Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
<img src='http://www.thinakkural.com/2004/June/05/moorthy.gif' border='0' alt='user posted image'>

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அமெரிக்காவின் முன்னால் ஐனாதிபதி ரொனால்ட் ரீகன் மரணத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளார் அமெரிக்காவின் 40 வது
ஜனாதிபதியாக 1981 முதல் 1989 வரை பதவிவகித்த இவர் தற்போது சுயநினைவழந்தநிலையில் உள்ளார்
Reply
Sri Lankan rebels order Parliamentary proxies to press for wide autonomy

Associated Press, Sat June 5, 2004 10:06 EDT . - - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lanka - 's Tamil Tigers on Saturday ordered their proxies in Parliament to pressure the government to accept a rebel blueprint for greater autonomy as the basis for peace talks aimed at ending a two-decade civil war. After initial optimism, Sri Lanka - 's peace moves have stumbled over the Tigers' insistence that their blueprint for autonomy be the sole basis for negotiations.
Norwegian peace brokers trying to bring the government and rebels back to the negotiating table left the country empty-handed last month after both sides failed to agree on the agenda.

The Tigers have fought the government since 1983 to create a separate state for minority Tamils accusing majority Sinhalese of discrimination.

About 65,000 people were killed in the conflict before a Norway-brokered cease-fire halted the violence in February 2002.

Peace talks were suspended in April 2003 after the rebels insisted on wide autonomy. The truce has largely held despite the deadlock.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Two killed in gunfire on Sri Lankan minister's office

Associated Press, Sat June 5, 2004 08:14 EDT . - - COLOMBO, Sri Lanka - (AP) Two bodyguards of a Sri Lankan junior minister were killed Saturday when gunmen opened fire at his political office near the capital, Colombo, police said.
Sripathi Sooriyarachchi, the deputy minister for sports and youth affairs escaped unhurt, a policeman from Kiribathgoda town, a Colombo suburb said on condition of anonymity.

Sooriyarachchi had been holding a meeting inside the office when the attack took place, he said.

The motive for the attack is unknown and the police have not made any arrests, the policeman added.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
LTTE launches special drive for funds in Europe, Canada

New Delhi, June 6 :

In a potentially significant development, Sri Lanka's Tamil Tiger guerrillas have started a special campaign to raise money in Europe and North America, saying they are sick and tired of the peace process.

Tamil sources say the fund collection began about a month ago and members of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have been telling Sri Lankan Tamils that the group might go back to fighting.

A Tamil professional in a London suburb told IANS that when he asked LTTE activists who came calling why they needed the money since there was peace in the island, he was told: "We have been betrayed by the peace process. We may have to resume fighting."

"I was surprised but quietly gave them what I could," said one Tamil source, adding that he later found out from friends that the special drive was launched some three weeks ago all over Britain.

Another Sri Lankan Tamil in the Canadian city of Toronto, known as "Little Jaffna", added that a similar fund collection drive had begun there too about a month ago.

"They are collecting money here," the man said. "They are saying they need the money to fight."

Tamil sources say this is the first time since the LTTE and the Sri Lankan government signed a peace pact in February 2002 that the Tigers have undertaken such a sweeping drive to raise money in the West.

The London source said similar campaigns were also under way in countries like France and Switzerland.

Significantly, the Toronto source reported that supporters of Karuna, the renegade former LTTE leader, had launched a similar drive in that city although on a much smaller scale.

Despite the Norwegian-backed peace process, the LTTE, the world's deadliest insurgent group, is known to collect money regularly from its staunch supporters in the West - and these are almost wholly voluntary.

Many rich Sri Lankan Tamils contribute significant amounts to the Tigers, who control vast areas in the island's north and east and who have gained enormously politically, militarily and diplomatically in the past two years.

In the latest drive, the LTTE has reportedly approached Sri Lankan Tamils in general, going from house to house, requesting them to donate for the cause.

Tamil sources believe the LTTE would surely raise "hundreds of thousands of dollars" because many Tamils, particularly the high-income professionals, are known to be very generous vis-à-vis the Tigers.

The sources say while the LTTE fund collectors could have been bluffing or exaggerating when they said the Tigers would resume fighting, the drive to raise money at this stage could not have been done without a purpose.

The situation in Sri Lanka's east has deteriorated since Karuna launched an unprecedented rebellion in March. Although Karuna fled the region in April, the two groups are targeting each other now.

The LTTE believes that Colombo is sheltering Karuna and his core group and that Karuna's men were acting in collusion with the military to kill LTTE members and its select supporters.

Diplomats in Colombo believe the situation in the Sri Lankan east is unlikely to return to normal quickly. Karuna had argued that the LTTE was biased against the Tamils in the east while favouring Tamils from the north.

The LTTE has warned of grave consequences if its supporters continued to get killed but Tamil sources differ in their assessment of what the Tigers could do.

A Tamil source in Sri Lanka ruled out the possibility of LTTE chief Velupillai Prabhakaran resorting to war.

"He will be a loser if he does that," said the source. "He has gained so much from the peace process. Moreover, the world will again brand him as a terrorist, something that deeply troubles the LTTE."

But a Tamil politician argued that Prabhakaran was unpredictable.

"It is impossible to read his mind," the political source said. "After six rounds of globally mediated talks, the LTTE called the exercise a waste of time. They will do anything that they feel is good for them.

"If they feel that peace is good, they will stick to the peace process. If they feel otherwise, they will resume fighting, irrespective of the consequences. The fund collection has to be seen in this context."

http://www.newkerala.com
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lankan rebels order Parliamentary proxies to press for wide autonomy

Associated Press, Sat June 5, 2004 10:06 EDT . - - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lanka - 's Tamil Tigers on Saturday ordered their proxies in Parliament to pressure the government to accept a rebel blueprint for greater autonomy as the basis for peace talks aimed at ending a two-decade civil war. After initial optimism, Sri Lanka - 's peace moves have stumbled over the Tigers' insistence that their blueprint for autonomy be the sole basis for negotiations.
Norwegian peace brokers trying to bring the government and rebels back to the negotiating table left the country empty-handed last month after both sides failed to agree on the agenda.

The Tigers have fought the government since 1983 to create a separate state for minority Tamils accusing majority Sinhalese of discrimination.

About 65,000 people were killed in the conflict before a Norway-brokered cease-fire halted the violence in February 2002.

Peace talks were suspended in April 2003 after the rebels insisted on wide autonomy. The truce has largely held despite the deadlock.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அமெரிக்க முன்னால் ஜனாதிபதி
றொனால்றேகன் நேற்று காலமாகியுள்ளார்
Reply
<b>பொடா சட்டம் ரத்து, தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து </b>
[ காவலு}ர் கவிதன் ] [ செவ்வாய்க்கிழமை, 08 யுூன் 2004, 2:42 ஈழம் ]

இந்தியா முழுவதிலும் அமுலில் இருந்தாலும், தமிழ்நாட்டில் மிக அதிகமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த பொடா சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஐனாதிபதி அப்துல் கலாம் இன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார்.

அதேபோன்று புதிய அரசின் இன்னுமொரு கொள்கையான தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதென்று ஐனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.

நாட்டில் பாவனையிலுள்ள தேசிய மொழிகள் அனைத்தையும் அரசின் ஆட்சி மொழிகளாக்குவது குறித்து ஆராய ஓர் உயர்மட்டக் குழுவை அமைக்கவுள்ளதாகவும் ஐனாதிபதி மேலும் அறிவித்தார்.

பொடா சட்டம் ரத்தானாலும், தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் இருக்காது என்று குறிப்பிட்டார். பொடா சட்டம் ரத்தாவதாக அறிவித்தபோது, அ.தி.மு.க. மற்றும் பா.ஐ.க. தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சி அங்கத்தவர்களும் மிகவும் மகிழ்ச்சிப் பிரவாகம் செய்து, மேசைகளில் தட்டி, கைதட்டி ஆரவாரத்துடன் தங்கள் திருப்தியை வெளியிட்டார்கள் என்று புதினம் நிருபர் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்
Reply
astronomical object passes in front of a larger one. During a transit of Venus, the planet Venus passes directly between the Earth and the Sun.

From the Earth, observers watching a transit of Venus see a circular silhouette creeping across the face of the Sun.

Why are Transits of Venus so rare?

Venus orbits the Sun just over three times in the time it takes the Earth to orbit twice. This means that Venus passes between the Earth and the Sun roughly once every nineteen months.

However, there are at most two transits of Venus every century. This is because Venus and the Earth orbit the Sun at a slight angle to each other. When we watch from the Earth, Venus usually appears to pass above or below the Sun, rather than crossing it.

See how the Earth and Venus move - This link will take you outside the BBC

Where can I see the transit from?

Observers in most of Europe, Africa and Asia will be able to see the transit in its entirety. Observers in Australasia and the Eastern Americas will be able to see part of the transit.

Check NASA's map of where you can see the transit

How can I watch the transit safely?

As always, the golden rule is NEVER LOOK DIRECTLY AT THE SUN, either with the naked eye, or through a telescope or binoculars. Doing so can lead to permanent blindness.

The safest way to view the event is by projecting an image of the Sun onto a sheet of white paper or cardboard.

How to view the transit safely - Advice from the University of Central Lancashire

You can also watch the Transit live on BBC One

Which other planets undergo transits?
Reply
<img src='http://nssdc.gsfc.nasa.gov/planetary/venus.gif' border='0' alt='user posted image'>
Reply
பாராளுமன்ற அமளி - துமளியில் காயமுற்ற பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதி
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ புதன்கிழமை, 09 யுூன் 2004, 8:12 ஈழம் ஸ

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமளி - துமளியின் போது உட்காயங்களுக்குள்ளான ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சிறீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தின்போது காயமடைந்த கொலன்னாவ சிறீ சுமங்கள தேரரும், அக்மீமன தயாரத்ன தேரரும் சிகிச்சைக்காக சிறீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களது உடலில் வெளிக்காயங்கள் இல்லையெனினும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் உட்காயங்கள் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : புதினம்
Reply
SLAF Mig 27 crashes

A Sri Lanka Air Force (SLAF) Mig 27 aircraft crashed near the Colombo international airport, Wednesday, military sources said.

The Russian built Mig 27 plunged into a lagoon shortly after take-off, the sources said.

<img src='http://www.aeronautics.ru/archive/vvs/planes/mig-27_001.jpg' border='0' alt='user posted image'>
விழுந்த மிக் 27 விமானம்

நன்றி
Tamilnet
Reply
கல்கிசையில் துப்பாக்கிகள் சகிகதம் நால்வர் கைது
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ புதன்கிழமை, 09 யுூன் 2004, 17:07 ஈழம் ஸ
கல்கிசைப் பகுதியில் ஹோட்டல் ஒன்றிலிருந்த நான்கு பேரை இரண்டு துப்பாக்கிகள் சகிதம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கிகளில் ஒன்று அமைச்சர்களின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து காணாமற் போயிருந்ததாக திட்டமிட்ட கொலைகள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அல்விஸ் விஜயவர்த்தன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் பல கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மொறட்டுவப் பகுதியிலுள்ள பிரபல பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் ஒருவரின் கொலையுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர்களிடமிருந்த துப்பாக்கி ஐந்து வருடங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரிவிலிருந்து திருடப்பட்டிருந்தது என்றும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நன:றி : புதினம்
Reply
Major Tamil alliance hardens stance on self-rule in Sri Lanka 's northeast

Associated Press, Fri June 11, 2004 02:11 EDT . COLOMBO, Sri Lanka - (AP) A Tamil political alliance has told Sri Lanka - 's president that peace talks with Tamil Tiger rebels cannot resume until the government grants Tamils the right to self-rule in the island's northeast, a Web site reported Friday. The TNA demanded that self-rule be established in the northeast, where most of Sri Lanka - 's 3.2 million Tamils live, ``as a prelude to finding a lasting solution,'' TamilNet reported.
Kumaratunga's spokesman, Harim Peiris called the meeting ``positive'' and said the president was looking forward to more discussions, but he declined to comment on the TNA's demand.

Tamil Tiger rebels began fighting for a separate Tamil homeland in the north and northeast in 1983, accusing the majority Sinhalese of discrimination in education and jobs.

About 65,000 people were killed before Norway brokered a truce that halted the conflict in 2002. Subsequent peace talks broke down a year later when the rebels withdrew over demands for more autonomy in the regions they control, but the cease-fire has held firm.

The government has said it is willing to discuss the Tamils' demand for self-rule, but it wants a commitment from the rebels that they will simultaneously negotiate a permanent end to the conflict.

With 22 members, the TNA is the third largest political party in Parliament, where Kumaratunga's alliance heads a minority government.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lankan peace talks likely to resume in August after president, rebels agree on conditions

Associated Press, Fri June 11, 2004 03:57 EDT . COLOMBO, Sri Lanka - (AP) Peace talks between Tamil Tiger rebels and the Sri Lankan government are likely to resume in August, after President Chandrika Kumaratunga agreed to discuss the guerrillas' proposal for self-rule, a major Tamil political alliance said Friday. The rebel proposal has been a major stumbling block in restarting talks on ending Sri Lanka - 's 20-year civil war. Negotiations have been stalled since April last year.
Kumaratunga met with members of the Tamil alliance on Thursday to discuss how to revive peace talks with the Tigers. It was her first meeting with the group since her coalition won April 2 parliamentary elections.

``The president told us that she is willing to discuss the interim administration (self-rule) proposal without any precondition,'' Joseph Pararajasingham, a member of the Tamil National Alliance, told The Associated Press. Kumaratunga's government had previously insisted that any negotiations about Tamil autonomy take place simultaneously with discussions about a permanent end to the conflict.

``We have reasons to believe that the talks will start in August,'' Pararajasingham said, but declined to elaborate.

The president's spokesman called the meeting ``positive.'' ``We are optimistic about the talks and the president is of the opinion that (the talks) should resume as soon as possible,'' Harim Peiris said. But he declined to confirm the August timetable given by the Tamil party.

The rebels backed the Tamil alliance in the recent elections, and the group is widely seen as a political proxy for the Tigers. With 22 seats, the alliance is the third largest political party in Parliament, where Kumaratunga's coalition heads a minority government. The Tigers began fighting for a separate Tamil homeland in the north and northeast in 1983, accusing the majority Sinhalese of discrimination.

About 65,000 people were killed before Norway brokered a truce that halted the conflict in 2002. Subsequent peace talks broke down a year later when the rebels withdrew over demands for more autonomy in the regions they control, but the cease-fire has held firm.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பவுத்த மதத்திற்கு சோதனைக் காலம்! - நக்கீரன்

சிறீலங்காவின் 13வது நாடாளுமன்றம் என்ன மூகூர்த்தத்தில் கூடியதோ தெரியாது அது கூடிய ஒவ்வொரு முறையும் அமளி துமளியில் முடிந்துள்ளது.
அமளி துமளி கடந்த ஏப்பிரல் 22 அன்று நாடாளுமன்றம் சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யக் கூடியபோதே தொடங்கிவிட்டது. அவையில் தமிழர் தேசிய முன்னணி நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.இரா சம்பந்தன் 'யாழ்ப்பாண மாவட்டத்தில் பழுதான வாக்குகளைவிட (21,233) குறைவான எண்ணிக்கை வாக்குகளை (18,612) பெற்ற இபிடிபி செயலாளர் டக்லஸ் தேவனந்தாவை அமைச்சராக்கியது யாழ்ப்பாண மக்களை அவமானப் படுத்தும் செயல்' என்று குறிப்பிட்ட போது சபையில் அமளி துமளி ஏற்பட்டது.

பின்னர் அரசுக்கு சார்பாக வாக்களித்த சிங்கள ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த இரண்டு தேரர்கள் பேச எழுந்தபோது அதே கட்சியைச் சேர்ந்த மி;குதி ஏழு தேரர்கள் ஒரே நேரத்தில் பேச முற்பட்டபோது மீண்டும் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. சபாநாயகர் தெரிவில் திரு. லொக்கு பண்டாரவுக்கு ஆதரவாக வாக்களித்த வண.அத்துரேலியா ரத்தன பேச எழுந்தபோது அவர் மீது ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோப்புக்கள், காகிதங்கள் போன்றவற்றை எடுத்து வீசினர். அவர் பேசி முடிக்கு மட்டும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.

கடந்த செவ்வாய்க் கிழமை (யூன் 8) நாடாளுமன்றம் கூடிய போது சபையில் மீண்டும் அமளி துமளி மட்டுமல்ல காடைத்தனமும் இடம்பெற்றது.

சிங்கள ஹெல உறுமய உறுப்பினரான வண. ரத்தொளுவ ரத்னசீக தேரர் தமது பதவியை இராஜீனாமா செய்து விட்டதால் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட வண. அக்மீமன தயாரத்ன தேரர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சபாநாயகர் அறிவித்தார்.

இதனை ஆளுங்கட்சியின் முதன்மை அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஜே.வி.பியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக ஆட்சேபித்தனர்.
'என்னைப் பலவந்தப்படுத்தியே பதவி விலக வைத்தனர் என ரத்தொளுவ ரத்னசீக கூறுகிறார். ஆகவே அவரது விலகலை ஏற்றுக் கொள்வதை நாம் ஆட்சேபிக்கின்றோம். பலவந்தமாகப் பெறப்பட்ட விலகல் கடிதம் செல்லுபடியாகாது. அவரது இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க முடியாது. மேலும் அவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார். நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி புதியவர் ஒருவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது' என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆளுங்கட்சி அமைச்சர்களும் உறுப்பினர்களும் சண்டித்தனத்தில் இறங்கினார்கள். ஆளுங்கட்சியினரின் காடைத்தனத்தாலும் எதிர்க்கட்சியினரின் பதில் நடவடிக்கைகளாலும் நாடாளு மன்றம் அமளிதுமளி அல்லோல கல்லோலம் பட்டது.

பின்னர் சிங்கள ஹெல உறுமயவின் புதிய உறுப்பினர் வண. அக்மீமன தயாரத்ன தேரர் உறுதிமொழி எடுக்க வந்தபோது அவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலவந்தமாகத் து}க்கி அங்குமிங்குமாக இழுத்தடித்துப் பந்தாடினர். அமைச்சர்களும் உறுப்பினர்களும் தேரரும் இழுபறிப் பட்டனர்.

அதன் உச்சகட்ட காட்சியாக துச்சாதனன் பாணியில் புதிய உறுப்பிரனரான அக்மீமன தயாரத்ன தேரரின் புனித மஞ்சள் அங்கியை உரிய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முற்பட்டனர். இந்தக் குழப்பம் கூச்சலுக்கு இடையே ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் சபாபீடத்தில் இருந்த செங்கோலைத் து}க்கிக்கொண்டு ஓடி அதனை எங்கோ ஒளித்து விட்டார். பிற்பகலில்தான் அது மீட்கப்பட்டது.

இந்த அடிபிடிகளுக்கு மத்தியில் செங்கோல் இன்றியே அக்மீமன தயாரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஆளும்கட்சி அமைச்சர்களும் உறுப்பினர்களும் மேற்கொண்ட தாக்குதலில் காயம்பட்ட சிங்கள ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த இரண்டு பவுத்த தேரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தின் வரலாற்றில் மிக மிக மோசமான குழப்பம் இது என்று செய்தி ஏடுகள் வர்ணித்துள்ளன.
1959ஆம் ஆண்டு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சோமராம தேரர் என்பவரால் சுட்டுக் கொண்டதை அடுத்து மஞ்சள் அங்கி அணிந்த பவுத்த தேரர்கள் பலர் சிங்களவர்களால் ஆங்காங்கு தாக்கப்பட்டனர்.

அதன் பின்னர் இப்போதுதான் பவுத்த தேரர்கள் மிகவும் கேவலமான முறையில், அதிலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே தாக்கப்பட்டுள்ளார்கள்.

சாதாரணமாக பவுத்த தேரர்கள் பொது மக்களால் மட்டுமல்ல அமைச்சர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களாலும் மிகவும் பயபக்தியோடு மதிக்கப்படுபவர்கள்.

ஒரு குட்டி பவுத்த தேரரைக் கூட அமைச்சர்கள் தலை சாய்த்து பணிவோடு வணங்கியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
சிங்கள ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற நுளைவுக்குச் சொல்லப்பட்ட காரணங்களில் பவுத்த தேரர்கள் சபையில் இருந்தால் ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்பது ஒன்றாகும்.

இப்போது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாய் மஞ்சள் அங்கிக்கு இருந்த மரியாதை அடியோடு போய்விட்டது.
'பச்சை சிங்கள இனவாதத்தை கக்கும் உந்த மொட்டையர்களுக்கு உது வேணும்' என்று சிலர் நினைக்கலாம். ஏன் 'உது காணாது' என்று கூட சொல்லலாம்.

என்ன இருந்தாலும் சமய குருமார்களுக்கு, அவர்கள் எந்தச் சமயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு குறைந்தளவு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அதுதான் நாகரிகம்.
பவுத்த தேரர்கள் அரசியலில் நுளைந்து, தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்வது அவர்கள் மேற்கொண்ட துறவுக்கு, எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது என்பது உண்மை.
ஆனால் அவர்கள் சரியாகவோ பிழையாகவோ மக்களால் தேர்ந்தெடுக்கப ;பட்டவர்கள். நடந்து முடிந்த தேர்தலில் சிங்கள ஹெல உறுமய பெற்ற மொத்த வாக்குகள் 555,724 ஆகும்.
யதார்த்தம் என்னவென்றால் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு பவுத்த மதம் அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. பவுத்த மகா சங்கத்தை தீவிர அரசியலுக்கு முதலில் இழுத்து வந்தவர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார்.
அதற்கு முன்னர் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்களவர் மத்தியில் உள்ள மாற்று சமயத்தவரை வேறுபடுத்தும் முகமாக 'சிங்கள பவுத்தாய' என்ற சொல் வழக்கில் வரத் தொடங்கிற்று.
இந்த சொற்றொடரை சிங்கள பவுத்தாய என்னும் பத்திரிகையில் முதன் முதலில் பயன்படுத்தியவர் அநகாரிக தர்மபால என்பவரே. இவர்தான் 'பவுத்த தேசியத்தின்' பிதாமகன் ஆவார். இவரே தமிழ் முஸ்லிம் மக்கள் அந்நியர் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தவர். 'இலங்கை ஒரு சிங்கள பவுத்த நாடு ஏனையோர் வந்தேறு குடிகள்' எனும் கொள்கையை பரப்பியவர்.
'ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய கீழ் சாதியினர் நாட்டினுள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்' என்று 1902 இல் அநகாரிக தர்மபால அநாகரிகமாகப் பேசினார்.
திரு. பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பவுத்த சங்கம், தொழிலாளர்கள், விவசாயிகள், சிங்கள மருத்துவர்கள், சிங்கள ஆசிரியர்கள் (பஞ்சசக்திகள்) கொண்ட கூட்டணியை உருவாக்கினார்.
1956 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அரசியல் பவுத்தம் ( pழடவைiஉயட டீரனனாளைஅ ) சிங்கள பவுத்தம் ( ளுinhயடய டீரனனாளைஅ ) என்ற புது சொல்லாட்சிகள் அகராதியில் வந்தன.
திரு. பண்டாரநாயக்க தேர்தலில் பெற்ற வெற்றியால் சிங்கள பவுத்த தேசியம் என்ற இனமதக் கோட்பாடு நாட்டில் வேரூன்றியது.
1956க்குப் பின்னரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் பவுத்த தேரர்களது ஆதரவை பெறுவதில் போட்டி போட்டன. கட்சி மேடைகளில் பவுத்த தேரர்கள் வெட்கமோ துக்கமோ இன்றி பச்சை இனவாத அரசியல் பேசினார்கள். பண்டைய சிங்கள அரசர்களது ஆட்சிக் காலம் போல் நாட்டை ஆள்வோர் தங்களது ஆலோசனைப்படிதான் ஆள வேண்டும் என்று பவுத்த தேரர்கள் கோரினார்கள்.
சமய தத்துவங்கள் வேறு. சமய நடைமுறைகள் வேறு. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
பவுத்த தேரர்கள் பிச்கை எடுத்தே ஒரு நாளில் இருமுறை பகலில் உண்ண வேண்டும். இந்த விதியை இன்றைய தேரர்களில் எத்தனை விழுக்காட்டினர் கடைப் பிடித்து ஒழுகுகின்;றனர்?
பவுத்த மதத்தின் அடிப்படை கோட்பாடுகள் மிகவும் எளிதானவை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும்.
புத்தர் உயிர்கள் மூவகைப் பட்டதென்று சொன்னர். அவை மனிதர், விலங்குகள், தாவரங்கள் என்பன. இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும்.
மேலும் உலகில் நான்கு வாய்மைகள் உண்டு. அவற்றை அறிந்து அதில் இருந்து விடுபட அட்டாங்க மார்க்கத்தை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் அட்டாங்க மார்க்கத்தை கடைப்பிடிப்பானேயானால் அவன் மறுபிறப்பை அறுத்து நிர்வாணம் அல்லது வீடுபேறு அடைவான். இதுதான் பவுத்த மதத்தின் அத்திவாரம்.
நான்கு வாய்மைகள் எவை? அட்டாங்க மார்க்கம் எவையெவை? நான்கு வாய்மைகள் ஆவன:
(1) துன்பம். (2) துன்ப காரணம். (3) துன்ப நீக்கம். (4) துன்பம் நீக்கும் வழி.
பாலிமொழியில் இவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என அழைக்கப்படுகிறது.

அட்டாங்க மார்க்கம் என்பன:
1) நற்காட்சி (ஸ்ம்மா திட்டி): மேலே கூறப்பட்ட நான்கு வாய்மைகளை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது. .
(2) நல்லொழுக்கம் (ஸம்மா ஸங்கப்போ) - தன்னலத்தை மறந்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல். வாழ்க்கையின் நோக்கம் பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை அடைவதுதான் என்னும் எண்ணத்தோடு எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்தல், சிற்றின்ப எண்ணங்களை ஒழித்தல்.
(3) நல்வாய்மை (ஸம்மா வாசா) - பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசுதல் அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுக்களைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி உண்மையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல்.
(4) நற்செய்கை (ஸம்மா கம்மதோ) - கொலை செய்தல், களவு செய்தல், காமம் விழைதல் முதலிய பாவமும் தீமையும் ஆன செயல்களைச் செய்யாமல் நல்ல செயல்களைச் செய்து கொண்டு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருத்தல்.
(5) நல்வாழ்க்கை( ஸம்மா ஆஜீவோ) - அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காகப் பிராணிகளை விற்பது, மயக்கந்தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சு10துவாது செய்வது. இவற்றை விலக்கி அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்.
(6) நன்முயற்சி ( ஸம்மா வியாயாமோ) - தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது நன்முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
(7) நற்கடைப்பிடி (ஸம்மா ஸதி) - உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து ஐம்பொறி ஐம்புலன் இவைகiளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.
(8) நற்றியானம் (ஸம்மா ஸமாது) - மனதை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் நல்ல எண்ணங்களை நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தச் சமாதிப் (மன அடக்கம்) பழக்கம், புலன்களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம், ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீக்கி ஞானம் வளர உதவுகிறது.
பவுத்த மதத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்களே உள்ளன. இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மும்மணிகளை வணங்கி பஞ்சசீலங்களைக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். ஆனால் இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோட்சம் அடைய முடியாது. துறவறத்தில் நின்றவர்கள் மும்மணிகளை வணங்கி மேலே கூறியவாறு பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்கு வாய்மைகளைக் கடைப் பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகி, ஞானம், யோகம் இவற்றை அனுட்டித்தால் பிறவா நிலையாகிய அல்லது பேரின்பமாகிய நிர்வாண மோட்சத்தை அடைவார்கள்.
பவுத்த சமயத்தவர், துறவறத்தாரும் இல்லறத்தாரும் புத்தம், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளைச் சரண் அடைய வேண்டும். இதற்குத் திரிசரணம் என்பது பெயர். இந்த திரிசரணத்தின் பாலி மொழி வாசகம் இது.
புத்தம் சரணம் கச்சாமி (புத்தரிடம் அடைக்கலம் புகுகிறேன்)
தர்மம் சரணம் கச்சாமி (புத்தரின் போதனைகளிடம் அடைக்கலம் புகுகிறேன்)
சங்கம் சரணம் கச்சாமி (பவுத்த தேரர்களின் சங்கத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)
இம் மும்மணிகளை மும்முறை வணங்க வேண்டும்.
இல்லறத்தில் இருப்பவர் ஒருவர் பவுத்த சமயியாய் மாறுவதற்கு எந்தவித சடங்கும் இல்லை. ஆனால் பவுத்த துறவியாக வருவதற்கு விதிமுறைகளும் சடங்குகளும் இருக்கின்றன.
புத்த சங்கத்தில் சேர விரும்பும் ஒருவர் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை வழித்து பவுத்த விகாரை ஒன்றில் இருக்கும் மூத்த தேரரை வணங்கி அவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் கீழே தரையில் அமர்ந்து கைகளைக் கட்டி சம்மணம் கொட்டி உட்கார்ந்து கொண்டு மும்மணிகளை மூன்று முறை சொல்ல வேண்டும். பின்னர் மூத்த தேரர் சொல்ல தசசீலங்களை சொல்லி அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவேன் என சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும். இதனை உபசம்பத அல்லது உபநயனம் எனக் கூறுவர்.
இருபது அகவை நிறைந்த ஒருவருக்கே குறைந்தது பத்துத் தேரர்கள் முன்னிலையில் இந்த உபநயனம் நடாத்தி வைக்கப்படும். இருபது வயதுக்குக் குறைந்தவர்கள் மாணாக்க தேரராக சேர்த்துக் கொள்ளப்படுவர். சேரும்போது பாவம் எதுவும் செய்யாதவராகவும், நோயற்றவராகவும், அங்கயீனமற்றவராகவும், கடனாளியாவும் இருக்கக் கூடாது என்பது கேட்டறியப்படும்.
எனவே உண்மையான புத்த மதத்தில் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை வழித்து துறவு மேற்கொண்ட தேரர்கள் அரசியலில் ஈடுபட இடம் இல்லை. அரசியலில் மட்டும் அல்ல மந்திர தந்திரம், சோதிடம், மருத்துவம், வாணிகம், தொழிற்சங்கம் போன்றவற்றிலும் ஈடுபட முடியாது.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் மருத்துவ மனைக்கு போகும் அளவிற்கு இரண்டு பவுத்த தேரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனம், தொடுக்கப்பட்ட சொல் அம்புகள் பவுத்த சமயத்துக்கு ஒரு சோதனைக் காலம் உருவாகி இருப்பதைக் காட்டுகிறது!
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பேச்சுகளை முன்னெடுப்பதிலும், யுத்த நிறுத்தத்தை பேணுவதிலும் அழுத்தங்களுக்குள்ளாகும் ஜனாதிபதி

சமாதான முயற்சிக்கான எந்தவொரு தயாரிப்பும் பதற்றங்களை அதிகரிக்கும்

இலங்கையில் புதிதாக பதவியேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், நாட்டில் 20 வருட உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்காக விடுதலைப்புலிகளுடனான இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஒரு இராஜதந்திர நடவடிக்கைகளின் பரபரப்புகளை அடுத்து, அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான தமது விருப்பத்தைச் சுட்டிகாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி குமாரதுங்க, தற்போதைய யுத்த நிறுத்தத்தை பேணுவதிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் கணிசமான அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா, அண்மையில் கொழும்பு வந்தபோது, இலங்கைச் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்குமாறு எல்லாக் கட்சிகளையும் வலியுறுத்தினார். இது உலகின் ஏனைய பாகங்களில் ஒரு எடுத்துக் காட்டாக நோக்கப்படும் என அவர் பிரகடனம் செய்தார். இலங்கை உள்நாட்டு யுத்தம் மற்றும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்ற நிலைமை போன்ற பிராந்திய மோதல்கள், தெற்காசியாவில் அதிகரித்து வரும் வார்pங்டனின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு குறுக்கே நிற்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்வதில் அது அக்கறை கொண்டுள்ளது.

ரொக்கா இலங்கையில் இருந்த அதேசமயம், இலங்கை வெளியுறவு அமைச்சர் லடீ;மன் கதிர்காமர், புர்; நிர்வாகத்தின் உயர்மட்ட அலுவலர்களுடன் ஐந்து நாள் பேச்சுவார்த்தைக்காக வார்pங்டனில் இருந்தார். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிமிரப்பைச் சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், கதிர்காமர் பெயரளவிலான பயங்கரவாதம் மீதான யுத்தத்திற்கு கொழும்பின் ஆதரவை மீண்டும் உறுதி செய்தார். அதற்குப் பிரதியுபகாரமாக, விடுதலைப்புலிகள் முழுமையாக நிராயுதபாணிகளாகும் வரை வார்pங்டன் அதைப் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்காது என்ற உத்தரவாதத்தை அவர் பெற்றுக் கொண்டார். அமெரிக்க மிலேனியம் கணக்கீட்டுத் திட்டத்தின் கீழ் மேலதிகமாக 100 மில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தகுதிவாய்ந்த 16 நாடுகளில் இலங்கையையும் சேர்த்துக் கொள்வதற்காக ஒரு சிறிய வைபவமும் இடம்பெற்றது.

ஜனாதிபதி குமாரதுங்கவின் }லங்கா சுதந்திரக் கட்சியும் (}.ல.சு.க.) சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் பல சிறு கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக இனவாத பதற்ற நிலைமைகளைத் தூண்டிவிடுவதன் மூலமும், ஐ.தே.மு. வின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிரான பரந்த அதிருப்தியைச் சுரண்டிக் கொண்டதன் மூலமும் ஏப்ரல் 2 தேர்தலில் வெற்றி பெற்றது. எவ்வாறெனினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கான் சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அது தமது வாக்குறுதிகளான உர மானியம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு செலவு செய்யத் தள்ளப்பட்டுள்ளதோடு, சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் எண்ணெய் விலையையும் எதிர்நோக்குகின்றது.

'பு@ம் பேர்க்" ஏஜென்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நிதி அமைச்சர் சரத் அமுனுகம, அரசாங்கம் வரவு செலவுப் பற்றாக்குறையை குறைக்கும் ஒரு முயற்சியாக }லங்கா ரெலிக்கொம், }லங்கன் எயர் லைன்ஸ் மற்றும் ஏனைய கம்பனிகளில் அதன் பங்கை விற்றுத் தள்ளவுள்ளதாகச் சுட்டிக் காட்டினார். சமாதான முயற்சிகளிலான எந்தவொரு பின்னடைவும் சர்வதேச உதவி, கடன் மற்றும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அரசாங்கத்தின் நிதி நெருக்கடியையும் மோசமாக்கும்.

விடுதலைப்புலிகளின் உடன்பாடு

தமது பங்கிற்கு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கான தமது ஆதரவை உடனடியாக வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான அன்ரன் பாலசிங்கம், அண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலான வன்னிப் பிராந்தியத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, புதிய அரசாங்கத்தின் ஆரம்ப முயற்சிகள் 'மிகவும் திருப்திகரமானது" எனத் தெரிவித்தார். அவரது கருத்துகள் பேச்சுகளுக்கான கட்டமைப்பை உருவாக்க முயற்சித் வரும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சன் உட்பட நோர்வே அலுவலர்களுடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே வெளியானது.

விடுதலைப்புலிகள் குமாரதுங்கவுடனும், ஜே.வி.பி.யுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சம்பந்தமான தமது எதிர்ப்பை தேர்தலுக்கு முன்னதாகவே கைவிட்டு விட்டது. பத்திரிகையாளர் மாநாட்டில் குமாரதுங்கவின் போலியின்மையைப் பற்றி பாலசிங்கத்திடம் கேட்ட போது, 'ஜனாதிபதி சமாதானப் பேச்சுகளை அவசரமாகத் தொடங்குவதில் அக்கறை காட்டுவது ஏன் என்பது எமக்கு நன்றாகத் தெரியும். மற்றும் அவரது நேர்மையைப் பற்றி கேள்வியெழுப்பும் அல்லது எமது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அல்லது அவரைப் பகிரங்கமாகக் கண்டனம் செய்யும் தேவை எமக்கில்லை" என பிரகடனப்படுத்தினார்.

கொழும்பு அரசாங்கத்தைப் போலவே, விடுதலைப்புலிகளும் நிதி நெருக்கடி களையும் மற்றும் அடிப்படை வசதிகள் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் அழிவுற்றவற்றை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் நிலவும் தொடர்ச்சியான பற்றாக்குறைகளையிட்டு பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். விடுதலைப்புலிகள் வாக்குறுதியளிக்கப்பட்ட சில நிதியுதவிகளைப் பெறுவதில் நம்பிக்கையற்றுள்ள அதேவேளை, உள்@ர் ஜனங்களின் மத்தியில் தமது சொந்த ஆதரவைப் பெரிதாக்கிக் கொள்வதன் பேரில், அது சிதறாமல் கட்டுப்படுத்த வேண்டியும் உள்ளது. அதன் பெறுபேறாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலான ஒரு இடைக்கால நிர்வாகத்துக்கான பிரேரணைகளான இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை அமைப்பதை இலக்காகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றது.

ஆயினும், இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிக்கையை விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தன்னாட்சி அதிகார சபை பற்றிய பேச்சுகளில் அக்கறை செலுத்தியதற்காகக் கூட ஐ.தே.மு. வை துரோகிகளாகக் கண்டனம் செய்ததால், இந்த விடயம் தொடர்பாக குமாரதுங்கவால் வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் புதிய அரசாங்கத்துக்குள் பதற்ற நிலைமைகளை உக்கிரமாக்கும். விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முயற்சியில் தன்னாட்சி அதிகாரசபை பற்றி கலந்துரையாடுவதற்காக குமாரதுங்க விருப்பம் தெரிவித்த போதிலும், அது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதியான அரசியல் உடன்பாடுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் ஒரு பாகமாக மாத்திரமே இருந்தது. குமாரதுங்கவின் பிரேரணைகளின் இறுதி விளைவு எந்தவொரு 'இடைக்கால நிர்வாகசபையும்" அமைக்கப்படுவதை காலவரையறையற்று தாமதமாக்குவதாகவே அமையும். இதையே விடுதலைப்புலிகள் உடனடியாக நிராகரித்தனர்.

சமாதானப் பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்காக முயற்சிப்பதன் மூலம் குமாரதுங்க ஒரு நெருக்கடியான பாதையில் பயணிக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் அண்மைய மாதங்களாக அவர் தங்கியிருக்கும் முக்கிய தட்டுகளின் இராணுவ, மற்றும் சுதந்திரக்கூட்டமைப்பில் இப்போது அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. போன்ற சிங்களத் தீவிரவாதக் குழுக்கள் எதிர்ப்பை உடனடியாகத் தூண்டி விடும்.

சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற சபாநாயகருக்கான வேட்பாளர் தோல்வியடைந்ததையடுத்து அதன் பலவீனம் அம்பலத்துக்கு வந்தது. குறிப்பிடத்தக்க வகையில் அதேதினம் சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையை குமாரதுங்க தொடங்கினார். எதிர்க்கட்சியான ஐ.தே.மு. வெற்றிபெறவிருந்த நிலையில், குமாரதுங்கவின் இலக்கு, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடுவதும், அதன் மூலம் தனது அரசியல் பாதுகாப்பு ஜே.வி.பி. மற்றும் அமைப்புகளில் தங்கியிருப்பதை குறைத்துக் கொள்வதாகவும் இருந்தது. ஆயினும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சுதந்திரக் கூ ட்டமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை.

ஐ.தே.மு. பேச்சாளரும், முன்னைய அரசாங்கத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளருமான ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சி சுதந்திரக் 'கூட்டமைப்பின் பாசாங்குகளை ஆதரிக்காது. அது பாராளுமன்றப் பெரும்பான்மையை அடைவதற்காக சமாதான முன்னெடுப்புகளை ஒரு சூழ்ச்சித் திட்டமாகப் பயன்படுத்துவதோடு, நிதி உதவியளிக்கும் நாடுகளிடமிருந்து மிகவும் அவசியமான நிதிகளைப் பெற்றுக் கொள்ளவும் பயன்படுத்துகின்றது" என பிரகடனம் செய்தார். அரசியல் தீர்வு காண்பது பற்றிய விடயத்தில் }.ல.சு.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியவற்றுக்கிடையிலான கூர்மையான பிளவுகளை ஐ.தே.மு. முதலில் சுட்டிக்காட்டியது. ஜே.வி.பி. வடக்கு, கிழக்கில் மாகாண மட்டத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் }.ல.சு.க.வின் திட்டத்தை தொடர்ச்சியாக எதிர்க்கின்றது.

இந்த எல்லாவிதமான பதற்றங்களும் விடுதலைப்புலிகளுடனான பேச்சுகளுக்கான எந்தவொரு தயாரிப்பும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக உக்கிரமடையும். கடந்த வருடம் தோன்றிய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக, குமாரதுங்க முக்கிய கொள்கைகளை அமுல்படுத்த முயற்சிக்கும் ஒரு மிகவும் ஸ்திரமற்ற சிறுபான்மை அரசாங்கத்திற்குத் தலைமை வகிக்கின்றார். இந்தக் கொள்கைகள் கடந்த இரு வருடங்களாகக் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகின. அது மேலதிக அரசியல் குழப்பத்திற்கான வழி முறையாக அமையும்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பரந்தன் நாலாம் மதவடியில் அமுக்கவெடியில் சிக்கி மூவர் பலி

[ கொழும்பிலிருந்து மகிழினி ஸ ஜ வெள்ளிக்கிழமை, 11 யூன் 2004, 20:27 ஈழம் ]

முல்லை வீதி பரந்தன், நாலாம் மதவடி பரந்தினில் இன்று மாலை 4 மணியளவில் வாகன அமுக்கவெடி வெடித்தனால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பெயர் அமரசிங்க தயாரத்ன (48), இவர் ஒரு ஒப்பந்தகாரர்.

சம்பவம் நடைபெற்ற இடம் வாகனம் பாவனைக்கு தடை செய்யப்பட்ட இடம். அந்தப் பகுதிக்குள் போய் வரும்போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மட்டக்களப்பில் தரவையில் பொண்டுகல் சேனை பிரதேசத்தில் ஏதோ நடக்கிறதா நெருப்பிலை செய்தி சொல்லுறாங்கள்.. ஆயுதம் ஏதோ மட்டக்களப்பு தேடுதலின்போது கிடைச்சது எண்டும் சொல்லுறாங்கள்.. இவங்கள் ஏதாவது சொல்லுவாங்கள் என்டு செய்தியை கேட்டால் அரைகுறை செய்தி.. சிடி வெளியிட்டது.. வீர ஊர்தி போனது.. சுவிஸ் போறதுதான்.. சொல்லுறாங்கள்.. உங்கள் எவருக்காவது விபரம் தெரிஞ்சால் சொல்லுங்கோ.. வொற்றியெண்டால் வெளுத்து வாங்கியிருப்பாங்கள்.. தோல்விபோலைகிடக்கு.. நடுங்கி மிண்டு விழுங்கி ஆயுத வேட்டையின்போது ஓரு ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை எண்டு சொன்னதைப்பார்க்க அந்தச் செய்தியும் பொய்பொலைகிடக்கு.. ஏதோ.. நாளைக்கு ஆமி தளத்திலை பார்த்துத்தான் பொய் மெய் தீர்மானிக்கவேணும்..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
ஆமி கட்டாயம் உண்மைதான் சொல்லும் பார்த்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள் தாத்தா
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 23 Guest(s)