Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
பாவம் *** விட்டுவிடுங்கோ
அதுகள் வாங்குகின்ற எச்சில் காசுக்கு எழுதத்தான் வேண்டும். இல்லையால் *** மாதிரிகாணாமல் போய்விடுவார்.
மேய்ப்பவர்கள் மேலே போக, உந்த *** பின்பு பிளேட்டை மாற்றிவிடுவார்கள்.
"செக்குகள் இருக்கும் மட்டும்தான் நக்குபவர்களும்"
*** நீக்கப்பட்டுள்ளது
" "
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உலகத்தமிழர் பேரவையின் பிரித்தானியாவில் இயங்கிவரும் சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இயக்குனர் என தன்னைச் சொல்லிக் கொள்ளும் லண்டனில் தமிழினி என்ற இலவச சுயவிளம்பரப் பத்திரிகையை நடாத்திவரும் குலேந்திரனும் இன்னும் சிலரும் கொழும்பு வந்து பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்து சுய விளம்பரம் தேடி வருகின்றனர்.
இக்குழுவினர் புலிகளால் கொழும்பில் மாற்று இயக்கத்தாருக்கு அச்சுறுத்தல் , கொலைப்பீதி என்ற தொனிப்பொருளில் ஆய்வொன்றை மேற்கொண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்து மாற்றுக்குழுவைச் சேர்ந்த 80தொடக்கம் 100வரையானவர்களுக்கு புகலிட அனுமதியைப் பெற்றுக்கொடுத்து பணம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டதே இவ்விஜயமென சமாதான பேரவையைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் தெரிவித்தார். இதன்படி இவ்வாறான நு}ற்றுக்கணக்கான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவர்கள் கொழும்பில் பல பத்திரிகையாளர்களுக்கும் பணம் கொடுத்து ஊடகங்களில் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பிரித்தானிய உளவுப்படைக்கு தகல்களை வழங்கிப்பணம் சம்பாதித்து வரும் இந்த கும்பல் இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் மத்தியில் பலமாக ஊடுருவி வருவதாகவும் சக்தி தொலைக்காட்சி வீரகேசரி தினக்குரல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் போன்றவற்றில் சேவையாற்றும் பல பத்திரிகையாளர்களுக்கு பல இலட்சம் பணத்தை இனாமாகப் பங்கிட்டுக் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பல பத்திரிகையாளர்களுக்கு தினமும் நட்சத்திர விடுதிகளில் மதுவுடன் கூடிய பல ஆடம்பர தேவைகளை புூர்த்தி செய்து வருவதாகவும் தெரிய வருகிறது. இவர்களின் ஊடுருவல் தொடர்பாக தமிழ் ஊடகத்துறையினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாற்றுக்கருத்துக்களை ஆதரிப்போரெனக் கருதும் ராதிகா குமாரசாமி ,டீ.வு.தமிழ்மாறன் , பேராசிரியர் சிவத்தம்பி , பாக்கியசோதி சரவணமுத்து , லோகநாதன் கேதீஸ்வரன் , குமார்ரூபசிங்க , சரிநிகர் சிவகுமார் , புளட் சித்தார்த்தன் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரைச் சந்தித்து விரிவான உரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அறியப்படுகிறது. ஈபீடிபீ டக்ளஸ் தேவானந்தாவையும் சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தெரியவருகிறது.
இதேவேளை தமிழினி குலேந்திரன் சென்ற வருடம் இந்தியாவில் நடந்த உலகத்தமிழர் பேரவை மாநாட்டில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராகப்போடப்பட்ட 'பொடா" வழக்குக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்போவதாகவும் , விடுதலைப்புலிகள் இல்லையேல் தமிழினம் இல்லையென முழக்கமிட்டவர். இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தனது வியாபார நலனுக்காக பிரித்தானிய உள்துறையமைச்சுக்கு விற்க முற்படுகின்றார் என முன்னாள் தமிழ் ஐ.நா.அதிகாரியொருவர் கருத்துக்கூறினார். ஆக குலேந்திரன் போன்றவர்களின் இரட்டை வேடம் வெளுக்கத்தான் போகிறது என்பது உண்மையே.
பிந்திக்கிடைத்த செய்திகளின் படி இக்குழுவினர் கொழும்பில் சந்திக்க வேண்டியவர்களின் விபரங்களை இந்தக் குழுவினர்க்கு லண்டனிலிருக்கும் பிரபல தமிழ்ப்பெண் ஒலிபரப்பாளர் ஒருவர் கொடுத்துதவியுள்ளார் எனத்தெரிய வருகிறது.
நன்றி நிதர்சனம்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தயவுசெய்து ஆதாரம் இல்லாமல்
எழுதாதீர்கள் நான் இங்கு எழுதுவது எனது தனிப்பட்ட காரணத்தினால்தான் எப்படி தொலைபேசியில் நீ என்ன சாதியென்று சாதியின் பெயரைச்சொல்லமுடியும் (என்னிடம் ஒலிப்பதிவு உள்ளது) இதற்கு இவர் பகிரங்கமன்னிப்பு கேட்கவேண்டும்
இவர் லண்டனில் இருந்து திருப்பியனுப்பப்பட்டார் இதனை நான் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன் ஆனால் அவர் வானொலியில் பகிரங்கமாக கூறியிருந்தார் தான் திருப்பியனுப்பப்படவில்லையென்று
இவரை எப்படி நாங்கள் ஒரு உடகவியலாளராக ஏற்கமுடியும்?
இவர்பகிரங்க மன்னிப்புகேட்டால் இவருக்கு எதராக எழுதுவதை நிறுத்துவேன் அல்லது தொடரும் நான் எந்த அரசியல்கட்சியையும் சேர்ந்தவனுமல்ல எவனிடமும் காசுவாங்குபவனுமல்ல நிரூபியுங்கள் உங்கள் எல்லாரிடமும் பகிரங்கமன்னிப்பு கேட்டு இந்த கருத்துக்களத்தில்
இருந்து விலகுகிறேன் அதுமட்டுமா 2000 ஈரோக்களை சங்கமம் வானொலிக்கு இலவசமாக வழங்குகிறேன் நிரூபியுங்கள் ஆகவே சேதுசெய்யவேண்டியது என்னிடம் பகிரங்கமன்னிப்புகேட்கவேண்டும்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
எனது கருத்துக்கு உங்களால்
பதில் கூறமுடியாது ஆனால் நாய்
என்று மட்டும் தான் உங்களால் கூறமுடியும் ஆகவே போலியாரென்று தெரிந்துகொள்ளுங்கள்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இந்தப்பக்கத்தில் உளவு இல்லை
இழவுதான் உண்டு இவர் இழவை
நிறுத்தி உளவை தரும்வரை எனது எழுத்துதொடரும்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை பயங்கரவாதப்பட்டியலிலும், புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளையும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யவேண்டும். இவ்வாறு டென்மார்க்கில் வாழ்ந்துவரும் குமாரதுரை என்பவரும் அவருடைய பிள்ளைகளான மதி குமாரதுரை மற்றும் வதனன் குமராதுரை ஆகியோர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். டென்மார்க்கிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டென்மார்க்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் எனவும் இவர்களுக்கு அகதி அந்தஸ்த்து கொடுத்தமை மிகவும் கவலை தருவதாக இவர்கள் அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதுடன் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட வேன்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கடந்த ஜந்து வருடங்களாக போலியான கருத்துக்களை இணையம் ஒன்றின் ஊடகாக வெளியிட்டு வருவதாகவும் பல பாதள உலக வியாபாரங்களிலும் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகிறது. திருகோணமலை மூது}ரை சொந்த இடமாக கொண்ட இவர்கள் திருகோணமலை முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் உடன்பிறந்த தம்பியின் பிள்ளைகள் என்பதும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இவர்களின் குடும்பத்தில் ஆனந்தசங்கரியின் மகள் திருமணம் செய்திருந்ததுடன் அத்திருமணம் இலன்டனில் இடம்பெற்றது. இவர்களின் பலமாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தம் காரணமாக அரசியல் கட்சிகள் பலவும் இவ் விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் புலிகள் அமைப்பை தடைசெய்து, பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ள போதும,; ஐரோப்பிய ஒன்றியம்; இது குறித்து இன்னமும் முடிவெடுக்காமல் இருப்பதாகவும், இவர்கள் அரசியல் கட்சிகளைக்கேட்டு வருவதாகவும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி நிதர்சனம்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
குட்டிமனி தங்கத்துரையின் கடைசி நீதிமன்ற உரை யாரிடமாவது தமிழ் மொழியில் இருக்கிறதா
Posts: 64
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
sethu Wrote:குட்டிமனி தங்கத்துரையின் கடைசி நீதிமன்ற உரை யாரிடமாவது தமிழ் மொழியில் இருக்கிறதா
தங்கத்துரையின் கூடப்பிறந்த தம்பியார் தானே குமாரதுரை??????
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஜயோ இல்லை குட்டிமனி தங்கத்துரையின் கடைசி வரிகள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கனேஸ் நீர் ஒரு மானஸ்தன் என்டால் இந்த தலைப்புக்குள் கருத்து எளுதாமல் விடும் பாப்பம் ஆயிரம் அலட்டல்களை விட்டுட்டு உனது மான ரோசத்தை முடிந்தால் மதிப்போடு காட்டு பாப்பம். உமக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அளுவுக்கு மிஞ்சினால் வேறு வளிகளில் நான் உம்மை அனுக வேன்டி வரும்.