூந்தலுக்குள் குடியிருந்து
ஜாடைகாட்டும் என்னவள் அழகு மலர்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-26-2004, 03:01 PM
பூச்சாண்டி பொம்மை
ன்நெல் வயலில் எத்தனை விழிப்புணர்வற்று !! எத்தனை உபயோகமாய் !!
11-26-2004, 03:11 PM
உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ? வண்ணத்துப் பூச்சி.
11-26-2004, 03:16 PM
சூனியமாய்ப் போனால்
உச்சரிக்கும் வார்த்தை ஓம் சாந்தி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
11-26-2004, 03:17 PM
நீயாய்த்தான் விழி மலரவேண்டும்
நிலவொளியில் குளிக்கும் நீள்வரி மலர்களைத் தரிசிக்க !
11-26-2004, 03:25 PM
இதைப் புரிந்து கொள்..
சூனியமே இருட்டு.. அந்த இருட்டில் சென்றால்தான் ஒளியை தரிசிக்கலாம் !! 8) |
|
« Next Oldest | Next Newest »
|