Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
உந்த புளொட் மோகன் பற்றி முந்தி பத்திரிகையிலையே படிக்கேல்லை செய்தியளிலை கேக்கேல்லை அப்படியிருக்க புதினம் சொல்லுறதெல்லாத்தையும் நம்ப நானென்ன காதிலை பூ வைச்சிருக்கிறனோ..? இதுவரை சொல்லாத ஒருவனைப்பற்றி இப்ப இப்படி எழுதிறதெண்டால்..
பூ செருகிறாக்களுக்கு செருகிங்கோ..
தராக்கி சிவராமை பிபிஸிக்கு முன்னாலை தள்ளியிருக்கு..
எனது ஊகம் தராக்கிக்கு பட்டம் கொடுக்கப்போறாங்கள்..
கருணாதான் நேரடியா வானொலிலிலை அறிக்கை விடவேணும்.. அவனுக்குத்தானே உண்மை பொய் தெரியும்.. அவன்தானே அங்கை அப்பெல்லாம் இன்சாச்..
Truth 'll prevail
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கருணாதான் நேரடியா வானொலிலிலை அறிக்கை விடவேணும்.. அவனுக்குத்தானே உண்மை பொய் தெரியும்.. அவன்தானே அங்கை அப்பெல்லாம் இன்சாச்..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இன்சாச்சோ எதுக்கு தாத்தா.. ?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
tamilini Wrote:Quote:கருணாதான் நேரடியா வானொலிலிலை அறிக்கை விடவேணும்.. அவனுக்குத்தானே உண்மை பொய் தெரியும்.. அவன்தானே அங்கை அப்பெல்லாம் இன்சாச்..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இன்சாச்சோ எதுக்கு தாத்தா.. ? அவற்றை வால் தானே இவர்..... இவருக்கும் இன்சாச் அவரோ தெரியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->யாருக்கு தெரியும்? :roll:
[b][size=18]
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=Mathivathanan][size=14]உந்த புளொட் மோகன் பற்றி முந்தி பத்திரிகையிலையே படிக்கேல்லை செய்தியளிலை கேக்கேல்லை அப்படியிருக்க புதினம் சொல்லுறதெல்லாத்தையும் நம்ப நானென்ன காதிலை பூ வைச்சிருக்கிறனோ..? இதுவரை சொல்லாத ஒருவனைப்பற்றி இப்ப இப்படி எழுதிறதெண்டால்..
பூ செருகிறாக்களுக்கு செருகிங்கோ..
தராக்கி சிவராமை பிபிஸிக்கு முன்னாலை தள்ளியிருக்கு..
எனது ஊகம் தராக்கிக்கு பட்டம் கொடுக்கப்போறாங்கள்..
கருணாதான் நேரடியா வானொலிலிலை அறிக்கை விடவேணும்.. அவனுக்குத்தானே உண்மை பொய் தெரியும்.. அவன்தானே அங்கை அப்பெல்லாம் இன்சாச்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
mathivathanan Wrote:<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஓ நீங்களும் மகிழ்ச்சியா தான் இருக்கிறியள்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
ஓமோம்.. கொக்கட்டிச்சோலையிலை இருந்தவனுக்கு கொக்கட்டிச்சோலை படுகொலைபற்றி சரியாத் தெரியாதெண்டுறான்.. இஞ்சையிருந்த எனக்கு எப்படித் தெரியும்..
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]எச்சரிக்கை!
கிழக்கில் நடைபெறும் பிரச்சினைகள் பூதகரமாக மாறும் முன் அவற்றைத் தீர்த்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். போர் நிறுத்த உடன்படிக்கை என்பது நடந்த யுத்தத்தை முடக்கி வைப்பதேயொழிய அது இனப்பிரச்சினைகளுக்கு முடிவு காணவில்லை என்பதை இலங்கை மக்கள் பலர் மறந்த விட்டனர் என்ற நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனின் கூற்றுக்கள் ஒரு வகையில் யாதார்த்தத்தின் பாற்பட்டதாயினும் தமிழர் தரப்பைப் பொறுத்து இது பொருத்தப்பாடானதல்ல.
ஏனெனில், தமிழ் மக்கள் நாளாந்தம் தாம் யுத்த சூழ்நிலையில் வாழ்வதை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலையும் சமிக்கைகளும் கிடைக்கப் பெறுபவைளாகவே உள்ளன. யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்து இரண்டரை ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், இயல்பு நிலை என்பது தோற்றுவிக்கப்பட்டதாக இல்லை. சிறிலங்கா இராணுவத்தின் முழு அளவிலான பிரசன்னத்தைக் கண்கூடாகக் கண்டு வருபவர்களாகவே வடக்கு-கிழக்கில் மக்கள் உள்ளனர்.
அதாவது வடக்கு-கிழக்கிற்குள் பிரவேசிக்கும் எவருமே யுத்த ப10மி-யுத்த சூழ்நிலைக்குள் தாம் பிரவேசிப்பது போன்றதொரு நிலை தோற்றுவிக்கும் வகையில் இராணுவத்தினரின் பிரசன்னம் உள்ளது மக்கள் மீதான சோதனைகள், சிலர் மீது விசாரணைகள் என்பவற்றைச் சந்தித்த பின்னரே மக்கள் வடக்கு-கிழக்கிற்குள் பிரவேசிக்க முடியும்.
அது மட்டுமல்ல, வடக்கு-கிழக்கில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஆயுத பாணிகளாக தரித்துள்ளனர், ரோந்து வருகின்றனர். தேவை ஏற்படும்போது சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். சிலவேளைகளில் வன்முறைகளிலும் ஈடுபடுக்கின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க, வடக்கு-கிழக்கு எங்கும் இராணுவமும் சரி, கடற்படையும் சரி (தரையிலும், கடலிலும்) தமது பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமே உள்ளனர். இதற்கு வெளிநாடுகளிலும் இருந்தும் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சமாதானக் காலம் என்றோ யுத்த நிறுத்த காலமென்றோ அது எதனையும் குறைத்துக் கொண்டதாக இல்லை. இது தவிர வடக்கு-கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தாம் ஒரு யுத்த நிறுத்த காலத்திற்குள் வாழ்ந்துகொண்டிருப்பதான உணர்வையே அற்றுப்போகச் செய்யும் அளவிற்கு அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை நிலவுகின்றது.
இத்தகையொரு சூழ்நிலை நிலவுகையில், தமிழ் மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவோ இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாகவோ எண்ண வாய்ப்பேதும் இல்லை. தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளையே அரசாங்கம் தீர்த்து வைக்க தயாராக இல்லாத நிலையில் இனப்பிரச்சினை தீர்ந்துவிட்டதாகத் தமிழ் மக்கள் எவ்வாறு அர்த்தம் கொள்ளமுடியும், தமது பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாகக் கருத முடியும்? தமிழ் மக்களைப் பொறுத்து யுத்தமானது பிரச்சினை தீர்விற்கானதாய் இருந்ததேயொழிய யுத்தம் தான் பிரச்சினை என்பதாக இருந்ததில்லை. ஆனால் நோர்வேயின் பிரதிவெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன் சொன்னவை சிங்கள மக்களைப் பொறுத்துப் பெரிதும் பொருந்ததக்கதென்றே ஏனெனில், அவர்கள் யுத்தம் நிறுத்தப்பட்டதினால் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவே கருதுகின்றனர். வேறுவிதமாக கூறுவதானால், யுத்தத்தின் விளைவுகளை அவர்கள் மறந்து விட்டார்கள் போல்தெரிகின்றது.
சிங்கள மக்களைப் பொறுத்து யுத்தத்தின் காரணமாக வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தினரின் சடலங்கள் - யுத்தத்தில் இறந்த சிங்கள இளைஞர்களின் - வருவது இல்லாது போய்விட்டது. பாதுகாப்பு ஏற்பாடு என்ற hPதியில் கொழும்பு வீதிகளில் தடைகள், சோதனைகள், தாமதங்கள் இல்லாது போய்விட்டது. தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பிலும் அதைச் சூழவுள்ள இடங்களிலும், குண்டு வெடிப்புக்கள், தாக்குதல்கள், நின்று போயுள்ளன. அதாவது அச்ச உணர்வு நீங்கியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் யுத்தம் முடிவிற்கு வந்ததாகவும், அச்சம் நீங்கிவிட்டதாகவும் கொள்வதில் தவறில்லைதான் அதாவது அவர்களுக்கு யுத்தம் தான் பிரச்சினையே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினை எவையும் பிரச்சினையல்ல. அவை தீர்த்து வைக்கப்படவேண்டியது என்பது அவர்கள் கருத்தல்ல. ஆகையினால் யுத்தம் நின்றதும் அவர்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவே கருதுகின்றனர். முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனால், அவர்கள் யுத்தத்தையும், தமிழர் பிரச்சினையையும் மறந்துபோய்விட்டார்கள். இந்நிலையில் ஆட்சி அதிகாரத்திற்கு போட்டியிடும் அரசியல்வாதிகள் சிங்கள மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முனைகின்றனர். நிரந்தர அமைதிக்கு வழி செய்யும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் முட்டுக்கட்டை போட முனைகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க யுத்தமே வழியென்ற வகையில் தமது செயற்பாடுகளைத் முன்னெடுக்க முனைகின்றனர். தமது அதிகார அபிலாசைகளுக்காக மக்களை மீண்டும் பலிக்கடாவாக்க முனைகின்றனர்.
நன்றி: ஈழநாதம் and tamilnaatham...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
அவங்கள் பேச்சுவார்த்தைக்கு றெடியெண்டு சொல்லுறாங்ஙளெண்டு நோர்வேத்தரப்பு சொல்லிச்சுதே..
இவங்களும் ஓம்.. இல்லை.. ஓம்.. இல்லை..யெண்டு அறிக்கை விட்டாங்களே.. இப்ப என்னவாம்.. திரும்ப முரசமே..?
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் குண்டுவெடிப்பு
வெலிக்கந்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் நேற்றிரவு குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செவனப்பிட்டிய பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஊர்காவல் படை வீரர்கள் இருவரும் காயமடைந்துள்ளார்கள்.
இவர்கள் பொலநறுவ வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் லொறியொன்றை சோதனையிட்டபோதே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் பிரதேசத்தில் நடமாடிய ஒருவர் கைக்குண்டை வீசியிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
எனினும், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலநறுவைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.சமங்கம தெரிவித்துள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகம் மீது கிரனைட் தாக்குதல்
வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகம் மீது இன்று காலை 8.30 மணியளவில் கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும், நான்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் காயமடைந்துள்ளதாக, கிழக்குப்பிராந்திய பொலிஸ் மா அதிபர் நெவில் விஜயசிங்க தெரிவித்தார்.
அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
200 மீற்றர் தொலைவிலிருந்து கிரனைட் லோஞ்சர் ஊடாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கிழக்குப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நிராயுதபாணிகளான விடுதலைப்புலிகள் மீது சிறிலங்கா அதிரடிப்படை சீண்டுகிறது: பாரதூரமான விளைவு ஏற்படுமென்கிறார் குயிலின்பன்
அம்பாறை மாவட்டத்தில் நிராயுதபாணிகளாகப் பயணம் செய்யும் விடுதலைப்புலிப் போராளிகளை வீதிச் சோதனையென்ற போர்வையில் சோதனைக் கெடுபிடிகளுக்குள்ளாக்கி வரும் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் நடவடிக்கைக் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் த.குயிலின்பன் பெரும் விசனமும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளென உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் படையினர் இத்தகைய சோதனைக் கெடுபிடிகளை மேற்கொள்வதாகவும், ஆண்களான மேற்படி விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் இத்தகைய சோதனை நடவடிக்கைகளின் போது தமது பெண் போராளிகளிடம் உடல் சோதனைக்கு முயன்றுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் பொதுமக்களுடன் சேர்ந்த வந்த தமது போராளிகளை விசேட அதிரடிப் படையினரும் பொலிசாரும் இவ்வாறு சோதனைக் கெடுபிடிக்குள்ளாக்கியுள்ளதுடன்,
அதேபோல் திங்கட்கிழமையும் தமது ஆண், பெண் போராளிகளை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கியிருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்து இத்தகைய கெடுபிடிகளை விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் மேற்கொண்டு வருவது ஏதோ ஒரு வகையில் எம்மைப் படையினர் சீண்டும் செயலெனக் கருத வேண்டியுள்ளதென்றும்,
எதிர்காலத்தில் இத்தகைய கெடுபிடிகளை படையினர் நிறுத்த வேண்டும். கண்காணிப்புக்குழு முன்னிலையிலேயே எமது போராளிகள் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன். இனிமேலும் போராளிகள் இத்தகைய சோதனைகளுக்கு இசைந்து கொடுக்கமாட்டார்களென்றும், சீண்டுதல் தொடர்ந்தால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையேற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
புலிகளின் காவல்துறை பொறுப்பாளரிடமிருந்து எமது பொலிஸார் ஆலோசனை பெற வேண்டும்..
அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே
பொலிஸ் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்போருக்கு வெட்கம், மானம், ரோர்ம் ஏதாவது இருந்தால் அவர்கள் உடனடிýயாக தமது பதவிகளை இராஜிநாமாச் செய்ய வேண்டும் என பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழு மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பொலிஸ் திணைக்களத்தின் தரம் தாழ்ந்துவிட்டது. சில இடங்களில் பொலிஸார் மாதா மாதம் மாமூýல் வசூýலித்து வருகின்றனர். இன்னும் சில இடங்களில் பொலிஸார் குடு வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களது நடவடிýக்கைகளுக்குத் துணை புரிந்து வருவதுடன், அவர்களது வாகனங்களைப் பெற்றுத் தமது சொந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
குடு வியாபாரிகள் பொலிஸாருக்குரிய கொமிர்னைக் கொடுக்காவிட்டால் அவர்களது வீடுகளைச் சுற்றி வளைப்பார்கள். பின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்து விடுவார்கள்.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்திலேயே பொலிஸாரின் நிலை இவ்வாறு கேவலமான நிலைக்குச் சென்றது. அந்த ஆட்சிக் காலத்தில் பொலிஸார் தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டார்கள்.
ஜனாதிபதியின் கூýட்டத்திற்குச் சென்ற பொதுமக்கள் கூýடப் பொலிஸாரால் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அந்தளவிற்குப் பொலிஸாரின் அடாவடிýத்தனங்கள் அதிகரித்துள்ளன.
ஆனால், யாழ்ப்பாணத்தில் ஐ.ஜி.பி. நடேசனின் (புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர்) நிர்வாகத்தில் அப்படிý நடக்காது என்று நம்புகின்றேன். ஊழலற்ற நிர்வாகத்தை எப்படிý நடத்துவது என்பது குறித்து அவரிடமிருந்து நாம் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
பொலிஸ் திணைக்களத்திற்குரிய சில இரகசிய ஆவணங்களைப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இங்கு சமர்ப்பித்துள்ளார். இவ் ஆவணங்கள் எவ்வாறு அவரிடம் வந்தது. இது குறித்துப் பொலிஸ் ஆணைக்குழு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
நன்றி தினக்குரல்
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Mathivathanan Wrote:அவங்கள் பேச்சுவார்த்தைக்கு றெடியெண்டு சொல்லுறாங்ஙளெண்டு நோர்வேத்தரப்பு சொல்லிச்சுதே..
இவங்களும் ஓம்.. இல்லை.. ஓம்.. இல்லை..யெண்டு அறிக்கை விட்டாங்களே.. இப்ப என்னவாம்.. திரும்ப முரசமே..?
Date : 2004-08-04
<span style='font-size:25pt;line-height:100%'>President still willing to Talk LTTE's ISGA proposal - no change in Government's position - Maithripala Srisena </span>
Colombo, 04 August: Maithripala Srisena, General Secretary of the Sri Lanka Freedom Party (SLFP) and a Government Minister in a statement issued to the press said that the news item that appeared in several print and electronic media about the Executive Committee meeting of the United Peoples Freedom Alliance (UPFA) is totally incorrect and the Government of Sri Lanka (GOSL) has not changed its stance regarding the talks with the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
Maithripala Sirisena the General Secretary of the SLFP the main constituent party of the UPFA denied news stories planted by the news agencies attributing him of has made a statement that the Executive Committee of the UPFA which met on 02 August had totally rejected the LTTE's ISGA proposal.
This misleading news item, according to Maithripala Srisena's statement, was carried in several news dailies, State television and radio.
Minister Sirisena in his statement denied that there was absolutely no truth in this story that has been attributed to him.
Maithripala Sirisena added that President Chandrika Kumaratunga at the Executive Committee meeting of the ruling Alliance on 2nd August 2004, has stated that there was no change in her Government's stance.
The President maintains that the GOSL is willing to discuss with the LTTE, its proposal for an interim administration alongside the talks to reach a final solution acceptable to all communities.
- Asian Tribune -
http://www.asiantribune.com/show_news.php?id=10671
<span style='font-size:25pt;line-height:100%'>Government says \"NO\" to ISGA, peace process in shambles? </span>
Alladin Hussein in Colombo, August 3, 2004, 12.16 p.m.. In what appeared to be a "definite setback" to the country's fragile peace process, the United Peoples Freedom Alliance Government today declared that they will not take up the LTTE's Interim Self Governing Authority (ISGA) proposal for discussion when peace talks resume.
This is despite the LTTE insisting that they will not come to the negotiating table unless the Government agrees to base talks on the ISGA. The general secretary of the Sri Lanka Freedom Party Maitripala Sirisena quoted the President as saying at the Alliance executive council meeting today that the peace talks would not be resumed based on LTTE's "ISGA" proposals. The Government's main ally, Janatha Vimukthi Peramuna which is very much against the ISGA, may have pressurised President Kumaratunga into making such a drastic decision, sources told the Lanka Academic.
President would have been in fear that if she ignored the JVP, then she wouldn't have had a Government, because at several instances the JVP warned that if the ISGA is taken up for discussion, then they will pull out of the Government, the source added.
http://www.theacademic.org/#10915571410
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐ.ம.சு. கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி சந்திரிகா இராஜினாமா!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இராஜினாமா செய்துள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு தகுதியான ஒருவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் நியமிக்கும் என்று ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
வேலைப்பளு காரணமாக தனது தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக சந்திரிகா வெளியே கூறினாலும், இதற்கு நிட்சயமாக உட்காரணங்கள் ஒருசில இருக்கலாம் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.
- ஜே.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்ததால் தற்போது வலுவிழந்துள்ள சுதந்திரக் கட்சியை மீண்டும் தனிக்கட்சியாக இயங்க வைப்பது
- ஜே.வி.பி.யின் அழுத்தங்களை வேறு விதமாகக் கையாள முடிவெடுத்துள்ளமை
- சிறீலங்காவில் இடைக்கால ஜனாதிபதி ஆட்சியை அறிவித்து, நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவது
போன்ற சில இரகசிய அரசியற் காய் நகர்த்தலுக்காகவே, சந்திரிகா இந்தப் பதவி விலகலைப் பயன்படுத்தவுள்ளதாகக் கருதப்படுகின்றது.
இதற்கிடையில், இந்தப் பதவி விலகலின் மூலம், ஜனாதிபதி கதிரையில் தனக்கு விசுவாசமுள்ள வேறு ஒரு நபரை உட்கார வைத்து, தான் பிரதமராகும் திட்டமும், அதன் மூலம் நாடாளுமன்றத்தை தன் தலைமையில் நடாத்தி, ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்து விடுவது சந்திரிகாவின் தற்போதைய அவசர இரகசியத் திட்டமாக அமைகிறது என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தான் பிரதமராக வருவதன் மூலம், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சில தில்லுமுல்லுக்களை சந்திரிகா வருகிற சில வாரங்களில் உருவாக்குவார் என்றும் அந்த ஆய்வாளர் ஆரூடம் கூறியுள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
எல்லாமே.... தில்லு..முல்லு தான். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழ அரசு உருவாகி ஐ.நா. வில் புலிக்கொடி பறக்கும் நாள் தூரத்தில் இல்லை: சபையில் சிவாஜிலிங்கம் எம்.பி.
[ வீரகேசரி ] [ வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2004, 4:23 ஈழம் ]
வடக்கு-கிழக்கு மாகாண சபை ஒன்று அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. ஆகவே விரைவில் தனித்தமிழீழ அரசு உருவாக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் புலிக்கொடி பறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சார சபைகள் ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கையில் மாறி மாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கியதில்லை. இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைப்பதற்காக புலிகள் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் யோசனை ஒன்றைச் சமர்ப்பித்தார்கள். ஆனால் இதுவரையும் அந்த யோசனை அடிப்படையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை. எனவேதான் போரா? சமாதானமா? என்பதை இந்த அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின்போது புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதனாலேதான் தமிழ் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இடைக்கால நிர்வாகத்தின் அடிப்படையில் பேச்சை ஆரம்பித்து இடைக்கால நிர்வாகசபை வழங்கப்பட்டால் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழலாம். அவ்வாறு இல்லையேல் தனித்தமிழீழ அரசு உருவாகும். இதனையடுத்து நிறுத்தி விட முடியாது. ஐ.நா. சபையில் தமிழீழ அரசின் புலிக்கொடி பறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அவ்வாறு அமையும் தமிழீழ அரசு ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு தங்கத்தில் சிலை அமைக்கும் ஏனெனில் தமிழீழ அரசு உருவாக வழிவகுத்தவர்கள் ஜே.வி.பி.தான் என்றார்.
சிவாஜிலிங்கம் எம்.பியின் உரை இலங்கை பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்திற்கு முரணானது. எனவே அவரின் உரையை ஹன்சாட் பதிவு புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என ஜே.வி.பி. உறுப்பினர் விமல் வீரவன்ச சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறினார்.
நன்றி புதினம்
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
இப்படியும் ஒன்று நடைபெற்றுள்ளது..
<span style='color:brown'>கருணா விவகாரத்தால் பாராளுமன்ற நடவடிக்கைகள்
கொழும்பிலிருந்து சேரலாதன் வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2004, 13:27 ஈழம்
[size=14]இன்று பாராளுமன்றம் கூடியபோது ஏற்பட்ட அமளி துமளி காரணமாக சபையின் நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க ஆற்றிய உரையை அடுத்தே அவையில் அமளி துமளி ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவை சிங்கப்புூருக்கு அழைத்துச் சென்றதாக கூறிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் கூற்றை மறுப்பதாக அனுரா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், இதனால் தமது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து அனுரா பண்டாரநாயக்கவின் கூற்றுக்குப் பதிலளிக்க தமக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.
அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்க மறுத்ததையடுத்து சபை மத்திக்குச் சென்று சிவாஜிலிங்கம் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அதனையடுத்து அரசுத் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து பாராளுமன்ற அமர்வு [b]சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
http://www.eelampage.com/index.shtml?id=20...51327126267&in=
Date : 2004-08-05
[size=18]This is not Vanni but Parliament, Anura reminds TNA MP Sivajilingham</span>
Colombo 05 August: This is not Vanni, it is Parliament, reminded Anura Bandaranaike MP and a Government Minister in the floor of Sri Lanka's unicameral Parliament to S.Sivajilingham, a Jaffna district Tamil National Alliance Member of Parliament.< br>
Earlier Anura Bandaranaike spoke on a privilege motion and explained that he has nothing to do with Venayagamoorthy Muralitharan alias Colonel Karuna Amman, a renegade leader of the LTTE.
On 23 July, S. Sivajilingam, who took part in the adjournment motion debate in the Parliament on the spread of dengue in the country, made allegations against Anura Bandaranaike.
But it was noted that he strayed off the topic under discussion in the House to say that Anura Bandaranaike went to Singapore accompanying the LTTE renegade rebel leader Colonel Karuna Amman.
Sivajilingham said that he would like to request the President to ask Karuna Amman to remain in Singapore without returning to Sri Lanka.
At that time the TNA member made the allegation Anura Bandaranaike was away on an official mission to China.
Today Anura Bandaranaike took the first opportunity to deny the allegation in the floor of the House, made by Sivajilingham.
Once Anura Bandaranaike finished making his statement, TNA MP protested to the speaker and demanded that he wanted to make a counter statement to the one made by Anura Bandaranaike.
When the speaker Lokubandara declined to accede to the request of the TNA member, he went to the well of the house and protested against the ruling of the Speaker.
At that time, an unruly scene was witnessed an altercation between Sivajilingham and Mervyn Silva of the ruling party.
As the altercation turned into an unruly confrontation, Speaker adjourned the house for five minutes.
When the parliament reconvened Anura Bandaranaike reminded Sivajiling that this was not Vanni but Parliament.
- Asian Tribune -
http://www.asiantribune.com/show_news.php?id=10684
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க கடற்படை அதிகாரி சிறீலங்காவிற்கு விஜயம்
பசுபிக் பிராந்தியத்தின் பல பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கக் கடற்படைகளிற்கும் போர்க்கப்பல்களிற்கும் பொறுப்பாகவுள்ள கடற்படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் வலஸ் சி.கிறெக்சன் தற்போது கொழும்பிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை, சிறீலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சாந்த கொட்டேகொடவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடாத்திய அமெரிக்க கடற்படை அதிகாரி, இன்றும் நாளையும் ஏனைய படையதிகாரிகளையும், குறிப்பாக கடற்படை அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதுடன், சில முக்கிய கடற்படைத் தளங்களுக்கும் விஜயம் மேற்கொள்வார் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக் கடற்படை அதிகாரியின் விஜயத்திற்கான காரணங்களெதையும் வெளியிட சிறீலங்கா இராஜாங்க அமைச்சும் வெளிநாட்டு அமைச்சும் மறுத்து விட்டன.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சந்திரிகாவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைப் பதவியைப்பெற அநுரா தீவிரம்
ஐ.ம.சு.முன்னணியின் கட்சித் தலைவியாக இருந்த சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து, அவரது சகோதரரும் உல்லாசத்துறை அமைச்சருமான அநுரா பண்டாரநாயக்க, கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கட்சி அங்கத்தவர்கள் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில், கூட்டுக் கட்சியின் தலைவராகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள அநுரா, கூட்டுக் கட்சிகளுக்கிடையில் சில கருத்து வேற்றுமைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டபோதும், அவற்றை தான் தலைவராக வந்தால், உடனடியாகச் சரிசெய்து விட தன்னால் முடியும் என்றும் சூளுரைத்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்துக்கூறிய, அரசாங்கப் பேச்சாளர் மங்கள சமரவீர, தங்களது கூட்டுக் கட்சிகளுக்கிடையில் எதுவித கருத்து வேற்றுமைகளும் இல்லை என்றும், அநுராவின் கூற்றைத் தான் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், கட்சியின் புதிய தலைவராக யார் வருவார் என்பது குறித்து கருத்தெதுவும் கூற அவர் மறுத்து விட்டார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|