Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
Date : 2004-07-24
<span style='font-size:25pt;line-height:100%'>Anura nails the malicious canard TNA launched of Karuna visiting with him to Singapore.</span>


Bejing, 24 July : Anura Bandaranaike denies any connection with renegade leader V.Muralitheran alias Colonel Karuna Amman. This was stated in a hard hitting statement released by him from Bejing who is at present on an official visit to China.

Earlier news stories were planted in the media stating that Colonel Karuna Amman left for Singapore.

The news item further reported that he left for Singapore accompanied with Anura Bandaranaike, Minister of Industry, Tourism and Investment Promotion on a Singapore bound flight.

This issue was also raised in the floor of the Sri Labkan Parliament in the absence of Minister Anura Bandaranaike.

S. Sivajilingam, Member of Parliament belonging to Tamil National Alliance’s who took part in the adjournment motion debate on Thursday in Parliament on the spread of dengue in the country.

But it was noted that he strayed off the topic under discussion in the House to say that the LTTE renegade rebel leader Colonel Karuna Amman had been accompanied to Singapore recently by the Minister of Tourism Anura Bandaranaike.

He said that he would like to request the President to ask Karuna Amman to remain in Singapore without returning to Sri Lanka.

Minister Anura Bandaranaike was on his way to China and was not present in the House, when Sivajilingam made the reference to Karuna. In a hard-hitting rejoinder to what was stated in the Parliament by the green-horn Member of Parliament from LTTE’s proxy party Tamil National Alliance, Anura Bandaranaike said, "I have been informed this morning (yesterday) by our Embassy in Beijing, whilst on an official tour of China, that the Sri Lankan Press has carried banner headline "LTTE rebel leader Karuna had been taken to Singapore" by me.

<span style='color:red'>Anura Bandaranaike said he had never met, seen or spoken to this so-called Karuna. \"I have never had any contact with him before his defection or after his defection from the LTTE.

I have never indulged in the part time of accompanying unknown persons to any destination in the world. I was in Singapore on transit for less than one hour and I was accompanied from the aircraft and back by our High Commissioner in Singapore, H.E. Ajith Jayaratne and his staff.\"

Aanura Bandaraniake further said in his message that the names of all those who accompanied him on the official tour to China could be easily obtained if necessary from the airport authority.

- Asian Tribune - </span>

http://www.asiantribune.com/show_news.php?id=10524

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
கருணா சிங்கப்பூருக்கோ, மலேசியாவுக்கோ போனால் எல்லாம் சுபமாக முடிந்து விடாது. கருணா சிறிலங்காவில்தான் ஓரளவேனும் பாதுகாப்போடு இருக்க முடியும்.

பலகாலம் உயர்பதவியில் பெருமைகளோடு இருந்தவருக்கு சாதாரண வாழ்வு சரிவராது. எதையாவது செய்து தன்னை நிலை நிறுத்தத்தான் முயற்சி செய்வார். ஆனால் அவருடைய நோக்கம் சிறிலங்கா அரசின் நோக்கங்களுடன் ஒத்துப் போகவேண்டும். சிறிலங்கா அரசும் தன்னுடைய தேவைகளுக்கு கருணா இடைஞ்சல் என்று நினைத்தால் நிச்சயம் கைகழுவி விட்டுவிடும்.
<b> . .</b>
Reply
சிங்கள பிரதேசத்தில் தமிழன் இருந்தால் இடைஞ்சல் என்று சிங்கள பிரதேசத்திலிருந்த தமிழரை தமிழர்தான் கொன்றார்களே தவிர சிங்களவர்களல்ல.. இது வரலாறு..
கருணாவின் கட்சி வந்தபின்னர்தானே பல கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும்.. அதன் பின்னர்தானே உண்மை நிலை புரியும் அதுவரை பொறுத்திருப்பதுதான் நல்லது..
Truth 'll prevail
Reply
கட்சிக்கு செயலாளர் இல்லை என்பதால்தான் இன்னும் பதியவில்லை. வரதனும் கைவிட்டுவிட்டார். மாறனும் மண்டையைப் போட்டுவிட்டார். நல்ல திறமைசாலியைத் தேடுகிறார்கள். யாராவது உதவி செய்தால்தான் உண்டு.
<b> . .</b>
Reply
அவசரப்படாதீர்கள்.. காலம் நேரம் சரிவர.. என்று சொல்வார்களே..
அப்படியானதொன்றாயிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்பதுதான் நல்லது..

தமிழ் கூட்டமைப்பாருக்கு அனுரா கருணாவை சிங்கப்பூர் கொண்டுசென்றதாகவும் அங்கே விட்டு வரச்சொல்லி நாடாளுமன்றத்தில் அறிக்கை விடுமளவிற்கு பயம் இருக்கின்றது.. இது கோடிட்டுக் காட்டுவது எதை..?

நேற்றும்கூட பிபிஸி செய்திக்குறிப்பில் அதைப்பற்றிய செய்தியொன்று போனது.. கேட்டீரோ..?
Truth 'll prevail
Reply
செய்திகள் கேட்குமளவிற்கு நேரமில்லை. கருணாவின் கட்சிச் செயலாளராக வருபவருக்கு ஆயுள் குறைவு போலத்தான் தெரிகிறது.

கிழக்கில் பல இளைஞர்களுக்கு ஆயுள் இல்லைப் போலுள்ளது. இன்றும் யாரையோ போட்டுவிட்டார்கள். நேரடி மோதலில்லாமல் ஆதரவாளரையும் ஆயுதமில்லாதவர்களையும் கொன்று எதையும் சாதிக்கப் போவதில்லை. இருக்கிற மண்ணின் மைந்தன் என்கிற கொஞ்ச ஆதரவும் போய்விடும் போலத்தான் உள்ளது.
<b> . .</b>
Reply
<b>இடைக்காலத் தன்னாட்சி இன்றேல்
சுதந்திரத் தனி ஆட்சியே அமையும்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒன்றுகூடித் தீர்மானம் </b>

இடைக்காலத் தன்னாட்சி நிர்வாக சபை வழங்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் வெற்றி தமிழ்த் தேசியத்திற்கே. அரசு தானாக வழங்கினால் அது இடைக்காலத் தன்னாட்சி நிர்வாக சபையாக இருக்கும். இல்லையேல் சுதந்திரத் தனி ஆட்சியாக அது அமையும்.

'இவ்விடயத்தில் வடக்கு-கிழக்கு மாகாண மக்களிடமோ அரசியல்வாதிகளிடமோ எந்த வகை யான மாற்றுக்கருத்துக்களோ பிரதேச முரண்பாடுகளோ இல்லை. 'தமிழ்த் தேசியம் ஒன்றை உருவாக்குவதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக் கின்றோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு - கிழக்கு மாகாண எம்.பிக்கள் அனைவரும் ஒரே குரலில் இவ்வாறு சூளுரைத்தனர்.

நேற்றுக்காலை நாடாளுமன்றக் குழு அறை யில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் கூட்டாக இந்தக் கருத்தைக் வெளி யிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டணி உறுப்பி னர்களான தங்கேஸ்வரி கதிர்காமநாதன், அரிய நேந்திரன், ஜோசப் பரராஜசிங்கம், ஜெயானந்த மூர்த்தி, கனகசபை பத்மநாதன், திருகோண மலை மாவட்ட எம்.பியான துரைரட்ணசிங்கம் ஆகியோருடன் யாழ். மற்றும் வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து சில தமிழ்த் துரோகக் கும்பல்கள் பிரதேசவாதத் தைத் து}ண்டிவிட்டுத் தமிழ் தேசியத்திற்கு வேட்டுவைக்க முனைந்தன. ஆனால், கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமா கப் பிரதேசவாதத்தைச் சுட்டுப் பொசுக்கி சாம்ப ராக்கிவிட்டனர். எந்த ஒரு சக்தியாலும் வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ்த் தாயகக் கோட்பாட்டை அழித்து விடமுடியாது. 1957ஆம் ஆண்டில் செய்துகொள் ளப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந் தத்திலும், 1967இல் செய்து கொள்ளப்பட்ட டட்லி - செல்வா ஒப்பந்தத்திலும் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய தயாகக் கோட்பாடு 50 வருடங் களுக்கு மேல் பழைமையானது. இது ஒன்றும் புதியதல்ல.
அண்மைக் காலங்களில் சிறுசிறு நிகழ்வுக ளால் பதற்றம் ஏற்பட்டிருந்தபோதும், இன்று எந்தவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இட மில்லை.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையிலான தேசியத் தமிழ்த் தாயகத்தை மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் ஏகமனதாக அங்கீகரித்துவிட்டனர். எமக்குள் வடக்கு - கிழக்கு என்ற பேதம் இல்லை.

பிரித்தாள முயலும் அரசும், அதன் கைக் கூலிகளும் வடக்கு - கிழக்கு மாகாண மக்க ளுக்கிடையில் ஐக்கியம் இல்லை; நாடாளு மன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என விசமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதில் எந்த உண்மையும் இல்லை என் பதை வெளிப்படையாகத் தென்பகுதி இனவாத அரசியல்வாதிகளுக்கும், தமிழ்த் தேசியத்தை விரும்பாத துரோகக் கும்பல்களுக்கும் தெளிவு படுத்துவதற்காகவே இன்று ஒரே மேசையில் தோன்றி எமது உறுதித் தன்மையை வெளிப் படுத்துகின்றோம்.
- இப்படி மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக் கள் அங்கு தெட்டத்தெளிவாகக் கூறினர்.

கிழக்கு மாகாணத் தாய்மார் தமிழ்த் தேசி யத்திற்காகவே தலைவர் பிரபாகரனிடம் வீட் டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படைத்தனர். பிர தேசவாதத்தைத் து}ண்டும் துரோகிகளுக்கு அல்ல என்பதை நடந்து முடிந்த நாடாளுமன் றத் தேர்தலின்போது மக்கள் தீர்ப்பாக வெளிப் படுத்தியுள்ளனர். வடக்கையும், கிழக்கையும் எந்தச் சக்தியா லும் பிரிக்கமுடியாது; பிரிக்கவும் விடமாட்டோம்.

- இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சூழுரைத்தனர்

----------------------------------

<b>விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவேண்டும் என்ற பொதுஜன அபிப் பிராயமே தமிழ்நாட்டில் மேலோங்கிநிற்கிறது.</b>

சென்னையில் உள்ள லொயோலாக் கல் லு}ரி இந்தியப் பொதுத் தேர்தல்களை அடுத்து நடத்திய கருத்துக்கணிப்பில் இவ்விவரம் தெரிய வந்துள்ளது.
புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று 54.2 வீத பொதுமக்களும், தடையை நீக்கக் கூடாது என்று 45.8 வீதமானோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்திய அரசியலில் பிந்திய நிலைவரத்தை யும், வேறுசில அரசியல் சட்ட விவகாரங்கள் பற்றியும் மக்களின் எண்ணங்களை அறியும் நோக்கோடு இக்கருத்துக்கணிப்பு மேற்கொள் ளப்பட்டது.
பயங்கரவாதச் தடைச் சட்டம் எனும் 'பொடா|| சட்டத்தை இந்திய மத்திய அரசு நீக்க வேண் டும் என்பதை 61 வீதமான மக்கள் வரவேற்றுள் ளனர். அவர்களில் 15 வீதமானோர் பயங்கரவா தச் செயல்களைக் கையாளும் விதத்தில் தற் போதைய சாதாரண சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரினர்.

நன்றி உதயன் 24-07-2004
Reply
மட்டக்களப்பு நிலைமை மட்டக்களப்புக்குத்தான் தெரியும்.. சார்பு ஊடகங்களில் சார்புசெய்திகளும் ஊகங்கள்தான் வெளிவருகின்றன..

இவ்வளவுகாலமும் ஊடகவியளாளர்கள் யாரால் மௌனமாக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்.. யார் யார் பத்திரிகாதர்மத்தை நசுக்குகிறார்கள் என்பதும் தெரிந்த விடயம்..

ஒருபக்க கதைகளை நம்புமளவிற்கு புலம்பெயர் தமிழ்மக்கள் பட்டியில் அடைக்கப்பட்ட மந்தைக்கூட்டமல்ல.. தமிழனை தமிழன் அடக்கி ஆள நினைப்பதும் புத்திசாலித்தனமல்ல..
Truth 'll prevail
Reply
Kanani Wrote:<b>இடைக்காலத் தன்னாட்சி இன்றேல்
<span style='font-size:25pt;line-height:100%'>சுதந்திரத் தனி ஆட்சியே </span>அமையும்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒன்றுகூடித் தீர்மானம் </b>
[b][size=24]???
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<span style='font-size:30pt;line-height:100%'><b>கறுப்பு ஜூலைக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி</b></span>


<img src='http://www.yarl.com/forum/files/p1010051.jpg' border='0' alt='user posted image'>

1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கும் பணியை ஆரம்பித்தார்

கறுப்பு ஜூலைக்காக தேசத்தின் சார்பில் தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நாட்டிýன் இன்றைய முரண்பாடுகளுக்குப் பிரதான காரணியாக உள்ளதெனச் சுட்டிýக் காட்டிýய ஜனாதிபதி, தமிழ் மக்களை மிகவும் மோசமாகப் பாதிப்படையச் செய்த அந்த ஈனச் செயலுக்காக நாட்டிýன் சார்பில் மன்னிப்பைக் கோருவதாகத் தெரிவித்தார்.

ஜூலை 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு செய்த சிபாரிசுக்கமைய, இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நர்;டஈடுகளை வழங்குவது நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ர், அமைச்சர்களான லடீ;மன் கதிர்காமர், பேரியல் அர்;ரப், டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், விஜித ஹேரத், சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நர்;டஈடு பெறத் தகுதியானவர்களில் முதல் 30 பேருக்கு ஜனாதிபதி அதற்குரிய காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ந்து கூýறியதாவது:

கறுப்பு ஜூலையின் ரணம் மாறாத நிலையில் இன்று நாம் 21 ஆம் நினைவு தினத்தை அனுர்;டிýக்க வேண்டிýயிருக்கிறது. ஆனாலும் இந்தச் சந்தர்ப்பத்திலாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்க முடிýந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இவ்வாறான சொற்ப நிவாரணங்கள் அந்தக் கொடூýரமான சம்பவங்களுக்கு ஈடாகாது என்பது எம்மனைவருக்கும் புரிகின்றது.

இந்த கறுப்பு ஜூலை சம்பவங்கள் தொடர்பில் நாம் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு கோடிý ரூýபா நர்;டஈடு வழங்க உத்தேசித்திருக்கிறோம். ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எத்தனை தொழில்சார் நிபுணர்கள், தகைமைகளைக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிýயேற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் காரணமாக, சமூýக முறையில் மாற்றம் ஏற்பட்டு முரண்பாடுகள் தீவிரமடைந்தன. வன்முறைக்கு மாற்றீடு வன்முறை என்ற நிலை ஏற்பட்டது.

இவ்வாறானதொரு நிலையிலாவது தவறுகளை உணர்ந்து அதற்காக தேசத்தின் பெயரால் மன்னிப்புக்கோரி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும். ஜேர்மனியில் ஒரு தனிமனிதனின் விருப்பு வெறுப்பினால் ஆயிரக் கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன. ஆனாலும், காலப்போக்கில் அந்த நாடு முன்னேற்றமடைந்தது. ஆனால், இங்கே எமது நாட்டிýல் அவ்வாறான முன்னேற்றம் ஏற்பட்டதா? இல்லையே. முரண்பாடுகளைக் களைந்து இன, மத ஒற்றுமையை பலப்படுத்துவதே இன்றைய தேவை. வன்முறைக்கு வன்முறை பதில் என்றால் வன்முறைகள் கொண்ட கலாசாரமே உருவாகும். பிரச்சினைகள் தீராது. எனவே, புரிந்துணர்வு அடிýப்படையில் நாம் செயற்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நர்;டஈடுகள் விரைவில் வழங்கி முடிýக்கப்படும்.


நன்றி
தினக்குரல்
[b][size=18]
Reply
அடிக்கிற கை தான் அணைக்கிறது எண்ணிறது இது தானோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நெருப்பை 56 இல் தந்தை எரிக்க அதை தாயும்...மற்றவர்களும் ஊதி ஊதி பெருப்பிச்சு...ஏன் மோளும் தான்.... இப்ப அணைக்கிற மாதிரி நாடகம் போடுறா அம்மையார்.....இது தான்டா உலகம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
[b][size=18]
Reply
kavithan Wrote:அடிக்கிற கை தான் அணைக்கிறது எண்ணிறது இது தானோ....<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


[b]<span style='font-size:25pt;line-height:100%'>83 கலவரங்களுக்காக அப்போதைய அரசியல் தலைமை
தமிழ்மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்

uthayan.com
</span>

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன் முறை மற்றும் பேரழிவுகளுக்காக அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் குழுவினரும், தலைமைத்துவமும் தமிழ் மக்களிடம் தேசிய hPதியாகவும், பகிரங்கமாகவும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பிலும் தலதாமாளிகை யிலும் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் மனிதாபிமான hPதியில் மன்னிப்புக் கோரவேண் டும் என்று அவர் கூறியுள்ளார்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனி யார் கல்லு}ரியின் 150 ஆவது ஆண்டு பரிச ளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பகிரங்க மன்னிப்பு
அன்று இத்தகைய வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்ட அரசியல் குழுக்களோ, தலை மைத்துவங்களோ இன்றுவரை தேசிய hPதியா கவோ, பகிரங்கமாகவோ மன்னிப்புக் கோர வில்லை, எனினும், 50 ஆவது சுதந்திர தின விழாவில் இதற்காகத் தாம் மன்னிப்புக் கோரி யுள்ளார் என ஜனாதிபதி கூறினார்.
அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
தமிழ்மக்கள் மீதான வன்செயல்கள் வடக் கிலும் கிழக்கிலும் 30 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகின. சிலர் வன்முறையில் நாட்டை ஆள எத்தனித்தார்கள். ஆனால், அவை இன்னும் தொடரும் நிலையிலேயே காணப்படுகின்றன. இத்தகைய வன்முறையால் ஜனநாயகத்துக்கே பாதிப்பு ஏற்பட்டது. கறுப்பு ஜூலையும் இவ்வாறு உருவாக்கப்பட்ட வன்முறைகளில் ஒன்றாகும். இவை காரணமாக 7 லட்சம் தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறும் நிலை உருவானது. நாடே இக்கட்டான நிலைக்கத் தள்ளப்பட்டது.
ஜூலைக் கலவரம்
எமது நாட்டின் புத்திஜீவிகள் பலர் வெளி யேறியதால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம். சிலர் தமக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை வழங்கக் கோரியபோது வீடுகள் எரிக்கப்பட்டன. ஜூலைக் கலவரத்தை நாம் மீண்டும் பின்நோக் கிப் பார்க்கவேண்டும். கொழும்பில் வீடுகள் எரி வதை நான் நேரடியாகவே பார்த்தேன். இந்த அநியாய அக்கிரமச் செயல்களுக்கு மன்னிப் புக் கேட்பதைத் தவிர வேறுவழியில்லை. அதே வேளையில் நாட்டை ஆண்டவர்கள் நினைத்தி ருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி அவர்கள் செயற்படவில்லை.
கல்வியே துணை
இந்நாட்டை சீராக இட்டுச்செல்ல கல்வியே துணையாக அமையும். எனவேதான் கல்வியில் புதிய திட்டங்களை வகுக்க அந்த அமைச் சுப் பொறுப்பை நானே வைத்துக்கொண்டேன்.
கல்வி என்பது ஆசிரியர்களின் கைகளி லேயே தங்கியுள்ளது. இன்றைய கல்வித்திட் டத்தில் பல குறைபாடுகள் உண்டு.
அனைத்து மதங்களையும் மதிக்கத்தக்க சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். இது இன்றைய கட்டத்தில் முக்கிய தேவையாகும்.
இன்று சமூகத்துக்கு ஒவ்வாத குற்றச்செயல் கள் அதிகரித்து வருகின்றன. ஊடகங்கள் மிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தனி யார் ஊடகங்களுக்கு நாம் சில கட்டுப்பாடு களை விதித்தோம். ஆனால், அது புூரணமா கக் கடைப்பிடிக்கப்படவில்லை.
வன்முறையற்ற கலாசாரம்
இன்று எமக்குத் தேவைப்பட்டது வன்முறை யற்ற கலாசாரமே. பாடசாலை மாணவர்கள் மீது பெற்றோர்கள், ஆசிரியர்கள் முக்கிய கவனம் எடுப்பது காலத்தின் தேவையாகும்.
வன்முறையற்ற கலாசாரத்தைப் பின்பற் றும் சமூகத்தை உருவாக்குவதே அவசரமான பணியாகும். முப்பது வருட கால வன்முறைக் கலாசாரத்தைக் கண்டும் கேட்டும் நன்கு அனு பவித்துவிட்டோம். பயங்கரவாதம் மூலம் எத னையும் சாதிக்க இயலாது. அனைத்தும் பேச்சுக் கள் மூலமே தீர்க்கப்படவேண்டும்.
சர்வாதிகார ஹிட்லரின் நடவடிக்கையால் யுூதர்களும் அழிக்கப்பட்டு இறுதியாக அவரும் அழியுண்டார். இதனை நாம் படிப்பினையாகக் கொள்வது பொருத்தமாகும். இப்படி அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.uthayan.com/news/newsmain.htm
Truth 'll prevail
Reply
<img src='http://www.thinakural.com/2004/July/24/cartoon.gif' border='0' alt='user posted image'>


நன்றி
தினக்குரல்
[b][size=18]
Reply
kavithan Wrote:<span style='font-size:30pt;line-height:100%'><b>கறுப்பு ஜூலைக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி</b></span>

நன்றி
தினக்குரல்

Mathivathanan Wrote:[b]<span style='font-size:30pt;line-height:100%'>83 கலவரங்களுக்காக அப்போதைய அரசியல் தலைமை
தமிழ்மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்

uthayan.com
</span>
நன்றி
உதயன்
http://www.uthayan.com/news/newsmain.htm
<span style='font-size:25pt;line-height:100%'>பத்திரிகைகள்..</span> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
mathivathanan Wrote:1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன் முறை மற்றும் பேரழிவுகளுக்காக அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் குழுவினரும், தலைமைத்துவமும் தமிழ் மக்களிடம் தேசிய hPதியாகவும், பகிரங்கமாகவும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பிலும் தலதாமாளிகை யிலும் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் மனிதாபிமான hPதியில் மன்னிப்புக் கோரவேண் டும் என்று அவர் கூறியுள்ளார்.
அது தானே பார்த்தன் சோழியன் குடும்பி சும்மா ஆடுமா.........1994 ல் இருந்து அவபண்ணிக்கொண்டு இரிக்கிறதுக்கெல்லாம்......யார்மான்னிப்பு கேக்கிறது,,,, அல்லது அவபண்ணினது எல்லாம் மன்னிக்க கூடிய விடயமா.......தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுறவர்கள் தானே.....சும்மா பள்ளிக்கூடங்கள் வழியை போய் அலட்டிக்கொண்டு..... :x
[b][size=18]
Reply
Mathivathanan Wrote:[quote=kavithan]<span style='font-size:30pt;line-height:100%'><b>கறுப்பு ஜூலைக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி</b></span>

நன்றி
தினக்குரல்

Mathivathanan Wrote:[b]<span style='font-size:30pt;line-height:100%'>83 கலவரங்களுக்காக அப்போதைய அரசியல் தலைமை தமிழ்மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்

uthayan.com
</span>
நன்றி
உதயன்
http://www.uthayan.com/news/newsmain.htm
<span style='font-size:25pt;line-height:100%'>பத்திரிகைகள்..</span>
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:[quote=kavithan]<span style='font-size:30pt;line-height:100%'><b>கறுப்பு ஜூலைக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி</b></span>

நன்றி
தினக்குரல்

Mathivathanan Wrote:<b><span style='font-size:30pt;line-height:100%'>83 கலவரங்களுக்காக அப்போதைய அரசியல் தலைமை
தமிழ்மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்

uthayan.com
</span>
நன்றி


உதயன்
http://www.uthayan.com/news/newsmain.htm
<span style='font-size:25pt;line-height:100%'>பத்திரிகைகள்..</span>



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:25pt;line-height:100%'>[b]ஓன்று முன்னம் சொன்னதாய் இருக்கும்.....மற்றது அவ பிரட்டி சொல்லப் போவதாக (இனி) இருக்கும்...</b></span>


<b><span style='font-size:30pt;line-height:100%'>அவ கதைக்கிற மாதிரியே பத்திரிகைகாரர்களும் மாறிவிட்டார்களோ என்னவோ.</b></span> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
[quote="Mathivathanan"][quote=kavithan]<span style='font-size:30pt;line-height:100%'><b>கறுப்பு ஜூலைக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி</b></span>

நன்றி
தினக்குரல்[/quote]



[quote=kavithan]<span style='font-size:30pt;line-height:100%'><b>ஜூலை 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு செய்த சிபாரிசுக்கமைய, இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நர்;டஈடுகளை வழங்குவது நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ர், அமைச்சர்களான லடீ;மன் கதிர்காமர், பேரியல் அர்;ரப், டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், விஜித ஹேரத், சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். </b></span>


[quote=Mathivathanan]<b><span style='font-size:30pt;line-height:100%'>83 கலவரங்களுக்காக அப்போதைய அரசியல் தலைமை
தமிழ்மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்

uthayan.com
</span>
நன்றி
உதயன்
http://www.uthayan.com/news/newsmain.htm[/quote]


[quote=mathivathanan]<span style='color:green'>[b]கண்டி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனி யார் கல்லு}ரியின் 150 ஆவது ஆண்டு பரிச ளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பகிரங்க மன்னிப்பு</b>

இது தான் சந்திரிக்கா

[size=18]<b>அங்கொன்று சொல்வா....
இங்கொன்று சொலவா
இன்ற ஒன்று சொல்வா..
நாளை ஒன்று சொல்வா.../செய்வா..
அவ யார்?</b></span>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Mathivathanan Wrote:<b><span style='font-size:30pt;line-height:100%'>83 கலவரங்களுக்காக அப்போதைய அரசியல் தலைமை தமிழ்மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்
</span>
[size=24]கண்டி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனி யார் கல்லு}ரியின் 150 ஆவது ஆண்டு பரிச ளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
</b>
பகிரங்க மன்னிப்பு
அன்று இத்தகைய வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்ட அரசியல் குழுக்களோ, தலை மைத்துவங்களோ இன்றுவரை தேசிய hPதியா கவோ, பகிரங்கமாகவோ மன்னிப்புக் கோர வில்லை, எனினும், 50 ஆவது சுதந்திர தின விழாவில் இதற்காகத் தாம் மன்னிப்புக் கோரி யுள்ளார் என ஜனாதிபதி கூறினார்.
அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
தமிழ்மக்கள் மீதான வன்செயல்கள் வடக் கிலும் கிழக்கிலும் 30 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகின. சிலர் வன்முறையில் நாட்டை ஆள எத்தனித்தார்கள். ஆனால், அவை இன்னும் தொடரும் நிலையிலேயே காணப்படுகின்றன. இத்தகைய வன்முறையால் ஜனநாயகத்துக்கே பாதிப்பு ஏற்பட்டது. கறுப்பு ஜூலையும் இவ்வாறு உருவாக்கப்பட்ட வன்முறைகளில் ஒன்றாகும். இவை காரணமாக 7 லட்சம் தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறும் நிலை உருவானது. நாடே இக்கட்டான நிலைக்கத் தள்ளப்பட்டது.
ஜூலைக் கலவரம்
எமது நாட்டின் புத்திஜீவிகள் பலர் வெளி யேறியதால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம். சிலர் தமக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை வழங்கக் கோரியபோது வீடுகள் எரிக்கப்பட்டன. ஜூலைக் கலவரத்தை நாம் மீண்டும் பின்நோக் கிப் பார்க்கவேண்டும். கொழும்பில் வீடுகள் எரி வதை நான் நேரடியாகவே பார்த்தேன். இந்த அநியாய அக்கிரமச் செயல்களுக்கு மன்னிப் புக் கேட்பதைத் தவிர வேறுவழியில்லை. அதே வேளையில் நாட்டை ஆண்டவர்கள் நினைத்தி ருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி அவர்கள் செயற்படவில்லை.
கல்வியே துணை
இந்நாட்டை சீராக இட்டுச்செல்ல கல்வியே துணையாக அமையும். எனவேதான் கல்வியில் புதிய திட்டங்களை வகுக்க அந்த அமைச் சுப் பொறுப்பை நானே வைத்துக்கொண்டேன்.
கல்வி என்பது ஆசிரியர்களின் கைகளி லேயே தங்கியுள்ளது. இன்றைய கல்வித்திட் டத்தில் பல குறைபாடுகள் உண்டு.
அனைத்து மதங்களையும் மதிக்கத்தக்க சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். இது இன்றைய கட்டத்தில் முக்கிய தேவையாகும்.
இன்று சமூகத்துக்கு ஒவ்வாத குற்றச்செயல் கள் அதிகரித்து வருகின்றன. ஊடகங்கள் மிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தனி யார் ஊடகங்களுக்கு நாம் சில கட்டுப்பாடு களை விதித்தோம். ஆனால், அது புூரணமா கக் கடைப்பிடிக்கப்படவில்லை.
வன்முறையற்ற கலாசாரம்
இன்று எமக்குத் தேவைப்பட்டது வன்முறை யற்ற கலாசாரமே. பாடசாலை மாணவர்கள் மீது பெற்றோர்கள், ஆசிரியர்கள் முக்கிய கவனம் எடுப்பது காலத்தின் தேவையாகும்.
வன்முறையற்ற கலாசாரத்தைப் பின்பற் றும் சமூகத்தை உருவாக்குவதே அவசரமான பணியாகும். முப்பது வருட கால வன்முறைக் கலாசாரத்தைக் கண்டும் கேட்டும் நன்கு அனு பவித்துவிட்டோம். பயங்கரவாதம் மூலம் எத னையும் சாதிக்க இயலாது. அனைத்தும் பேச்சுக் கள் மூலமே தீர்க்கப்படவேண்டும்.
சர்வாதிகார ஹிட்லரின் நடவடிக்கையால் யுூதர்களும் அழிக்கப்பட்டு இறுதியாக அவரும் அழியுண்டார். இதனை நாம் படிப்பினையாகக் கொள்வது பொருத்தமாகும். இப்படி அவர் மேலும் தெரிவித்தார்.
[/color]
[quote=kavithan]<img src='http://www.thinakural.com/2004/July/24/cartoon.gif' border='0' alt='user posted image'>
நன்றி
தினக்குரல்
Truth 'll prevail
Reply
Quote:இந்நாட்டை சீராக இட்டுச்செல்ல கல்வியே துணையாக அமையும். எனவேதான் கல்வியில் புதிய திட்டங்களை வகுக்க அந்த அமைச் சுப் பொறுப்பை நானே வைத்துக்கொண்டேன்.
கல்வி என்பது ஆசிரியர்களின் கைகளி லேயே தங்கியுள்ளது. இன்றைய கல்வித்திட் டத்தில் பல குறைபாடுகள் உண்டு.



நல்லது அவ தன்ரை கடுப்பாடுக்கை தான் கல்வியைஉம் வைதிருக்கிறா...பாதுகாப்பையும் வைத்திருக்கிறா....அடுத்த வருடம் கல்வித்திட்டத்தை திருத்தி.... வரலாற்றிலை.. 56 இல் இருந்து தமிழருக்கு என்ன செய்தம்..செய்துகொண்டிருக்கிறம்.. எனி வாற நீங்கள் என்ன செய்து தமிழரை அழிக்கவேணும் என்று தான் மாற்றவேணும் :twisted:
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)