Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
India's new government assures help to Sri Lanka in reviving peace talks with Tamil rebels.

Associated Press, Mon May 31, 2004 07:31 EDT . RAJESH MAHAPATRA - Associated Press Writer - NEW DELHI (AP) India's new government on Monday pledged support to neighboring Sri Lanka - in rebuilding its war-ravaged economy and reviving peace talks with separatist Tamil rebels. The previous Indian government of Atal Bihari Vajpayee favored a resumption of peace talks in Sri Lanka - , but ruled out playing any role as mediator. Foreign Minister Singh didn't indicate that stance would change.
``Whatever help we can give ... we will certainly give,'' Singh said, adding New Delhi hopes ``a peaceful, negotiated solution will be found.''

Last week, a Norwegian peace broker failed to get the Sri Lankan government and the Tamil Tiger rebels to agree to a new round of talks.

Sri Lanka - had wanted to discuss the Tigers' demand for autonomy while simultaneously negotiating an end to the two-decade long conflict. But the rebels rejected that plan, saying their proposal for self-rule should be discussed first.

The peace process has remained suspended since April last year when the Liberation Tigers of Tamileelam withdrew from talks, accusing the Sri Lankan government of not doing enough to help about 800,000 people displaced by the civil war.

Both sides, however, have honored a cease-fire agreed in 2002.

Nearly 56 million Tamils live in India's southern Tamil Nadu state, many with ties with Sri Lanka - 's ethnic Tamil minority.

Sri Lanka - 's new Prime Minister Mahinda Rajapakse said earlier this month that India should assist in the peace process, but he did not elaborate on New Delhi's possible role.

In 1987, India sent peacekeeping troops to Sri Lanka - , but soon found itself in a military quagmire and withdrew in late 1989 after losing 1,200 troops.

Former Prime Minister Rajiv Gandhi, who ordered the original peacekeeping deployment, was assassinated by a Tamil Tiger suicide bomber in 1991. Since then, India has played a hands-off role in the conflict.

Kadirgamar's six-day visit to India will end on June 3.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இந்தியா இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் என்று புதிய வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

India will step up defence ties with Sri Lanka: Natwar Singh

By Amit Baruah

The External Affairs Minister, Natwar Singh, with his Sri Lankan counterpart, Lakshman Kadirgamar, in New Delhi on Monday. AFP

NEW DELHI, MAY 31. India will take forward defence cooperation with Sri Lanka and the alliance partners from Tamil Nadu in the Congress-led Government will be kept informed of "all these matters, including defence," the External Affairs Minister, Natwar Singh, said today after talks with his Sri Lankan counterpart, Lakshman Kadirgamar.

Asked whether defence cooperation with Sri Lanka was possible with the DMK being part of the ruling alliance, Mr. Singh said the alliance partners would be fully informed of the discussions he had had. "They naturally have an interest in it. They are next door. But I don't see any difficulty or problem or hurdle in this."

Addressing a joint press conference at South Block with Mr. Kadirgamar, Mr. Singh concurred with the Sri Lankan Foreign Minister that India could play a role in the reconstruction and rehabilitation of the island nation's war-torn areas, including humanitarian work.

On whether a defence cooperation agreement under discussion would be signed by the two countries, Mr. Singh said that Mr. Kadirgamar would be meeting the Defence Minister, Pranab Mukherjee, apart from a separate session between officials. "We will take this forward and fix the dates."

"We've had an hour's extensive discussion on matters of mutual interest, which have covered political, economic, security and trade [issues]. These discussions were, as they should be, held in a frank and free manner. Both countries attach very high importance to their bilateral relations."

"As you know, India is committed to the sovereignty, territorial integrity and the unity of Sri Lanka in a federal system and the Prime Minister [Manmohan Singh] has said that we very much hope that a peaceful, negotiated solution will be found which will maintain the unity, territorial integrity and sovereignity of Sri Lanka and satisfy all sections of the people of Sri Lanka," Mr. Singh said in his opening remarks.

Mr. Kadirgamar, who is the first Foreign Minister to visit the country since the Congress-led Government took power, stated that India-Sri Lanka relations had now reached a point of `irreversible excellence'. Governments over the years had contributed to this, he said. He also held discussions with the new National Security Adviser, J.N. Dixit, himself a former High Commissioner to Sri Lanka.

Referring to the "multipartisan approach" to India within Sri Lanka, Mr. Kadirgamar said the two countries would concentrate on further improving economic cooperation, specially the comprehensive economic partnership under discussion.

Looking forward to a new era in bilateral relations, he categorically said that there had been no reference to the "very unfortunate question" of Rajiv Gandhi's assassination in his discussions with Mr. Singh. "Not one word" was spoken on the issue.

Mr. Kadirgamar denied that the Liberation Tigers of Tamil Eelam had placed any "condition" when its political wing leader, S.P. Thamilchelvan, said on May 26 that the Interim Self-Governing Authority (ISGA) for the North-East be institutionalised before talks on core issues could proceed with Colombo.

"I don't think it's correct to say that the LTTE has laid down a condition for the resumption of talks," he said, pointing out that the Tigers, in Colombo's assessment, were keen on resuming the peace talks.

As for the agenda for the talks, discussions were going on. The LTTE's ISGA proposal, submitted to the previous United National Party Government on October 31, 2003, was "on the table". Equally, other views had been expressed.

"Those are going to be matters of discussion. There's no question of take it or leave it at all. These are all matters that are going to be discussed between the parties when they meet. That's all I can say at the moment. We will have to wait and see when the talks resume, how these talks are going to proceed."

In response to a question, Mr.Kadirgamar said that a significant body of opinion in Sri Lanka wanted India to play a suitable role in evolving the peace process and reaching a final solution.

"That body of opinion exists ... it has not reached the point where I can tell you with any precision or definition what this role is going to be. It looks as though the role certainly can be a role in the field of reconstruction, rehabilitation, humanitarian work which the Indian Government has always been interested in, which all Sri Lankan Government have been interested in because we are dealing with the plight of the people of the North and the East who have been buffeted by war for 20 years," he said. The parameters of such a role would have to be discussed further.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
International Donors to Renew Sri Lanka Pledges, Call for Peace

June 1 (Bloomberg) -- Sri Lanka's main international donors, part of group that pledged $4.5 billion in aid, will tell Sri Lanka at a meeting today to resume peace talks to end a 20-year civil war in order to receive their support.

The U.S., European Union, Japan and Norway, the four co- chairs of last year's international donors conference in Tokyo, meet in Brussels to discuss the peace talks, the political situation on the island after elections April 2 and the role of the international community in rebuilding Sri Lanka, European Commission spokeswoman Emma Udwin said.

``The way to unlock the bulk of the money is for Sri Lanka to make progress in peace talks,'' Udwin said in a phone interview from Brussels. ``The cease-fire has held and we are pleased about that but it's certainly the case that after a year of deadlock Sri Lanka may lose momentum. Sri Lanka needs to show that it's determined to move the peace process forward.''

The donors, who have released aid for humanitarian development and reconstruction while holding back money to rebuild roads and other infrastructure, are meeting two months after a new government led by President Chandrika Kumaratunga's United People's Freedom Alliance took office. Norway's peace envoy last week completed a week of discussions without securing a date for the resumption of peace negotiations.

Cease-Fire Holds

The Liberation Tigers of Tamil Eelam, known as the Tamil Tigers, began a 20-year campaign for a separate homeland in the early 1980s, in a war that left at least 60,000 people dead and devastated the north and east of the country. Norway mediated a cease-fire in February 2002, which remained in force even after formal talks to end the conflict broke down in April 2003.

Differences over the peace process exacerbated a rift between Kumaratunga and former prime minister Ranil Wickremesinghe and led to April's snap elections. Kumaratunga said Wickremesinghe was making too many concessions to the rebels in peace talks.

Peace is a ``foreseeable reality,'' new Prime Minister Mahinda Rajapakse told European and Asian investors on Monday, even as efforts to get both sides back to the negotiating table remain bogged down over issues of the agenda, autonomy and representation.

Norway's peace envoy Erik Solheim, who visited the island twice in May, left Sri Lanka without setting a date for talks and with no firm plans to return to the island to mediate between the parties involved.

The Tamil Tigers say the majority Sinhalese, who are mostly Buddhist, discriminate against the Tamils, who make up fewer than a fifth of the island's population of 19.7 million people.

The group last year proposed the creation of an Interim Self- Governing Authority to run the north and east as part of its plans for peace. It wants the authority set up before returning to the negotiating table, a move opposed by the government.

The Liberation Tigers are classified as terrorists by the U.S., Britain and India.

<b>bloomberg.net.</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.thinakkural.com/2004/June/01/moorthy.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இந்தியாவின் புதிய மத்திய அரசு இலங்கைவிவகாரத்தை எவ்விதம் கையாளப் போகிறது?

இந்தியாவில் புதிய மத்திய அரசு பதவி ஏற்க முதல், மே 13 ஆம் திகதி புதுடிýல்லி உள்துறை உத்தியோக வர்க்கம் விடுதலைப்புலிகள் மீது விதித்துள்ள தடை இன்னும் இரண்டு வருட காலத்துக்கு நீடிýக்கப்பட்டுள்ளது என்று தமிழ் நாட்டு அரசுக்கு அறிவித்தது.

பொதுவாக இவ்விதமான தீர்மானங்களை உள்துறை அமைச்சர் தான், தீர்மானிப்பது வழமை. ஆகவே, உள்துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி அத்வானியிடமிருந்து எழுத்து மூýலம் ஒப்புதல் பெற்றாரா என்பது சரிவரத் தெரியாது. என்றாலும், தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு 14 ஆம் திகதி புதுடிýல்லியின் தீர்மானத்தைத் தெரியப்படுத்தினாலும், தமிழ்நாடு சம்பந்தப்பட்ட உத்தியோக வர்க்கம் மே 21 ஆம் திகதி அன்றுதான் விNர்ட வர்த்தமானி மூýலம் இந்தத் தடை நீடிýப்புப்பற்றி அறிவித்திருந்தது.

21 ஆம் திகதி பற்றிய காரணம் யாதெனில், 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி பெரும்புதூர் என்ற இடத்தில் குண்டு வெடிýப்பில் முன்னாள் பிரதமரான ராஜீவ்காந்தி மரணமானார். ஆகவே 21 ஆம் திகதி இந்தத் தடை நீடிýப்பை விNர்ட வர்த்தமானி மூýலம் அறிவித்தால் தமிழ்நாட்டு மக்கள் கொதிப்படைந்து புதிய மத்திய அரசின் மீது ஒரு வெறுப்புணர்ச்சியைக் காட்டுவார்கள் என்பதே தமிழ்நாட்டு அரசியல் வர்க்கத்தின் நோக்கம்.

எப்படிýயிருந்த போதிலும், புதிய மத்திய அரசு கூýட இந்தத் தடை நீடிýப்பை இரண்டு வருட காலத்துக்கு நீடிýப்புச் செய்திருக்கக் கூýடும். ஆனால், வர்த்தமானியில் வெளிவந்த அறிக்கையை நன்கு அவதானித்தால் தடை நீடிýப்பதற்குக் கொடுத்த விளக்கம் இன்றைய சூýழ்நிலைக்கு ஏற்புடையதல்ல. இந்த அறிக்கை ஆறு அல்லது எட்டு வருடத்துக்கு முன்னுள்ள அறிக்கையை ஒரு வித மாற்றமுமில்லாது அப்படிýயே 21 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்து விட்டார்கள்.

தமிழினம் புதிய மத்திய அரசிலிருந்து தனக்குச் சாதகமான தேவைகளை எதிர்பார்க்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதம மந்திரி காரியாலயம் இலங்கை விடயம் பற்றி ஒரு சிறிய குறிப்பு மூýலம் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, இலங்கையில் சமாதானம் மலர வேண்டுமென்பதும் இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சமாதானம் எட்டப்பட வேண்டுமென்றும் தெரியப்படுத்தி இருந்தது.

பாரதீய ஜனதாக், கட்சியினால் சொல்லப்படாத வசனங்கள் இந்த அரசாங்கத்தால் சொல்லப்பட்டிýருக்கின்றது. தமிழர்களுடைய அபிலாiர்களையும், மத ரீதியிலுள்ள சிறுபான்மையினருடைய அபிலாiர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று அழுத்தமாகக் கூýறப்பட்டிýருக்கிறது.

முன்னாள் மத்திய அரசு சகல இனங்களுடைய அபிலாiர்களும் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூýறியிருந்தது. இரண்டு அரசாங்கங்களுடைய நிலைப்பாடுகளை, நாம் நன்கு அறிந்து விட்டோம். இது தமிழர்களுக்கு விடுக்கும் சாதகமான சமிக்ஞை என்று கருத வேண்டும். இந்த ரீதியில் தான் மறைந்த இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியும் அடிýக்கடிý நினைவுபடுத்தியிருந்தார்.

இன்றைய மத்திய அரசில் இலங்கைப் பிரச்சினை பற்றி நன்கு அனுபவமுள்ள மந்திரிமார் பதவி ஏற்றிருக்கின்றார்கள். 1987 ஆம் ஆண்டிýல் ராஜீவ் காந்தி காலத்தில் பிரதி அமைச்சராகக் கடமையாற்றியவர் இலங்கை, அரசாங்கத்துடன் கடும் போக்கைக் கடைப்பிடிýத்த நட்வார் சிங் வெளிவிவகார மந்திரியாகப் பதவி ஏற்றிருக்கின்றார்.

அன்றைய ஜெயவர்தன அரசாங்கத்தின் கபட நாடகத்தை நன்கு ஆழமாக அறிந்த நட்வார் சிங், 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக யாழ். குடாநாட்டிýல் உணவுப் பொட்டலங்கள் விமானத்திலிருந்து போடப்படும் என்ற தீர்மானத்தை இலங்கைத் தூதுவரைத் தன், அறைக்கு அழைத்து ஜனாதிபதி ஜயவர்தனாவுக்கு தொலைபேசி மூýலம் அறிவிக்கும்படிý அழுத்தம் கொடுத்திருந்தார்., அதுமட்டுமல்ல, மிகக் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்தார். விமானப் பொட்டலங்களைப் போடும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைக்கு ஜெயவர்தன அரசாங்கம் அடிýபணிந்து விட்டது.

இப்படிýப்பட்டவர் இலங்கை அரசாங்கத்துடன் கடும் போக்கானவர், வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது தமிழ் மக்களுக்குச் சாதகமாகச் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம். முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகரான டிýக்ர்pத், இந்தியப் பிரதம மந்திரிக்குப் பாதுகாப்பு விடயமாக புத்திமதியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இலங்கை அரசாங்கத்துடன் கடும் போக்கைக் கடைப்பிடிýத்தார். அதேசமயம், விடுதலைப்புலிகளுடனும் கடும் போக்கைக் கடைப்பிடிýத்தார்.

இவர்களைவிட சிதம்பரம், நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கதிர்காமர் அடிýக்கடிý தமிழ்நாட்டிýல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு இல்லை என்று கூýறிய பொழுதிலும், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சிக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி முழுப் பலத்துடன் மத்திய அரசுக்குத் தமிழர் சார்பாக அழுத்தங்கள் கொடுக்க முடிýயும். இந்த அடிýப்படையான, யதார்த்தத்தை இந்திய மத்திய அரசு புறக்கணிக்க முடிýயாது.

இந்திய மத்திய அரசு 1987 ஆம் ஆண்டு இருந்த நிலைகளிலும் பார்க்க இன்றைய நிலை இந்திய மத்திய அரசு எதிர்பாராத அளவுக்கு மாற்றமடைந்து விட்டது. இந்த மாற்றங்கள் பின்வருமாறு:.

இலங்கை இனப்பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாக மாறிவிட்டது. ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா, தென்னாபிரிக்கா முதலிய நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டிýருக்கின்றன.

விடுதலைப்புலிகளுடைய அமைப்பு இரானுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் உச்ச நிலையை அடைந்து விட்டது.

இதன் விளைவாக, அமெரிக்கா, இந்தியாவைத் தவிர்த்து ஏனைய நாட்டுத் தூதுவர்கள் விடுதலைப் புலிகளைச் சந்தித்து மரியாதை செலுத்துகின்றனர்.

சிங்கள சமூýகம், சிங்கள இரானுவம், அரசியல் ரீதியாகவும், இரானுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் நன்கு பலவீனம் அடைந்திருப்பதை சர்வதேச சமூýகம் நன்குணர்ந்துவிட்டது. ஏனெனில், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் விடுதலைப் புலிகளுடைய அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்குப் பிராந்திய வல்லரசான இந்தியாவுடைய இரானுவ உதவியையும், உலக வல்லரசான அமெரிக்காவுடைய உதவியையும் எதிர்பார்த்தது. இதேநிலையில் தான் ஜனாதிபதி சந்திரிகாவின் கட்சியும் எதிர்பார்க்கின்றது.

விடுதலைப் புலிகள் தமிழ்ப் பிரதேசத்தில் 63 வீத நிலப்பரப்பில் தமது ஆட்சியைத் திறமையாக செயற்படுத்துகின்றார்கள். அவர்களிடம் மிகத் திறமையான இரானுவம், கடற்படை, காவல்துறை, நீதித்துறை, வங்கித்துறை, அரசாங்க நிர்வாகத்துறை மிகவும் தெளிவாக திறமையுடன் செயற்படுகின்றன. இங்கு சட்டம், ஒழுங்கு நன்கு திறமையுடன் இயங்குகின்றது. களவு, கொள்ளை, பாலியல் வன்முறைகள் இங்கே நடைபெறுவதில்லை.

ஆகவே, இந்திய மத்திய அரசு சர்வதேச நிலைப்பாடுகளையும், அதனுடைய தாக்கங்களையும் விடுதலைப் புலிகளுடைய தியாகம், திடசங்கற்பம், திறமை எல்லாவற்றையும் கவனத்துக்கு எடுத்து அதற்கு உகந்த சிறந்த முறைகளில் தமிழினத்தின் எதிர்பார்ப்புகளைத் திருப்திப்பட செயற்படுவது மிகவும் அவசியமாகும்.

இன்று சர்வதேச அரங்கில் இலங்கை ஒரு முக்கிய, கேந்திர நாடாக அமைந்து விட்டது. இதன் விளைவாக பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் இலங்கையில் நிலைகொள்வதால் தமிழ் இனத்துக்கும், இந்தியாவுடைய நியாய ப10ர்வமான செல்வாக்கிற்கும், ஆதிக்கத்துக்கும் இடைய10று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்த ஆபத்தை இந்திராகாந்தி உணர்ந்து செயற்பட்டார். அதே கொள்கையைத் தான் புதிய இந்திய மத்திய அரசும் கடைப்பிடிýக்க வேண்டுமென்பது தமிழரின் விருப்பம்.

உதாரணமாக, திருகோணமலையில் அமெரிக்க அரசாங்க உதவி நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

சமீபத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயரதிகாரியான ரொக்கா அம்மையார் திருகோணமலைக்கு விஜயம் செய்தமை சில சந்தேகங்களைக் கிளப்புகின்றது. வெகு விரைவில் அமெரிக்காவினுடைய ஏற்பாட்டிýன்படிý தென் இலங்கையில் அமெரிக்க இரானுவம், சிங்கள இரானுவம், மொங்கோலிய இரானுவம், நேபாளிய இரானுவம், பங்களாதேர்; இரானுவம் சமாதானப் பயிற்சியில் ஈடுபடப்போகின்றார்கள். இதனுடைய மர்மத்தை இந்திய மத்திய அரசு நன்கு அவதானிப்பது அவசியம்.

இந்த சூýழலில்தான், தமிழினம் இந்திய மத்திய அரசிடம் தமிழினத்தைப் ப10ண்டோடு அழிக்கும் கொள்கைக்கு உதவப்படலாகாதென்ற கோரிக்கையை விடுக்கின்றது.

சிங்கள அரசுடன் இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது தமிழினத்தை அழிக்க உதவும். ஆகவே, இதற்கு இந்தியா உடன்படலாகாது.

பலாலி விமானத்தள ஓடுபாதைக்கு நிரந்தர சமாதானம் ஏற்படும்வரை, புனர் நிர்மாண உதவியை இந்தியா செய்யக் கூýடாது.

இந்திய - இலங்கை இரானுவத்துக்குப் புலனாய்வுத் துறை தகவல்களைக் கொடுப்பதை நிறுத்துவதுடன், இரானுவ ஆயுத உதவிகளை சிங்கள இரானுவத்துக்கு செய்யாதிருப்பது மிகவும் அவசியம்.

இலங்கை அரசாங்கத்துக்கு விடுதலைப் புலிகளுடன் ஒரு புறம் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுக் கொண்டு மறுபுறம் அவர்களுக்கு எதிரான யுத்தத்துக்கான ஆயத்தப்படுத்தலை நிறுத்த வேண்டுமென்று அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு பிராந்தியத்துக்கு இந்திய அரசு குறைந்தது 100 கோடிý அமெரிக்கன் டொலருக்கான புனர்நிர்மாணம், புனர் அமைப்பு முதலிய பணிகளுக்கும், கல்வித்துறை, சுகாதாரத்துறை, வீதிகள் திருத்தம், கைத்தொழில் முதலிய தொழில்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு இந்திய அரசு தனது நிறுவனங்களின் மூýலம் இந்தப் பணியில் ஈடுபடுவது தமிழினத்துக்குச் செய்யும் பாரிய தொண்டாக அமையும்.

விடுதலைப்புலிகள் மீது விதித்துள்ள தடையை இந்திய அரசு நீக்கினால் தமிழினத்துடன் ஒரு புதிய உறவு ஏற்படும். தமிழ் இனத்தினுடைய 98மூ மக்கள் விடுதலைப்புலிகளைத் தங்களது ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு விட்டனர். விடுதலைப்புலிகளுடைய வேண்டுகோளுக்கு அமைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை இதய சுத்தியடன் ஆதரித்து இருபத்திரண்டு பாராளுமன்ற, அங்கத்தவர்களைத் தெரிவு செய்தார்கள். இந்த 22 பா.ம. அங்கத்தவர்களும் இந்திய மத்திய அரசு ஆதரித்த தமிழர் விடுதலைக் கூýட்டணி, ரெலோ அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ். முதலிய கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆவர்.

இந்தப் பாரிய மாற்றத்தையும் இன்றைய யதார்த்தத்தையும் இந்திய மத்திய அரசு நன்கு உணர்ந்து அதற்கு உகந்த சிறந்த வழிமுறைகளைக் கடைப்படிýப்பது மிகவும் விரும்பத்தக்கது.

சுருங்கச் சொல்வதென்றால் இந்திய நலன்களையும், தமிழ் இனத்தினுடைய நலன்களையும், சங்கமித்த கொள்கையையே இந்திரா காந்தி கடைப்பிடிýத்தார். இதே கொள்கையைத்தான் இந்திய மத்திய அரசு கடைப்பிடிýக்க வேண்டுமென்று தமிழினம் எதிர்பார்க்கின்றது.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
TAMIL TIGER' CALAMITY WARNING

Tamil rebels fighting for an independent homeland in Sri Lanka have warned the island nation is heading for "a period of calamity and destruction" after the killing of a Tamil journalist and a wave of violence.

The rebel Liberation Tigers of Tamil Eelam have blamed the government and those opposing the peace process for the slaying of a journalist working for a privately owned Tamil newspaper.

"Sri Lankan security forces and the militants who are assisting them must realise the consequences," said a statement issued by the rebels.

"These actions are bound to lead the people of this island to a period of calamity and destruction."

The journalist, G Nadesan, was shot dead near the town of Batticaloa, 300 kilometres east of capital Colombo, following the killing of an academic in the same area a week earlier.

Local officials said both deaths may be linked to an internal LTTE rift.

"Killing of intellectuals, journalists and friends of Tamil people is abominable," said the rebels.

"Even during this time of peace, anti-peace forces are engaged in barbaric activities."

Norwegian mediators in the peace process last week failed to revive talks between the government and the Tigers, which have been stalled for over a year.

http://www9.sbs.com.au
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lankan army, rebels discuss recent spate of killings that threaten truce

Associated Press, Wed June 2, 2004 04:44 EDT . - - COLOMBO, Sri Lanka - (AP) A Sri Lankan army general and Tamil Tiger rebel commanders held ``fruitful'' talks Wednesday aimed at ending a spate of killings that threaten the shaky truce between the two sides, a spokeswoman for the European cease-fire monitoring group said. More than 15 people including a military intelligence operative and rebels have been killed in recent weeks in eastern Sri Lanka - . Both the security forces and the rebels have denied targeting each other.
Army Maj. Gen. Shantha Kottegoda and guerrilla leaders met in Batticaloa, 220 kilometers (135 miles) east of the capital, Colombo, said Sri Lanka - Monitoring Mission spokeswoman Disa Finnboga. They plan to meet again on June 16.

``Today's meeting was fruitful and cooperative,'' Finnboga said. ``They also agreed to meet again.''

About 65,000 people were killed in fighting between the separatist rebels and government forces from 1983 to 2002, when a cease-fire was signed. Peace talks since then have stalled.

The Tamil Tigers have blamed the military and former Tiger members who've broken with the main guerrilla group for recent slayings of prominent Tamil figures, including the assassination Monday of a Tamil journalist in eastern Sri Lanka - .

The monitors of a two-year truce between the government and rebels have also warned the slayings could threaten the fragile cease-fire and the peace process.

Meanwhile, most parts of the northeast, where most of Sri Lanka - 's 3.2 million Tamils live, observed a general strike Wednesday to protest the killings, Sri Lankan media reported.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இந்தியாவின் இலங்கைக் கொள்கையில் தென்படும் தமிழர் சார்பு நகர்வுகள்

தமிழர்களினதும் மத ரீதியான சிறுபான்மையினரதும் நியாயப10ர்வமான அபிலாiர்களை நிறைவேற்றக் கூýடிýய சமாதான பேச்சுக்களை புதிய அரசு ஆதரிக்கிறது

இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்காக கொழும்புக்கு அரசியல் மற்றும் கள உதவிகளைப் புதுடிýல்லி தொடர்ந்து வழங்கக்கூýடும் என்றாலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தமிழர் சார்பாக மாற்றம் பெறும் தன்மை காணப்படுகின்றது.

காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பொது நிகழ்ச்சித் திட்டம் இந்திய புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜே.என்.தீக்ர்pத் விடுத்திருக்கும் அண்மைய அறிக்கைகள், இந்திய உயர்ஸ்தானிகர் நிருபம் சென், இந்திய அரசின் புதிய புலனாய்வுத்துறை ஆலோசகர் நாராயணன் ஆகியோரின் அண்மைய கருத்துக்கள் இந்தியாவின் இலங்கைத் தொடர்பான கொள்கை தமிழ் மக்களுக்கு ஆதரவானதாக வெளிப்படுந் தன்மையைக் காட்டுகின்றன.

இந்த விடயங்களுடன் எதிர்வரும் மாதங்களில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தொடர்பாக, அதிகளவில் டிýல்லி கவனஞ் செலுத்தும் தன்மை ஏற்படக்கூýடுமென்று காணப்படலாம். விடுதலைப் புஙிகளுடன் உத்தியோகப10ர்வ தொடர்பாடல் இல்லாவிடிýனும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை விடயத்தில் டிýல்லி அதிகளவு கரிசனை செலுத்தக் கூýடும்.

ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வைக் காணுமாறு விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் இராஜதந்திர, அரசியல் ரீதியாகத் தூண்டும் முயற்சியை இந்தியா அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 2002 ஏப்ரல் 18 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தீக்ர்pத் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ் மக்களின் அபிலாiர்களுக்குப் பொருத்தமான பதிலைக் கொழும்பு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கம் கொழும்புக்கு சிபாரிசு செய்யக்கூýடுமென்று தெரிவித்திருந்தார்.

புதுடிýல்லியில் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புத் தொடர்பாக முதலில் நாம் கவனத்தில் எடுப்போம். இந்திய மத்திய அரசில் இலங்கைத் தமிழருக்குச் சார்பான கட்சிகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. தி.மு.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அசாதாரணமான முறையில் செல்வாக்குச் செலுத்தும் நிலையிலுள்ளன. இது, இந்திய மத்திய அரசாங்கத்தின் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்றிருக்கும் அம்சமாகும். இவை முன்னர் ஜனதாதளம் தலைமையிலான ஐக்கிய முன்னணியிலும், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்திலும் அங்கம் வகித்த கட்சிகளாகும். ஆயினும், தற்போதுள்ளது போன்று எண்ணிக்கையளவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி பெற்றனவாக அச்சமயம் இவை இருக்கவில்லை.

காங்கிரஸானது இலங்கைத் தமிழர்க்குச் சார்பான கட்சியல்ல என்பதை அதன் வெளிநாட்டுக் கொள்கையின் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட ஆவணமும் வெளிப்படுத்துகின்றது. இப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட ஆவணத்தில் இலங்கையைப் பற்றித் தனியாகக் குறிப்பிடவில்லை. கிட்டிýய அயல்நாடுகள் என்ற வரையறைக்குள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அயல் நாடுகளுடன் நட்புறவை விருத்தி செய்வதற்கு மிக அதிகபட்ச முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், தி.மு.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கூýட்டணியானது இலங்கை தொடர்பாகவும் அதன் இனப்பிரச்சினை குறித்தும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. இனநெருக்கடிý தொடர்பாக தனக்கிருக்கும் விசேடமான கரிசனையை இம்முன்னணி வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் குறைந்த பட்ச வேலைத்திட்டத்திலும் இலங்கை தொடர்பான ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு என்ற வரையறைக்குள் தமிழ் மக்களினதும், மத சிறுபான்மையினரதும் நியாயப10ர்வமான அபிலாiர்களை நிறைவேற்றுகின்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கம் ஆதரவளிக்குமென குறைந்த பட்ச நிகழ்ச்சித்திட்டம் கூýறுகிறது.

இது, கடந்த காலங்களிலிருந்தும் வேறுபட்ட நிலைப்பாடு என்பது தெளிவானது. இலங்கையிலுள்ள சகல சமூýகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூýடிýய தீர்வுக்கு இந்தியா ஆதரவளிக்குமென பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் கூýறியிருந்தது. ராஜீவ் காந்தி காலத்தில் ஏனைய சமூýகங்களிலிருந்தும் தமிழ் சமூýகத்தை வேறுபடுத்தி குறிப்பிட்டு இந்தியாவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாரதீய ஜனதா தலைமையிலான அரசாங்கம் அதனை மாற்றி, 'சகல சமூýகங்களும்" ஏற்றுக்கொள்ளக்கூýடிýய தீர்வு என மாற்றி உரைக்கப்பட்டது. ராஜீவ் ஆட்சியில் எந்தவொரு தீர்வும் தமிழரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. பாரதீய ஜனதா அரசோ தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் உள்ளடங்கலாக சகல சமூýகங்களையும் உள்ளடக்கிய தீர்வு என அதன் கொள்கையை வெளியிட்டு வந்தது.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக குறைந்தளவு பொது நிகழ்ச்சித் திட்டத்தில் மீண்டும் தனது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அதேவேளை, முஸ்லிம்கள் தொடர்பாகவும் ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கம் வெளிப்படையாகக் கூýறாவிட்டாலும், அடையாளம் கண்டுகொண்டிýருக்கிறது. மத சிறுபான்மையினர் என்ற புதிய வரையறைக்குள் முஸ்லிம்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இலங்கை அரசியலில் பரிச்சயப்பட்ட எவருமே இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இலங்கையிலுள்ள மதசிறுபான்மையினர் முஸ்லிம்களே என்பதை அறிந்து கொண்டிýருப்பர். டிýல்லியிலிருந்து வெளியாகும் அண்மைய அறிக்கைகளில் சமூýகங்கள் என்றே குறிப்பிடப்படுவதுண்டு. இப்போது முதற் தடவையாக 'மத சிறுபான்மையினர்" என்ற பதத்தைப் புதுடிýல்லி குறித்துள்ளது.

இது இலங்கை முஸ்லிம்களை முன்னொருபோதுமில்லாத வகையில் டிýல்லியோடு நெருங்க வைத்துள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் முஸ்லிம்களையும் உள்ளடக்கிக் கொள்ள முயற்சித்தது. ஆயினும், (முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவ10ப் ஹக்கீம் உத்தியோக ப10ர்வமாக டிýல்லிக்கு விஜயம் செய்திருந்தார்) இப்போது முஸ்லிம்களுடனான உறவுக்கு சிறப்பாக கால்கோள் இடப்பட்டுள்ளது.

இந்தியா தெளிவாக எதனைச் செய்யப் போகிறது என்பது குறித்து புதிய அரசின் குறைந்த பச்ச நிகழ்ச்சித் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்றவை என்ன செய்ய விரும்புகின்றன என்பதிலும், வெளியுறவுக் கொள்கை ஆலோசகர்கள், புலனாய்வுத் துறை ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதிலுமே இந்திய அரசாங்கத்தின் கொள்கை தங்கியிருக்கின்றது.

ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழருக்குச் சார்பான 3 கட்சிகளில் ம.தி.மு.க., இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிகம் அக்கறை கொண்ட கட்சியாகும். ம.தி.மு.க, பொதுச் செயலாளர் வை.கோ. ஏற்கனவே இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி இலங்கையின் சமாதான நடவடிýக்கைகளுக்கு நோர்வே தலைமையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு டிýல்லி உதவிபுரிய வேண்டுமென ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை உட்பட கடந்த கால கசப்பான அனுபவங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வை.கோ, இந்தியா போன்றதொரு நாடு கடந்தகாலக் கைதியாக ஒருபோதும் இருக்கமுடிýயாதெனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தைக் கட்டிýயெழுப்ப இந்தியா ஆதரவான பங்களிப்பை வழங்கவேண்டுமெனவும், தமிழரது நியாயப10ர்வமான அபிலாiர்கள் நிறைவேற்றப்படுவதற்கு, உதவிபுரிய வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார். அத்துடன், பொருத்தமான தருணத்தில் இவ்விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திடம் எடுத்துரைக்க இருப்பதாகவும் கூýறியுள்ளார். ம.தி.மு.க., ஜனநாயக முற்போக்கு முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க இல்லையாயினும், ஜனநாயக முற்போக்கு முன்னணிக் கட்சியில் இடம்பெறுகிறது. தமிழர்களுக்குச் சார்பாக கடுமையான நடவடிýக்கையை எடுப்பதற்கு ம.தி.மு.க. முயன்றால் பாட்டாளி மக்கள் கட்சியும் தி.மு.க.வும் 'தமிழ்க்கட்சிகள்" என்ற ரீதியில் ம.தி.மு.க. வின் பாதையைத் தேர்ந்தெடுக்கக்கூýடும்.

அடுத்ததாக, வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் என்ற தீக்ர்pத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். அவர் 'இந்துஸ்தான் டைம்ஸ்"ஸின் மீனாட்சி ஐயருக்கு மே, 2 இல் பேட்டிýயொன்றை வழங்கியிருந்தார். பழைய நிலைப்பாட்டிýலிருந்து மாறியிருப்பதை அப்பேட்டிý தெளிவாக வெளிப்படுத்திவருகிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சை மீண்டும் ஆரம்பிக்க இந்தியா ஆதரவளிக்க வேண்டும். அத்துடன், விடுதலைப் புலிகளையும் இலங்கையின் ஏனைய தமிழர்களையும் கருத்தொருமைப்பாட்டுக்கு வருமாறு தூண்டுவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்த வேண்டும். இலங்கையின் ஐக்கியம் ஆட்புல ஒருமைப்பாடு பாதிப்புறா வகையில் தமிழ்மக்களின் அபிலாiர்கள் நிறைவேற்றப்படுவனவான கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்று தீக்ர்pத் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தொருமைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியா விடுதலைப் புலிகளைத் தூண்டுமாக இருந்தால் அந்த அமைப்புடன் இந்தியா தொடர்பை ஏற்படுத்தவேண்டும். ஆனால், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இருக்கையில் எவ்வாறு அவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள முடிýயும்? இக்கேள்விக்குப் பதிலளித்த தீக்ர்pத் இந்தியாவிலுள்ள அரசியலமைப்பின் பிரிவுகள் இலங்கைக்குள்ளிருக்கும் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை மூýலமான தீர்வுக்கு கொண்டுவர முயற்சிப்பதற்கு இத்தடையானது ஒரு பொருட்டாக அமையாது. இந்தியாவுக்குள் புலிகளின் நடவடிýக்கைகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

1987 இல் மேற்கொள்ளப்பட்டது போன்று மீண்டுமொருமுறை இந்திய இராணுவத்தலையீடு இடம்பெறுமென்பதை தீக்ர்pத் நிராகரித்துள்ளார். இந்தியாவின் உதவி ஒத்தாசை அரசியல் ரீதியாக அமைதல் வேண்டும். தற்போதுள்ள நிலையில் எந்தவொரு இராணுவத் தலையீடும் புத்திசாலித்தனமானதல்ல. விடுதலைப்புலிகள் நேரடிýயாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்தாலோ, இந்தியாவுக்கெதிரான பயங்கரவாத நடவடிýக்கைகளில் ஈடுபட்டாலோ மாத்திரமே இராணுவத் தலையீடு இருக்கவேண்டுமென கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் நிருபம் சென் சில நாட்களுக்கு முன் கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளுடன் இந்திய அரசாங்கம் தொடர்புகளைக் கொண்டிýராதபோதும், இந்திய பொதுத்துறை, தனியார் துறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தமது பணிகளைச் சுதந்திரமாகச் செயற்பட முடிýயுமெனவும், அழைப்பு விடுத்தால் அவை தமது செயற்பாடுகளாக முழுமையாகச் செயற்படுமெனவும் தெரிவித்தார்.

இந்தக் கொள்கை வெற்றி பெற்றால் புதிய வழிகள் திறந்துவிடப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்தப்படும். வெறும் ஊடகங்கள் அடிýப்படையிலான பல கருத்துக்கள் மடிýந்துவிடும். சமாதான ஆர்வத்துக்கான ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான வழி திறந்து விடப்படும்.

2003 ஆகஸ்ட் 24 இல் 'இந்துஸ்தான் டைம்ஸ்" ஸ_க்கு எழுதிய பத்திரிகை ஒன்றில் நோர்வே அனுசரணையுடனான சமாதான நடவடிýக்கைகள் விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை சர்வதேச ரீதியாக வழங்கியிருப்பதாக தீக்ர்pத் குறிப்பிட்டிýருந்தார். இதுவே அரசியல் யதார்த்தமென்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், குறிப்பிட்ட சில விடயங்களில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கடும்போக்கைக் கடைப்பிடிýப்பார்கள் என்ற அச்சத்தையும் அவர் தெரிவித்திருந்தார். தனித் தமிழீழத்தை உருவாக்குதலே விடுதலைப் புலிகளின் அடிýப்படை நோக்கம் என்பது இந்தியாவையும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளையும் கவலைக் கொள்ள வைக்குமெனவும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இன அடிýப்படையிலான சுதந்திர நாடொன்று அமைவது தெற்காசிய உபகண்டத்திலுள்ள மத்திய அரசுக்குரிய அதிகாரித்திலிருந்து விடுபட முயற்சிக்கும் சக்திகளுக்கு உந்து சக்தியை அளிப்பதாக அமையக்கூýடும். சர்வதேச சமூýகம் தனியான தமிழ்த் தேசம் உருவாவதை அங்கீகரிக்க மாட்டாதெனவும் தீக்ர்pத் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் சமாதான நடவடிýக்கைகளுக்கு உதவும் அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மற்றும் ஏனைய உதவிகள் மூýலம் இந்தியா வலுவடையச் செய்ய வேண்டுமெனவும் அதனால் வலுவான நிலையிலிருந்து புலிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தமுடிýயுமென தீக்ர்pத் ஏப்ரல் 18, 2002 'இந்தியன் எக்ஸ்பிரஸில்" கருத்துக் கூýறியுள்ளார்.

இந்திய அரசின் புதிய புலனாய்வுத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் புலிகள் தொடர்பாக இந்தியா எவ்விதம் செயற்படவேண்டும் என்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். குமார் ரூýபசிங்கவின் 'சமாதான பேரம்" என்ற கட்டுரையில் (1998) புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்து அச்சமயம் ஓய்வு பெற்றிருந்த நாராயணன் வலுவான நிலையில் இருந்து கொண்டு அல்லாமல் புலிகளுடன் பேசுவது பலனளிக்காது. கடந்த கால நடவடிýக்கைகளிலிருந்து கற்றுக்கொண்ட அடிýப்படையான விடயம் இது. புலிகள் தமது கடுமையான நடவடிýக்கைளைப் பொருத்தமான முறையில் சீர் செய்யாவிட்டால் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் பங்களிப்பு வழங்குவதை இந்தியா ஏற்கும் சாத்தியமில்லையென நாராயணன் கூýறியுள்ளார்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Norwegian Peace Monitors Report Fruitful Sri Lanka Talks

02 Jun 2004, 19:46 UTC


Norwegian peace monitors in Sri Lanka say the government and Tamil Tiger rebels have held fruitful talks aimed at ending a string of killings that threaten the truce between the two sides.
Wednesday's talks, held in Batticaloa, come a day after the rebels warned of "a period of calamity and destruction," unless the violence ends.

The monitoring group says both sides have agreed to meet again on June 16th.

The Tamil Tiger rebels have blamed security forces and breakaway militants for the recent slayings of prominent Tamil figures. Sri Lanka's army has denied any involvement in the killings.

The rebels have been battling for a separate homeland for more than 20 years. The conflict has claimed more than 60,000 lives.

<b>VOICE of AMERICA</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka troops, Tigers vow to stop killings undermining truce

COLOMBO: Sri Lankan security forces and Tamil Tiger rebels have agreed to take joint action to stem a wave of killings that has undermined their fragile truce.

Top commanders from the two sides met in the eastern district of Batticaloa Wednesday as residents there staged a strike to protest the latest killing of a Tamil journalist, military officials said.

The Scandinavian truce monitors who arranged the meeting said the two sides agreed to meet again by mid-June while setting up a system to coordinate crime prevention efforts with police help.

"Both representatives stated they wanted an end to the killings in the Batticaloa area and stressed the importance of coordination and practical arrangements between local commanders," the truce monitors said in a statement.

The meeting took place a day after the Liberation Tigers of Tamil Eelam (LTTE) warned that Sri Lanka was headed for "a period of calamity and destruction" after Monday's slaying of Tamil journalist G. Nadesan.

"Sri Lankan security forces and the militants who are assisting them must realise the consequences," the LTTE said in a statement. "These actions are bound to lead the people of this island to a period of calamity and destruction."

At least 15 people, including civilians, troops and Tigers, have been killed in the eastern province since April 25.

The journalist was shot dead by gunmen near the town of Batticaloa, 303 kilometres (190 miles) east of Colombo. The attack came a week after the killing of an academic in the same area.

The latest meeting came as Sri Lanka's peacebroker Norway failed in its efforts to revive the stalled negotiations between the Tigers and the Colombo government.

Four previous attempts to end Sri Lanka's ethnic bloodshed through political means failed. More than 60,000 people have been killed in the conflict in the past three decades.

- AFP
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ராஜீவ் கொலை வழக்கில் உதவ ஐரோப்பா நிபந்தனை

டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்தால் அவற்றை ஒப்படைக்க சில ஐரோப்பிய நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன.


ராஜீவ் கொலைக்கு முன்பும் அதன் பின்பும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் பணம் சென்ற வழிமுறைகள் குறித்து பல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்சி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

குறிப்பாக சாமியார் சந்திராசாமி மற்றும் புலிகளுக்கு நிதியைத் திரட்டித் தரும் பத்மனாபன் ஆகியோர் மூலம் 50 வங்கிகள் வழியாக விடுதலைப் புலிகளுக்கு பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக சிபிஐ கண்டறிந்துள்ளது.

இது தொடர்பான விவரத்தை அறிந்து கொள்ள உதவுமாறு 23 நாடுகளுக்கு ஏஜென்சி கடிதம் எழுதியது. ஆனால் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை அனுப்ப தயாராக இருக்கும் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஒரு நிபந்தனையை விதித்துள்ளன.

தாங்கள் தரும் ஆதாரங்கள் மூலமாக கைது செய்யப்படும குற்றவாளிகள் யாருக்கும் மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற நிபந்தனைதான் அது. இது குறித்து மத்திய அரசுடன் விரைவில் விவாதிக்க உள்ளதாக பல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்சி கூறியுள்ளது.

Thasts Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கடந்த 48 மணிநேரத்திற்குள் சிறீலங்காவில் நான்கு புகையிரதங்கள் தடம்புரண்டுள்ளன
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 04 யுூன் 2004, 2:02 ஈழம் ஸ

48 மணி நேரத்திற்குள் நான்கு புகையிரதங்கள் தடம் புரண்டதால், இதிலே ஏதும் சதிமுயற்சிகள் அல்லது நாசகாரசக்திகளின் கைவரிசை இருக்கலாமா என்பதை போக்குவரத்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

காலியிலிருந்து புறப்பட்ட புகையிரதமொன்று கோட்டையை அண்மித்த வேளையில் தடம் புரண்டது. வவுனியாவிலிருந்து மாத்தறையை நோக்கிப் பயணித்த 'ராஐரட்ட ரஐpனி" என்ற புகையிரதம் நேற்று தடம்புரண்டது. 'உடரட்ட மெனிக்கே" என்ற புகையிரதம் பதுளை-கொழும்பு பாதையிலும், இன்னுமொரு பொதியேற்றும் புகையிரதம் குருநாகலையிலிருந்து கொழும்புக்குச் செல்லும் பாதையில் அம்பபுசா பகுதியில் நேற்று முன்தினமும் தடம்புரண்டன.

இவை வெறும் விபத்துக்களே என்றும் இதிலே நாசகார சக்திகளின் சதியெதுவும் இல்லை என்றும் போக்குவரத்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப் பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி : புதினம்
Reply
Prospect of U.N. peace missions boosts recruitment in Sri Lanka 's beleaguered army

Associated Press, Fri June 4, 2004 04:28 EDT . COLOMBO, Sri Lanka - (AP) The prospect of joining U.N. peacekeeping missions has prompted more people to join Sri Lanka - 's army, which has been suffering from a troop shortage, military officials said Friday. Sri Lanka - has so far sent peacekeeping troops on two U.N. peacekeeping, missions, both in Africa.
The country is also scheduled to start its biggest-ever peacekeeper training operation on June 12 in a bid to get its troops more involved in the U.N. missions. The two-week training exercise in southern Sri Lanka - , co-hosted by the United States, will also involve troops from Bangladesh, Nepal and Mongolia, Rajapakse said.

The first batch of U.N. instructors and observers for the exercise arrived Friday, he said. Lt. Gen. James L. Campbell, head of the U.S. army's Pacific Command, is expected to open the exercise. Sri Lanka - 's government fought a 19-year war against the separatist Tamil Tiger rebels until a February 2002 cease-fire stopped the fighting that had killed nearly 65,000 people. Peace talks between the two sides have been stalled for a year, but the truce has held.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஐ.நா.வில் பணியாற்ற வெளிநாடு செல்லலாம் என்ற பொய்ப் பரப்புரையில் சிறீலங்கா இராணுவத்திற்கு பெருமளவில் ஆட்சேர்ப்பு

இதுவரை இரு சிறிய இராணுவ அணிகளை ஆபிரிக்க நாடுகளுக்கு ஐ.நா.சேவைக்கென சிறீலங்கா அனுப்பியுள்ள நிலையில், ஐ.நா.வில் பணியாற்ற வெளிநாடுகளுக்கு செல்வதற்காக இராணுவத்திற்கு ஆள்தேவை என்ற கவர்ச்சிப் பரப்புரையில், சிறீலங்கா அரசு மீண்டும் ஆட்சேர்ப்பை முடுக்கி விட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு என்றதும் ஏராளமான சிங்கள இளைஞர்கள் தினமும் இராணுவ ஆட்சேர்ப்பிற்கு வந்து குவிவதாகத் தெரிகிறது.

இவ்வகையில் ஆட்கள் சேர்க்கப்பட்டாலும், முதலில் பயிற்சி, பயிற்சியின் பின் தெரிவாகும் ஒருசிலருக்கே ஐ.நா. படையில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதைத் தெரிவிக்காமல், தெரிவாகும் அனைவரும் ஐ.நா.படையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவுள்ளார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

5ம் வகுப்புவரை கூட படிக்காது, வறுமையின் பிடியால் கூலி வேலை செய்யும் இளைஞர் யுவதிகளும், வேலையற்ற இளைஞர்களும் வெளிநாடு செல்லும் வாய்ப்பை எண்ணி, அதிகளவில் தற்போது படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாக, சிறீலங்கா இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முன்னெடுப்புக்கள் நாடுதளுவிய hPதியில் பலமாக முடுக்கி விடப்பட்டபோதும், சம்பள உயர்வு, பட்டா, போனஸ், மீதிக் குடும்பத்தினருக்கான சலுகைகள் என்று பல கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதும், யாரும் படையில் சேர விருப்பம் தெரிவி;க்காததால், ஆட்சேர்ப்பு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பை முன்வைத்து, ஏராளமான சிங்களவர்களை படையில் சேர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மேலதிக படையினர் யாரையும் ஐ.நா. படைக்கு சிறீலங்காவிலிருந்து கேட்காத நிலையில், இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை சர்வதேச அமைப்புக்கள் வினவ ஆரம்பித்துள்ளன. ஐ.நா. படையில் சேர்வதற்காக ஆள்சேர்ப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சேர்ப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்பது குறிப்பிடத்தக்கது.


puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பிறகென்ன.. சரிக்குச்சரி அங்காலையும் சேருது.. பள்ளிக்கூடம் பாதியிலை விட்டதுகள்தானே உதுகளுக்குச் சரி.. என்னவெண்டாலும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளையளை சேர்க்காட்டால் சரி..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
<img src='http://www.thinakkural.com/2004/June/04/moorthy.gif' border='0' alt='user posted image'>

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
சர்வதேச ரீதியில் சமாதானப் பணிகள் புரியவே இலங்கையில் சமாதானப்படையணி உருவாக்கம்

இலங்கையில் சமாதான படையணியொன்றை உருவாக்கி, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் சமாதானப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு பெற்றுக் கொடுக்கும் தார்மீக பணியொன்றில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க தெரிவித்தார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுத்துறை குக்குலேகங்க பகுதியில் சமாதான நடவடிக்கைகளுக்கான பயிற்சிப் பாடசாலையொன்றை ஆரம்பித்து சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கைப் படையினருக்கு சமாதான பணிகளுடன் சம்பந்தப்பட்ட பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இந்த செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது.

இதில் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க, பிரிகேடியர் } நாத் ராஜபக்ர், கேணல் சுமேத பெரேரா ஆகியோர் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாரமி குலதுங்க இங்கு தொடர்ந்து பேசும் போது கூறியதாவது:

இலங்கையில் முதல் முறையாக இவ்வாறானதோர் பாரிய பணியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிக்கு சர்வதேச நாடுகள் சிலவற்றின் பங்களிப்பும் கிடைத்துள்ளது.

இலங்கையில் சமாதான படையணியொன்றை ஸ்தாபிக்கும் முதல் முயற்சி எமது நாட்டினதும், உலக நாடுகளினதும் அமைதிப் பணிகளுக்கு உரமாக இருக்கும். உலகில் பல நாடுகளில் சமாதான படையணிகள் உள்ளன. அவை தேவை ஏற்படும் போது தேவையான நாடுகள் மூலம் சமாதான பணிகளில் ஈடுபட அழைக்கப்படுகின்றன.

இதுவரை இவ்வாறான பணிகளில் இலங்கையின் படையணியாக பங்குகொள்ள நாம் தவறியுள்ளோம். இருந்த போதும், ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கிணங்க தெரிவு செய்யப்பட்ட சிலரை வெளிநாட்டு சமாதான பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தமது பணியை திறம்பட நிறைவேற்றி எமது நாட்டுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

தெற்காசியாவில் முதலில் 2000 ஆம் ஆண்டில் நேபாளத்தில் இவ்வாறான சமாதான படையணியொன்றை அமைக்கும் பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் பங்களாதேர்pலும் இதே போன்ற பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

மூன்றாம் கட்டத்தில் 2004 ஆம் ஆண்டில் இலங்கையிலும் இவ்வாறானதோர் பணிக்கு அடித்தளம் போட்டு, செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டு, மல்டி பிளட்டூன் எக்சய்ஸ் 3. 'சாமகமன" என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

சமாதான படையணிப் பயிற்சி பாடசாலை களுத்துறை குக்குலேகங்க பகுதியில் இம் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும்.

இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் அமெரிக்காவின் அனுசரணைகளுடன் இடம்பெறவுள்ளதுடன், பங்களாதேர்;, நேபாளம், மொங்கோலியா, இலங்கை ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளவுள்ளன.

இதில் உள்நாட்டு, வெளிநாட்டு படைகளைச் சேர்ந்த 250 பேர், ஐந்து வகையான பயிற்சிகளை பெற்றுக் கொண்டு சமாதான படையணியை உருவாக்கும் ஆரம்ப பணியில் கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை, எதிர்காலத்தில் இப்பயிற்சியில் வேறு பல நாடுகளையும் இணைத்துக் கொள்ளவும் திட்டமிடப் பட்டுள்ளது. வெளிநாட்டு நிபுணர்களே இந்த பயிற்சிகளை நடத்தியும், மேற்பார்வை செய்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதிப்படுத்துவர்.

புருண்டி, நாட்டின் சமாதான பணிகளுக்கு இலங்கைப் படையினருக்கு தற்போது அழைப்புக் கிடைத்துள்ளது. மேலும் பல நாடுகளும் இலங்கையரின் சேவைகளை பெற்றுக் கொள்ள ஆவலுடன் அழைக்கின்றனர் என்றார்.

பிரிகேடியர் நாத் ராஜபக்ர், இங்கு நடைபெறும் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கண்டிý நகரில் புலிகள் பெயரைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் கோர்;டிý

கண்டிý நகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி கோர்;டிý ஒன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

இக்கோர்;டிýயைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை காலை பேராதனை வீதியிலுள்ள தமிழ் வீடொன்றின் கதவைத் தட்டிý உள்ளே புகுந்து தாங்கள் நால்வர் வட பகுதியிலிருந்து வந்துள்ளதாகவும், தங்களில் இருவர் துப்பாக்கிச் சூýட்டுக்கு இலக்காகி விட்டதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல வாகனத்துக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய பத்தாயிரம் ரூýபா தருமாறும் கேட்டுள்ளார். வீட்டிýலுள்ள பெண்மணி பணம் இல்லையென கூýறவே இடுப்பில் சொருகியிருந்த கைத்துப்பாக்கியையெடுத்து பெண்ணைச் சுட முயன்றுள்ளார். பின் அப்பெண்மணி அச்சம் காரணமாக ஆறாயிரம் ரூýபா பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறிய இளைஞன் பின் அடுத்த வீதியில் வசித்துவரும் தமிழர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வீட்டிýலிருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டதையடுத்து அப்பெண் தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்றபோது பின்னால் சென்று துப்பாக்கியைக் காண்பித்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இச்சம்பவம் கண்டிý நகரில் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட தமிழ் குடும்பத்தினர்கள் இது சம்பந்தமாக கண்டிý பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து கண்டிý பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கிழக்கு படுகொலைகளுடன் படையினரை தொடர்புபடுத்துவதை புலிகள் நிறுத்த வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் படுகொலைகளுடன் படையினரை தொடர்புபடுத்துவதை விடுதலைப்புலிகள் உடனடிýயாக நிறுத்த வேண்டுமெனக் கூýறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு கடிýதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரொண்ட் பிய10று ஹொவ் டேக்கு கடிýதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிýதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலாக விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கும் படையினருக்கும் எதுவித தொடர்புமில்லை. இது குறித்து படையினர் மீது வீண் பழி சுமத்தக் கூýடாது.

படையினர் மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கு எதுவித ஆதாரமுல்லை என்பதால் இதனை நாம் நிராகரிக்கின்றோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் போர் நிறுத்த உடன்பாட்டிýல் கைச்சாத்திட்ட முக்கிய தரப்பென்பதால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்த முன்னர் அது பற்றி புலிகள் கடுமையாகச் சிந்திக்க வேண்டும்.

அவர்களிடம் இது தொடர்பாக போதிய ஆதாரங்களிருந்தால் அதனை முன்வைக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து இவ்வாறு குற்றஞ்சாட்டுவதை புலிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக கிழக்கில் இடம்பெற்று வரும் படுகொலைகளை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் உதவியுடன் தமிழ் குழுக்களே மேற்கொண்டு வருவதாக புலிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிý வருவதும் குறிப்பிடத்தக்கது.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இணையத்தளமூடாக இலங்கை சிறுவரை வசப்படுத்த முயற்சி

இணையத்தளத்தினூடாக இலங்கைச் சிறுவர்களை தன்வசப்படுத்த முயன்ற, சிறுவர்கள் மீது வேட்கை கொண்ட லண்டன் வாசி ஒருவருக்கு பிரிட்டன் இரு வருட கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது.

லண்டனைச் சேர்ந்த பிரயன் பார்னெல் (66 வயது) என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு இசைநாடகக் கம்பனியொன்றினூடாக தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், இணையத்தளத்தின் ஊடாக இளம் பையன்களை தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

இச்செய்தியை இணையத்தளத்தில் கண்டுகொண்ட இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் ஒரு 15 வயது சிறுவன் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு இணையத்தளம் ஊடாக பார்னெல்லையுடன் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, சில மணித்தியாலங்களில் அவர் பதிலளித்துள்ளதுடன், மின்னஞ்சல் மூலமாக தனது புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். அவற்றுள் பார்னெல் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டிருப்பது போன்ற படமொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை அதிகாரிகள் பார்னெல்லின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். இவர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லாததன் காரணமாக இவ்வதிகாரிகள் இது தொடர்பான விபரங்களை பிரிட்டிர்; பொலிஸாருக்கு அனுப்பியுள்ளனர்.

பிரிட்டிர்; பொலிஸார் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து கொழும்பில் சாட்சியங்களை விசாரணைக்குட்படுத்திய பின்னர் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பார்னெல்லை கைது செய்தனர்.

லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. கடந்த புதன்கிழமை சந்தேக நபருக்கு இரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், இவரது பெயர் பிரிட்டிர்; பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் பதிவு செய்யப்படவுள்ளது.

இச்சம்பவமானது உலகெங்கும் சர்வதேச ஒத்துழைப்புடன் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் வளர்ச்சி பெற்று வருவதை வெளிக்காட்டுகின்றது. அத்துடன் சிறுவர்கள் மீதான துர்;பிரயோகத்தில் ஈடுபட முனைபவர்களும், அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுபவர்களும் எங்கிருந்து செயற்பட்டாலும் நாம் அவர்களை கண்டுபிடிக்க முடியும் என்பதையும் இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது என்று பிரதம புலனாய்வு அதிகாரி மேட் சார்டி தெரிவிக்கின்றார்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 19 Guest(s)