Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
<span style='color:red'>புதிய அரசு விரும்பினால் பேச்சு தொடரும்: புலிகள்

ஜெனிவா:

புதிதாக அமையவிருக்கும் இலங்கை அரசு எங்களுடன் பேச்சு நடத்த விரும்பினால், நாங்களும் பேச்சுவார்த்தையைத் தொடர்வோம் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களின் வருடந்தார அணிவகுப்பில் புலிகளின் பிரதிநிதியாக இளையதமி கௌசல்யன் கலந்து கொண்டார். இதில் ஐரோப்பா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.

பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பியத் தலைமை அலுவலகத்தில் கௌசல்யன் நிருபர்களிடம் பேசுகையில்,

அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்கால நிலை குழப்பமாகத்தான் உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல் தொங்கு நாடாளுமன்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. நிலையான அரசு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தை எப்படியிருக்கும் என்பதைக் கூறுவது கடினமே.

புதிதாக அமையவிருக்கும் அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால், நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம். இலங்கையில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்றார். </span>

thatstamil.com....india
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>மட்டக்களப்பு சமகாலச் செய்திக் கோவை....!

'வன்னித் தலைமையை' தவிர்ப்போம்!
தேசியத்திற்காய் குரல் கொடுப்போம்!!
'வன்னித் தலைமையைத் தவிர்ப்போம்' என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு கருணாவிற்கு வந்த பிரதேச வியாதி எமக்கும் தொற்றிவிட்டதோ என்று நினைக்க வேண்டாம்.

விடயம் 'வன்னித் தலைமை' என்ற பதம் பற்றியதுதான். கருணாவிற்கு வருத்தம் முற்றிய பின்னர்தான் இந்தச் சொற்பதம் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியது. கருணாவைப் பொறுத்தவரை தனது பிரதேச வாதத்தை விற்பதற்கு இந்தச் சொற்பதம் தேவைப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனினும், இது போன்ற பதங்கள் குறுகிய பிரதேச வாதத்திற்கு முண்டு கொடுக்கும் எங்கள் பிரதேசக் கனவான்கள் சிலர் கருணாவிற்குச் சொல்லிக் கொடுத்த பதம் என்பதும் எமக்குத் தெரியாததல்ல. (இக்கனவான்களின் முகங்களை விரைவில் அம்பலமாக்கும் நோக்கோடு தகவல்களைத் திரட்டி வருகிறோம்)

ஆனால், பிரதேச வாதத்தை முற்று முழுதாக நிராகரித்து, ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்ற எம்போன்றவர்களுக்கு தலைமை என்பது தேசியத் தலைமைதான். அது தற்போது வன்னியில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தது. தமிழீழத் தனியரசு அமைந்தவுடன் அது திருமலைக்கு மாறலாம். தலைமையின் இருப்பிடத்தை வைத்து அதனை வன்னித் தலைமை, மட்டுநகர் தலைமை எனக் கூறுபோட முடியாது என்பதே எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற அனைவரது நிலைப்பாடும அதுவாகத்தான் இருக்க முடியும்.

தமிழ் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற சில வெகுசன ஊடகங்களும் 'வன்னித் தலைமை' என்ற பதத்தை அண்மைக்காலமாக பாவித்து வருவதைக் காண்கிறோம். அறியாது செய்யும் இந்தத் தவறை இனி தவிர்க்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

அதே நேரம் 'வன்னித் தலைமை' என்பதும், கிழக்கு அபிவிரித்தி என்பதும், வடக்கு கிழக்குப் பிரதேச வெறியும் கருணாவிற்கு ஏதோவொன்றை மறைப்பதற்கான கவசம் என்பது எமக்குத் தெரியாததொன்றல்ல. தனது பலவீனங்களை மறைப்பதற்கு கருணா கையிலெடுத்த முனை மழுங்கிய ஆயதம் அது.

இந்தக் குறுகிய பிரதேச வாதம் எமது மட்டு அம்பாறை மண்ணை முற்றாக தனிமைப்படுத்தி சிங்களம் எங்களை கபளீகரம் செய்வதை இன்னும் இலகுவாக்கும். எமது மக்களை எமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராக்கும். பேரினவாதத்தின் ஆதரவு கொண்ட சக்திகள் எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் எம்மை அடக்கவும் பயன்படும். ஏற்கனவே பறிபோய் கொண்டிருக்கும் நிலத்தை மேலும் விழுங்கும். எமது பொருளாதார வலுவை சிதைக்கும். எம் அரசியற் பலத்தைக் குறைக்கும். இன்று சிங்கள இனவாதப் ஊடகங்கள் காட்டும் குதூகலத்தை வைத்தே இதனை விளங்கிக் கொள்ளலாம்.

கருணா முன்வைத்துள்ள பிரதேச வாதமும் வடக்கு கிழக்கு பிரிவினையும் எத்தகைய நீண்ட கால ஆபத்துக்களை எமது பிரதேசத்திற்கு ஏற்படுத்தும் என்பதைச் சிந்திக்க முடியாத குறும்பார்வைக் கோளாறு படைத்தவர்களும் இதுவரை காலமும் பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து நின்று பதவிச் சுகம் கண்டவர்களுமே ஆதரித்து நிற்கின்றனர்.

இருபது வருடங்களாக அம்மான் தமிழ் தேசியத்திற்காக ஆயுதமேந்திப் போராடினாராம். திடீரென ஒருநாள் அவருக்கு மட்டுநகர் அபிவிரித்தி பற்றியும், வடக்கு மாகாணம் கிழக்கின்மீது ஆளுமை செலுத்துவது பற்றியும், போதி மரத்தடியில் ஞானோதயம் வந்ததாம். உடனே தமிழ் தேசியத்தை தூர எறிந்துவிட்டு வடக்கோடு சண்டைக்கு நிற்கிறாராம் இந்த முன்னாள் தளபதி. நாமும் அவரோடு சேர்ந்து கூச்சலிடவேண்டுமாம். யாருக்கு அம்மான் கதையளக்குகின்றீர்கள்?

நீங்கள் கதைப்பது அவ்வளவும் பொய் என்று உங்களுக்கே தெரியும். பிறகு எதற்கு இந்த முக்காடு? ஏனிந்தக் கூச்சலும் குழப்பமும்.

சிங்கள இனவாதம் எமது மண்ணை சூறையாடி வருவதையும், பொருளாதார ரீதியாக எமது மண் திட்டமிட்டுப் பின்தள்ளப்பட்டுள்ளதையும் நன்கறிந்தவர் நீங்கள். வடக்கையும் கிழக்கையும், கிழக்கில் தமிழரையும் முசுலிம்களையும் பிரிப்பற்கு தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் செய்த அத்தனை சூழ்ச்சிகளையும் நேரில் பார்த்தவர் நீங்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகக் கோட்பாடே தென் தமிழீழத்தவரின் பாதுகாப்பிற்கான அடிப்படை என்பதையும் எமக்குச் சொல்லித் தந்தவர் நீங்கள். இன்று எதனை மறைப்பதற்காக இந்த பிரதேச கோசம்? அதைச் சொல்லுங்கள் முதலில்

மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் ஆக்கிரமிப்புப் படைகளும் செய்ய முனைந்து தோற்றுப் போனதை நீங்கள் செய்யத் துணிவதே இன்று உங்களை மட்டு அப்பாறை மண்ணின் எதிரி என்று முத்திரையிட போதுமானது. உங்களுக்கு மட்டு அம்பாறை மீது உண்மையான அக்கறையிருந்தால் மட்டு அம்பாறையை விட்டு விலகி ஓடுங்கள். மட்டு-அம்பாறை மண்ணிற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி அதுதான்.

-போராளி அறிவொளி


படுவான்கரைப்பிரதேசத்தில் பரவலாகத் துண்டுப்பிரசுரங்கள்

படுவான்கரைப் பிரதேசத்தில் மட்டக்களப்பு இளைஞர் சமூகம் என்ற அமைப்பினால் இன்று துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ராஜன் சத்தியமூர்த்தி அவர்களைக் கொலை செய்யவந்த கொலையாளி 25 நிமிடங்களுக்கு மேல் அவரோடு அளவளாவியிருந்ததாகவும், அந்தக் கொலையாளி சத்தியமூர்த்திக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவராகவும் இருந்ததையும் சுட்டிக்காட்டிய ஒரு பிரசுரம் சத்தியமூர்த்தியின் மைத்துனரான கனகசபை கொலையாளியை அடையாளம் கண்டுகொண்ட படியால் தான் அவரும் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது.

ராஜன் சத்தியமூர்த்தி இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளின் தலைமையோடு இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தினார் என்பதை அறிந்துகொண்ட கருணா குழுவினரே இந்தக் கொலைகளைச் செய்திருக்கவேண்டும் என்றும் இந்தப் பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டத்துத் தமிழ் வர்த்தகர்களை வெளியேற்றியதன் பக்கவிளைவாக பல மட்டு அம்பாறை தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கள இராணுவத்தினரும் செய்யத்துணியாத இழிசெயல்களைச் செய்யும் கருணா குழுவினரை மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.


மட்டு அம்பாறை தமிழ்த் தேசிய பாராளுமன்றினர் கருணா குழுவால் மிரட்டல்

கருணாவின் சகாக்களினால் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்துசெல்லவேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளதாக நம்பகமான கட்சி வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.

மிகுதி விபரங்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பகிரங்கமாக்கப்படலாம்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எத்தகைய வெருட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் அறியத்தருவோம்.

எது எவ்வாறாயிருப்பினும்ஈ கருணா குழுவினால் அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்வதற்கு இந்த உறுப்பினர்கள் பயன்படவேண்டிய தேவை கொழும்பில் நிலவுவதாகத் தெரியவில்லை.


மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மீது கருணா குழு தாக்குதல்

மட்டக்களப்பு நகருக்கு அருகாமையில் ஒரு பெற்றோல் நிலையத்தடியில்வைத்து வானில் வந்த கருணா குழுவின் பிள்ளையான் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாகவும். அந்த இளைஞர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

மற்றைய இளைஞர் காயமடைந்தாரா காயத்தினால் மரணமடைந்தாரா என்பது தெரியவில்லை. அவர் வானில் ஏற்றப்பட்டதாகவும் அந்த வான் கரடியனாறு பகுதி நோக்கி விரைந்ததாகவும் தெரியவருகிறது.


கேள்விகேட்ட கடை உரிமையார் மிரட்டப்பட்டார்

அக்கரைப்பற்றில் கருணா குழுவின் ஸ்...லி என்ற பொறுப்பாளர் விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கதைத்ததைப் பார்த்துக்கொண்டிருந்த

தேசப்பற்று மிக்க கடை உரிமையாளர் ஒருவர் நெஞ்சுபொறுக்காமல் எதிர்த்துக் கேள்விகளை எழுப்பினார். அதைத் தொடர்ந்து அவர் துரோகி என வர்ணிக்கப்பட்டு கடுமையாக மிரட்டப்பட்டார். ஆனாலும் அந்தத் தேசப்பற்றாளன் அஞ்சவில்லை.

தலைவரையே துரோகி என வர்ணிக்க நா கூசாதவன் என்னைத் துரோகியென சொல்வதையிட்டு நான் ஒன்றும் அதிசயப்படவில்லை எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து கூட்டம் கூடியதை அடுத்து கருணா குழுவினர் அகன்று சென்றனர். </span>


நன்றி...தமிழ் அலை நிழற்பதிப்பு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>மட்டு. - அம்பாறை கூட்டமைப்பு எம்.பி.க்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் கூடவுள்ளனர்.

அதேசமயம், இன்றைய இந்தச் சந்திப்பில் தாங்களும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் 20 எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்டனர். இரு போனஸ் ஆசனங்களுக்குரியவர்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஆட்சியமைக்கத் தாங்கள் ஆதரவு வழங்கப் போவதாக வெளியான செய்திகளை இவர்கள் முற்றாக மறுத்ததுடன் இவையெல்லாம் வெறும் வதந்தியே தவிர இதில் எதுவித உண்மையுமில்லையெனத் தெரிவித்தனர்.

இதேநேரம், நேற்றுக்காலை மட்டக்களப்பு, பெரிய உப்போடையில் கருணா குழுவைச் சேர்ந்த விசு மற்றும் துரை ஆகியோர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு எம்.பி.க்கள் நால்வரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தெரிவான எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தி கலந்து கொள்ளாததும் குறிப்பிடத்தக்கது. </span>

நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/mahinda_rajapakse.jpg' border='0' alt='user posted image'>
[Image: thead2.php?id=7]
[Image: tbody2.php?id=7]

[b]--------------------------------

[Image: thead2.php?id=8]
[Image: tsummary2.php?id=8]
[Image: tbody2.php?id=8]


நன்றி உலக்சந்தை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சந்திரிக்காவின் புதிய அரசில் பிரதமர் தெரிவினால் பிளவு தோன்றும் அபாயம்....பிரதமர் பதவியேற்று வைபவத்தை ஜே வி பி எனும் இடதுசாரி இனவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு....சந்திரிக்காவின் கூட்டணியில் ஜே வி பி பிரதான பங்கு வகிக்கிறது...இது பிறப்பால் தமிழரும் மருந்துக்கும் தமிழ் மீதும் தமிழர் மீதும் அக்கறை இல்லாத கதிர்காமரைப் பிரதமராக்க ஒற்றைக் காலில் நின்றதும் குறிப்பிடத்தக்கது....!

இன்னும் மந்திரித் தேர்வுகள் அது இது எனப் பல சிக்கல்கள் நிறைந்து இருக்க.... தொடக்கத்திலேயே ஆட்டத்தில் நிற்கிறது சந்திரிக்கா கூட்டணி....அங்கால் ரணில் கூட்டணி ஆட்சி அமைப்பில் அக்கறையில்லாமல் இருக்கிறது...இதற்கிடையில் இலங்கையின் பங்குச் சந்தையின் வியாபாரமும் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.....இந்நிலை நீடித்தால் மீண்டும் இலங்கையில் பொருளாதார அரசியல் நெருக்கடி தோற்றும் அபாயம் உண்டு...!
(our view)

தகவல் மூலம்....

<span style='color:red'>Splits appearing in new Sri Lankan government.

Divisions have begun plaguing Sri Lanka's new minority government, even as the nation's new prime minister, Mahinda Rajapakse,was being sworn in.

Our South Asia correspondent, Geoff Thompson, reports Mr Rajapakse, a former opposition leader, is a lawyer by profession and has been a member of Sri Lanka's Parliament since 1970.

Leading the opposition against the government of former prime minister, Ranil Wickremesinghe, Mr Rajapakse was regarded as a moderate who supported peace talks with the Tamil Tiger rebels.

However, his appointment has been resisted by the Sinhalese Nationalist Party (JVP), which forms the other half of President Chandrika Kumaratunga's United People's Freedom Alliance, a party that was formed only in February to contest the election.

Key JVP members boycotted the swearing in ceremony on Tuesday, suggesting that Sri Lanka's new minority government is already divided.

Mr Rajapakse says peace talks with the Liberation Tigers of Tamil Eelam rebels should be re-started as soon as possible, and he wants India to play a role in the peace process.

Mr Rajapakse also says President Kumaratunga, who oversaw a failed peace bid in 2001, will be in charge of moves to end the decades-old ethnic conflict.

Direct negotiations broke down last April but a two-year-old truce between the rebels and government forces remains in place.

The Tigers have already threatened to resume fighting unless they are granted self-rule in the Tamil dominated north-east. </span>

goasiapasific.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன், சுப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துள்ளார்

இன்று காலை 10:00 மணயளவில் கிளிநொச்சியிலுள்ள புலிகளின் சமாதான செயலகத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள், விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் நிலையில் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் சந்திரசேகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

'முக்கியமாக தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலை,எத்தகைய நிலையை தமிழீழ விடுதலைப்புலிகள் எடுக்கின்றார்கள் என்பதை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என்னுடைய ஆர்வமாக இருந்தது.

தற்போது தெரிவுசெய்துகொண்டிருக்கிற 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மலையக மக்கள் பிரச்சினைக்கும் குரல்கொடுக்கின்ற பாராளுமன்ற அங்கத்தவர்களாக செயற்படவேண்டும்.

என்பதை மலையக மக்கள் முன்னயின் சார்பாக முன்வைத்தேன் அரசியல்துறைப் பொறுப்பாளர் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுள்ளார். எனவே இன்று மலையக மக்கள் பிரச்சினைக்காக மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல். வடக்கு-கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இணைந்து கொடுக்கின்ற ஓர் அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேள்வி:- விடுதலைப்புலிகள் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்?

மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அரசியல் உரிமையில் பின்தங்கி வாழ்கின்ற ஒரு மக்கள் கூட்டம். ஆகவே அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற மனிதாபிமான கண்ணோட்டம் இருக்க வேண்டும். என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.அதேபோல வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்காக மலையக மக்களும் குரல் கொடுக்கின்ற ஓர் நிலமை ஏற்படவேண்டும். அதனை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள்

கேள்வி:- தமிழ்க்கூட்டமைப்பு வெற்றி தொடர்பான தங்களது கருத்து என்ன?

நாம் பாராட்டுகின்றோம் வழக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் பயமுறுத்தலில் தான் மக்களை அடக்கி வைத்திருகிகன்றார்கள் என்று சொல்லப்பட்டது. வெறும் ஆயுதங்களை கையில் வைத்திருப்பதால் மக்கள் வாய் திறக்கமுடியாமல் அடங்கிப்போகின்றார்கள் என்று எல்லாம் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இப்பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தமது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தியுள்ளனர் எந்தவிதமான அச்சுறுத்தல் இல்லாமல் அனைத்து மக்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை, அதைப்போன்று அவர்களது கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிதை நிருபித்திருக்கின்றார்கள்.

கேள்வி:- கூட்டமைப்பு வெற்றிபெற்றுருக்கின்றது இது சமாதானத்திற்கெதிராக சிங்கள மக்களின் கருத்தாக நீங்கள் கருதுகின்றீர்களா?

சமாதானப்பேச்சு வார்த்தைக்கு எந்தளவிற்கு ஒத்துழைப்பார்கள் என்பதை விட பொதுஜன முன்னணி ஜே.வி.பி கூட்டும் சமாதனமாக தொடர்ந்து செயற்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. என நான் நினைக்கின்றேன் அவர்களுக்கிடையில் ஓர் கருத்தொற்றுமையில் ஆட்சியில் அமைதியாக, ஸ்திரமான ஆட்சியாக முன்னெடுக்க முடியாது என நாம் கருதுகிறோம்.

கேள்வி:-யாருடன் இணைந்து செயற்படப்போகிறீர்கள்?

எவருடனும் இணைவதில்லை ஆனால் தமிழர் கூட்டமைப்புடன் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு செயற்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

கேள்வி:- தென்னிலங்கையில் எக்கட்சியை ஆதரிக்கவுள்ளீர்கள்?

எதனையும் ஆதரிக்கவில்லை அதிலும் குறிப்பாக தற்போது ஜனாதிபதி தலைமையிலான கூட்டமைப்பு ஆட்சியமைக்க மேற்கொண்டுவருகின்றது. ஆனால் இதுவரையில் ஜே.வி.பி நடைபெற்ற பேச்சுவார்தையில் ஏற்றுக்கொள்ளவுமில்லை அதைப்போலவே ஆரம்பம்போலவே விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். மிக அண்மையில் கூட கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள் விடுதலைப்புலிகளுடன் மட்டும் பேசுவதாக இருந்தால் அதற்கு உடன்பாடில்லை எனவே இப்படிப்பட்ட அந்த ஜே.வி.பி யுடன் இணைந்து இருக்கின்ற கூட்டமைப்போடு அரசியல் செய்வதென்ற பேச்சுக்கே இடமில்லை யு.என்.பியோடு நாங்கள் பேசிப்பார்க்கலாம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதற்கு எந்த அளவிற்கு வாய்ப்புக்கள் உள்ளது, அதில் அவர்கள் எவ்வளவு உறுதியாகவுள்ளார்கள் என்பதை கேட்டு முடிவிற்கு வரலாம்."

=======================

மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், சுப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துள்ளார்

இன்று மாலை 5.00 மணியளவில், மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் திரு.மனோ கணேசன் அவர்கள், தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் புதிய அரசை அமைப்பதில் கொழும்பில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலை தொடர்பாகவுமே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

சந்திப்பின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு.மனோ கணேசன், விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் உள்ள உறவைப் பலப்படுத்தும் தமது தொடர்ச்சியான சந்திப்புக்களில் ஒன்றே இது என்றும், சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும் சுமூகமானதாகவும் இடம்பெற்றது எனவும் கூறினார். கதைக்கப்பட்ட மேலதிக விபரங்கள் பின்னர் விபரமாக வெளியிடப்படுமென பத்திரிகையாளர்களுக்கு மேலும் தெரிவித்தார்.

திரு.மனோ கணேசன் நிருபர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

'நிச்சயமாக இப்பொழுது வழமையாக எங்களுக்கு இருக்ககூடிய மேல்மாகாண மக்கள் முன்னணிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இருக்கக்கூடிய அந்த நல்லுறவை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக இன்றைய சந்திப்பு நடைபெற்றது என்று சொல்லவேண்டும்.

அதுமாத்திரமல்ல சிறிலங்காவில் நடந்திருக்கின்ற இந்தத்தேர்தல் முடிவுகள் சம்பந்தமாகவும் தென்னிலங்கையில் உருவாகக்கூடிய அரசாங்கம் சம்பந்தமாகவும் முக்கியமாக நாங்கள் முன்னெடுக்கப்படவேண்டிய அந்த சமாதான பேச்சுவார்த்தை மூலமாகவும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம் அதுமாத்திரமல்ல பொதுப்படையான சில செய்திகளை நாம் கொழும்பிலிருந்து கொண்டுவந்திருக்கின்றேன்.

அந்தச் செய்திகள் தெரிவிக்கும்படி அங்கு இருக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனக்கு விடுத்திருக்ககூடிய அந்த செய்திகளை இங்கு நான் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் தெரிவித்திருந்தேன் அவர்கள் அது தொடர்பான பதில்களையும் தெரிவித்திருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல சந்திப்பின்மூலம் மீண்டும் கொழும்பிலே மையமாக கொண்ட மேல்மாகாணத்திலே இன்று மேல்மாகாண மக்கள் முன்னணி உறுதியான முறையிலே அரசியல் ரீதியான எழுச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இம்முறை மிகவும் தீர்க்கரமாகவும் தெளிவாகவும் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அந்த ஆதரவை இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பாக அரசியல்துறைப்பொறுப்பாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெளிவான முறையிலே திட்டவட்டமாக உறுதி தந்துள்ளார். அந்த வகையிலே நாங்கள் மேல்மாகாண மக்கள் முன்னணியும், தமிழீழ விடுதலைப்புலிகளும் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கும், அவர்கள் முன்னெடுத்துச் செல்லக்கூடிய அரசியல் பேச்சு வார்த்தைகளுக்கு மீண்டும் உறுதிப்படத் தெரிவித்திருக்கின்றோம்." </span>


நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஜே வி பியின் பாராளுமன்ற தனிப்பலம் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகும்...இதை அவர்கள் சந்திரிக்காவின் கூட்டணி பெற்றுக் கொண்ட 105 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் அடக்கிக் கொண்டள்ளனர்...தேர்தலில் போட்டியிட்ட 39 ஜே வி பி வேட்பாளர்களில் 36 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...!

இப்போ....நான்கு அமைச்சுக்களும் அவர்கள் வசம் வரப்போகிறது...என்று சில செய்திகள் கூறுகின்றன...சில நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சந்திரிக்கா கூட்டணிக்குள் பிளவு வெளிப்படையாக தெரிகின்ற போதும் இது நடை பெறவுள்ளது....! இதில் முக்கியமான காணி அமைச்சும்...மீன்பிடி தொடர்பான அமைச்சும்..கலாசார அமைச்சும்...கிராமிய அபிவிருத்தி அமைச்சும் வரும் வியாழக்கிழமை தெரிவாகவுள்ள அமைச்சரவையில் ஜே வி பியின் கைக்கு வரப்போகிறது...இதில் காணி அமைச்சும் மீன்பிடி தொடர்பான அமைச்சும் ஜே வி பியின் கையில் போவது தமிழ் மக்களைப் பாதிக்கச் செய்யும் ஒரு விடயமாக அமையலாம்....காரணம் வடக்கும் கிழக்கும் இலங்கையின் 3/4 கரையோரத்தை விழுங்கி அதை தமிழீழமாக்குகிறது என்று முன்னிலையில் நின்று கொக்கரித்தது இந்த ஜே வி பி யேயாகும்...அது மட்டுமன்றி காணி அமைச்சில் ஜே வி பி உட்கார்வது வடக்கிலும் கிழக்கில் மேலும் சிங்களக் குடியேற்றங்கள் நில ஆக்கிரமிப்புக்களின் ஊடாக நடைபெற உதவி அளிப்பதுடன் கிராமிய அபிவிருத்தி என்ற போர்வையில் அவை துரிதப்படுத்தப்படவும் வாய்புக்கள் அதிகம்.....! காமினி திசாநாயகாவின் மகாவலி அபிவிருத்தித் திட்டம் போல்...இது கிழக்கில் எதை சுவீகரிக்கப் போகிறதோ......இதற்கு கருணாவின் பிரதேசவாதமும் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்தாலும் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை...! (our view)

செய்தி மூலம்...

<span style='color:red'>JVP to get Land, Fisheries, Culture, Rural Economy Development ministries

[TamilNet, April 06, 2004 14:05 GMT]
Thirty-five-member cabinet of the United Peoples Freedom Alliance (UPFA) government is to be sworn in on Thursday or Friday. UPFA leaders have decided to limit the number of cabinet ministers to thirty-five, government sources said Tuesday.
The UPFA cabinet would comprise four JVP parliamentarians and another four as deputy ministers. These appointments are to be made according to the Memorandum of Understanding signed between the leaders of the two political parties, the Sri Lanka Freedom Party (SLFP) and JVP in January this year, political sources said.

JVP sources said Mr.Anura Dissanayake would be the Land, Agriculture Minister with Mr.Bimal Ratnayake as his deputy. Mr.Chandrasena Wijesena, Fisheries and Aquatic Development Minister with Mr.Nihal Galapathi as his deputy. Cultural Affairs Ministry goes to Mr. Vijitha Herat and Mr. Samantha Wijeratne will be his deputy. Mr. Lal Kanthe will be the Minister for Rural Economy Development and his deputy will be Mr.Sunil Handunetti.

However top leaders of the JVP Mr.Wimal Weerawanse and Mr.Nandana Gunatilake have decided not to join the UPFA cabinet, sources said.

41 members of the JVP are in the 105 member- UPFA government parliamentary group. 36 of 39 JVP candidates contested in the UPFA ticket were elected in the Friday poll to the new parliament. With the two national list seats the JVP parliamentary strength has increased to 41, sources said. </span>

================

<span style='color:red'>புதிய பாராளுமன்றத்திற்கான தனது அமைச்சர் பதவிகளை ஜே.வி.பி. அறிவித்துள்ளது

மஹிந்த ராஐபக்க்ஷ, தனது புதிய பாராளுமன்றத்தின் அமைச்சர் பதவிகள் பற்றிய தகவல்களை அறிவிக்குமுன்னரே, ஜே.வி.பி. தன்னிச்சையாக, 4 அமைச்சர் பதவிகளையும், 4 பிரதி அமைச்சர் பதவிகளையும் தங்களது அமைச்சுக்களாக அறிவித்துள்ளதுடன், அதற்கான பெயர்களையும் வெளியிட்டுள்ளன.

நிலவளம் மற்றும் விவசாய அமைச்சு, மீன்பிடி மற்றும் கடல்வள அமைச்சு, கலாச்சார அமைச்சு, கிராமிய பொருளாதார புனர்நிர்மாண அமைச்சு ஆகிய நான்கையும், ஜே.வி.பி.யினர் தமது கட்சியாளர்களின் அமைச்சுக்களாக அறிவித்துள்ளனர்.

இந்த அமைச்சுக்களில் முறையே, அநுரா திசநாயக்க, சந்திரசேன விஐசேன, விஐpத ஹேரத், லால் கந்த ஆகியோர் அமைச்சர் பதவிகளிலும், பிமால் ரட்நாயக்க, நிஹால் கலபதி, சமந்த விNஐரட்ண, சுனில் ஹன்டுநட்டி ஆகியோர் முறையே இவ்வமைச்சுக்களின் பிரதி அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. இன்று அறிவித்துள்ளது.

விருப்புவாக்குகளின் தெரிவு உட்பட, 41 ஆசனங்களைப் பெற்றுள்ள ஜே.வி.பி.யினர், ஐ.ம.சு.முன்னணியின் கூட்டமைப்பில் முக்கிய அங்கம் வகிப்பதால், அமைச்சுப் பொறுப்புக்களில் அவர்களுடன் பேரம் பேசுவது முடியாத காரியம் என்று கொழும்பு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. </span>

நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சிவப்புக்குப் போட்டா நீலமாகும் எண்டு பச்சைக்காரங்கள் சொல்லித் திரிஞ்சாங்கள் இப்ப நாடே பழையபடி "சிவப்பா" ஆகிவிடும் போல இருக்கு
Reply
பாராளுமன்றத்துக்கு தெரிவான அனைத்து TNA பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கு கொண்ட கூட்டம் கொழும்பில் நடந்து கொண்டிருக்கிறது...அக்கூட்டத்தில் இரா சம்பந்தன் TNA யின் பாராளுமன்றக் குழுத்தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்...அதுமட்டுமன்றி சிறிலங்காவின் அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் சொல்வது போல தாங்கள் தனிக்குழுவாக செயற்படும் திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்றும் <b>தமிழர் தேசியம்.....வடக்கும்கிழக்கும் இணைந்த தமிழர் தாயம்...விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்</b> என்பதையும் தாங்கள் அங்கீகரித்தே என்றும் உள்ளதாகவும் மட்டு அம்பாறை மாவட்ட TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தெரிவித்துள்ளனர்....அத்துடன் தாம் எப்போதும் TNAயின் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்தே செயற்பட உள்ளதாகவும் கூறி உள்ளனர்...! இது அவர்கள் தேர்தலின் பின்.... கருணாவின் அடியாட்களைச் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த பின்னும்.... மட்டக்களப்பில் மெளனமாக இருந்ததன் காரணத்தை தெளிவாகச் சொல்கிறது....!

TNA இன் தேசிய பட்டியல் பாராளுமன்ற அங்கத்துவம்....தமிழ் மக்களுக்குள் வேறுபாடு காணாது, அனைத்து மக்களையும் சமனாக மதித்து பல நெருக்கடிகளின் மத்தியிலும் மக்களின் துயரங்களையும் சிறிலங்கா சிங்களப் படைகளினதும் காடையர் குழுக்களினதும் சித்திரவதைகளையும் (குறிப்பாக நவாலி தேவாலயம் மீதான புக்காரா விமானத்தாக்குதலை கதிர்காமரும் சந்திரிக்காவும் பூசி மொழுக எத்தனித்த வேளை தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து அந்த அட்டூழியத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்...அந்தக் குண்டு வீச்சில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்த 100 மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன் நவாலியில் இருந்து யாழ் நகரம் வரை மக்களின் கதறல்களை கண்ணீர் மல்க ஊமைகளாக தரிசித்தவர்கள் நாம் என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்) பாராளுமன்றத்தில் தன் குரல் மூலம் உலகிற்குச் சொன்ன ஜோசப் பரராஜசிங்கத்திற்கும் மற்றும் ஈழவேந்தனுக்கும் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.....!

ஜோசப் பரராஜசிங்கத்தின்....காலம்காலமாய் வழங்கப்பட்டு வந்த.... பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கருணா கும்பலினால் செய்யப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள் மூலமும் மக்களை அச்சுறுத்தியதன் பேரிலும் வலிந்து பறிக்கப்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்...! (our view)

செய்தி மூலம்...!

<span style='color:red'>All TNA MPs attend parliamentary group meeting

[TamilNet, April 06, 2004 15:36 GMT]
The first parliamentary group meeting of the Tamil National Alliance (TNA) was held Tuesday evening in Colombo. All the twenty TNA parliamentarians elected in the general election in the northeast districts held last week participated in the group meeting. Trincomalee district parliamentarian and the Secretary General of the Tamil United Liberation Front (TULF), Mr.Rajavarothiam Sampanthan, was unanimously elected as the leader of the TNA parliamentary group at this meeting, TNA sources said.
Five TNA parliamentarians from the districts of Batticaloa and Amparai participated in the first group meeting, dismissing reports carried by the Sri Lankan State-controlled electronic and print media that they had decided to function as a separate group, sources said

According to TNA sources, Batticaloa and Amparai TNA parliamentarians have agreed to work as one group with the TNA MPs of the other districts in the northeast province, advocating the concepts of Tamil nationalism, northeast as traditional homeland of Tamils and also accepting the LTTE leadership as the sole representative of Tamils.

The first parliamentary group meeting is still in progress, discussing the selection of two persons for the posts of national list of parliamentarians, TNA sources said. Mr.Jospeh Pararajasingham, Senior Vice President of the Tamil United Liberation Front (TULF) who represented the Batticaloa district for a long time but failed to obtain enough preference votes at Friday's general elections in the district, and Mr.M.K.Eelaventhan are likely to be made national list parliamentarians, TNA sources said.</span>

====================

<span style='color:red'>தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்தனை உறுப்பினரும், கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

தற்போது கொழும்பில் இடம்பெற்று வரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது விசேட அமர்வில், மட்டக்களப்பு-அம்பாறை வேட்பாளர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக தமிழ்நெற் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு அமர்வாகப் பிரித்து நடாத்தப்பட்டு நடைபெறும் கூட்டத்தின் முதலாவது அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரைத் தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. அதிலே, திரு.ராஐவரோதயம் சம்பந்தன் அவர்கள் கூட்டமைப்பின் புதிய தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக நீண்ட காலம் செயலாற்றி வந்ததுடன், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராகவும் திரு.சம்பந்தன் அவர்கள் போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றியீட்டினார்.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானவர்கள், தொடர்ந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு குடையின் கீழ், தமிழ் தேசியத்திற்காகவும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு பிரதேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் என்ற கோட்பாட்டிற்கு இணங்கவும், விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டும் நடப்பதென இக்கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன், உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்போது இடம்பெற்று வரும் இரண்டாவது அமர்வில், தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் இருவர் யார் என்பது குறித்த உரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரியவருகிறது. மட்டக்களப்பில் போட்டியிட்டு, போதிய வாக்குகளைப் பெறமுடியாமற்போன, நீண்டகால உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவருமான திரு.ஜோசப் பரராஐசிங்கம் அவர்களும், திரு.எம்.கே.ஈழவேந்தன் அவர்களும் இந்த இரு தேசிய ஆசனங்களுக்கும் தெரிவாகலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. </span>

நன்றி புதினம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>சிறிலங்கா அரசியல் நிலவரங்களும்...தலைவர்களின் கருத்துக்களும்...!

சந்திரிகா கூட்டணியுடன் சேரும் எண்ணம் இல்லை - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் தலைமைப்பீடம் தாம் புதிய அரசியல் இணைந்துகொள்வதாக வெளிவந்த செய்திகளை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலர் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு நட்பு ரீதியாகவே உரையாடியதாக தெரிவித்த கட்சியின் தலைமைப்பீடம், உத்தியோகபூர்வமாக எவரும் தம்மை அணுகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

++++++++++++++++

தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது இப்போது கதிர்காமருக்குப் புரிந்திருக்கும் - மனோ கணேசன்

பிறப்பால் ஒரு தமிழர் என்பதை மறந்து கடந்த காலங்களில் செயற்பட்ட ஐனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான கதிர்காமருக்கு இப்பொழுது தான் ஒரு தமிழர் என்பது புரிந்திருக்கும் என, மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெரும்பான்மையான வாக்குகளை அளித்ததன் மூலம், சிங்கள தேசிய இனத்தின் அரசியல் தலைமை இதய சுத்தியுடன் செயற்படாததை சிங்கள இனம் உலகிற்கு உணர்த்தியுள்ளது எனத் தெரிவித்த மனோ கணேசன் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஐபக்க்ஷவிற்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பும் தேர்தல் பிரச்சாரங்களின் போதும் லக்ஷ்மன் கதிர்காமரே பிரதமர் என தெரிவித்துவந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர், இப்பொழுது அவரை நியமிக்க பின்னடிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவே என்பது நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் 113 ஆவது ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக காட்ட வேண்டிய முன்னணி, ஹெல உறுமயவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளுமேயானால், அது நாட்டின் சமாதானத்திற்கு முரணான தன்மையினை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

+++++++++++++++

தேர்தல் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாக ரணில் தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சி நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான முழுப்பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

கிரிபொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்திலேயே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் தலைவணங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் எம்.எச்.மொஹமட் பிரேரணை ஒன்றை முன்வைத்து பாராளுமன்றக் குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயற்படுவார்கள் என்று கூறினார்.

அப்பிரேரணையை முன்னாள் அமைச்சர் W.J.M. லொக்கு பண்டார வழிமொழிந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நன்மை தீமைகளை அவதானித்து மிகச் சரியான, தீர்க்கதரிசனமான பயணத்தை முன்னெடுப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </span>


நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[Image: thead2.php?id=11]
[Image: tbody2.php?id=11]

நன்றி உலகசந்தை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[b]நேரே மேலே தரப்பட்ட செய்தியின் பின்னணிக்கான சில காரணங்களை சொல்லக் கூடிய செய்தி...!

<span style='color:red'>India Maintains Caution After New Sri Lanka PM Seeks Help

Copyright © 2004, Dow Jones Newswires

COLOMBO (AP)--With Tamil Tiger rebels threatening to return to war, Sri Lanka's new prime minister moved swiftly Tuesday asking giant neighbor India to get involved in the stalled peace process with the rebels.

India maintained caution on the request from Mahinda Rajapakse and made no public statement, but New Delhi's top Colombo-based diplomat, Nirupam Sen, met with President Chandrika Kumaratunga hours after Rajapakse was sworn-in. Later Sen also met with Rajapakse.

India has an interest in Sri Lanka because the south Indian state of Tamil Nadu is home to 56 million Tamils who have ethnic and family ties with their Sri Lankan counterparts. Often developments in Sri Lanka affecting Tamils are felt in politics in Tamil Nadu and even in the federal government in New Delhi.

India lost 1,200 soldiers when it last intervened in Sri Lanka's internal conflict and was forced to withdraw. In 1991, a Tamil Tiger suicide bomber assassinated Rajiv Gandhi, who had been prime minister when the peacekeeping deployment was made in 1987.

Rajapakse didn't elaborate on how India would get involved in the Norwegian-brokered peace talks that started after the Sri Lankan government and the Liberation Tigers of Tamileelam signed a cease-fire in February, 2002.

"The Indian public opinion is against any military involvement in Sri Lanka," said retired Sri Lankan Air Marshall Harry Goonetilleke. "I don't think India will burn its fingers again."

"But if India makes a public statement now that it will not tolerate resumption of the war by the rebels, it will work," said Goonetilleke.

The rebels have made no new comment since their tough statement Monday that warned of war if their demand for broad autonomy for Tamil-majority areas was not met by the new government.

Rajapakse, 58, previously the opposition leader, is regarded as a political moderate even though he heads an alliance that supports Kumaratunga - who openly doesn't trust the rebels after they tried to assassinate her in 1999.

Rajapakse's alliance won most of the seats in Parliament, but fell short of an outright majority in fiercely contested elections last week and is now under pressure to form a coalition government with smaller parties.

Rajapakse identified peace with the Tamils as his main priority.

Rajapakse said Kumaratunga, who has criticized a cease-fire with the rebels and bitterly accused the former government of making too many concessions to the Tigers, would supervise the peace process and that New Delhi should take a leading role as well.

"India must come in as soon as possible and get involved in the peace process," Rajapakse told reporters. "I have always wanted India to play a role in Sri Lanka."

However, he said India's participation didn't mean that his party wanted Norway to step down as peace broker. But it was unclear whether he meant New Delhi should be diplomatically engaged or whether a troop deployment was possible.

Rajapakse's overtures to India come after the rebels said they hoped a political solution could be found to their demands for sweeping autonomy.

If not, "the Tamil people will fight to establish the Tamil sovereignty in their homeland," the pro-rebel TamilNet Web site said Monday.

Kumaratunga previously has refused to give the Tamils the degree of autonomy the rebels want, saying that would all but formalize the de facto state they've created.

Rajapakse had been a legislator since 1970 and enjoys wide support among the rank and file of the party.

Rajapakse's plans to pursue negotiations with the Tigers could be complicated following the defection of a powerful guerrilla commander in March, who took with him some 6,000 guerrillas from the 15,000-strong rebel army.

The main Tiger leadership has warned the government not to negotiate with the breakaway faction.

After hammering out the cease-fire that halted Sri Lanka's civil war, Norwegian negotiators withdrew at the peak of a power struggle between Kumaratunga and Wickremesinghe last year, saying they would return only after the two settled their differences.

(END) Dow Jones Newswires </span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>வாழைச்சேனை கறுவாக்கேணியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதேசத்தில் அடையாளம் காணப்படாத இளைஞர் ஒருவரின் சடலத்தை வாழைச்சேனை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் தலையில் துப்பாக்சிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக வாழைச்சேனைப் பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாம் nஐயத்திலக்க தெரிவித்தார்.

நேற்றிரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இறந்தவர் 28 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிசார் கூறுகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு கிரான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் வைத்தியசாலையிலிருந்து அறிவித்தலின்றி வெளியேறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு 11.35 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக மட்டக்களப்பு வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் என். தேவராஐன் தெரிவித்துள்ளார். </span>

நன்றி புதினம் டொட் கொம்

------------------

ஓட்டோவில் சென்றவர் சுடப்பட்டார்

இன்று மட்டக்களப்பு கிரான் பகுதியில் வைத்து கருணா குழுவினரால் ஓட்டோ சாரதியொருவர் சுடப்பட்டு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் சென்று கொண்டிருந்த ஓட்;டோவை மறித்த கருணா குழுவினர் அது நிறுத்தாது சென்றதைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தாகவும் தெரிய வருகிறது. இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஓட்டோ சாரதி முழங்காலில் படுகாயமடைந்துள்ளதாகவம் தெரிய வந்துள்ளது.


நன்றி தமிழ் அலை நிழற்பதிப்பு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[Image: thead2.php?id=17]
[Image: tbody2.php?id=17]

நன்றி உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மட்டு-அம்பாறை எம்.பிகள் கருணா கொலைகாரக் கும்பலின் ஆணைக்கேற்ப சிறிலங்காச் சிங்கள இராணுவத்தால் கடத்தப்பட்டு கிழக்குக் கொண்டு செல்லப்பட முதல் விட்ட கூட்ட அறிக்கை....!

[Image: thead2.php?id=16]
[Image: tbody2.php?id=16]

நன்றி உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>கருணாக் குழுவைக் கொண்டு புலிகளில் நிரந்தர பிளவை ஏற்படுத்தி புலிகளை பலவீனப்படுத்தும் இந்தியாவின் சதி...!


மேற்குலகுடன் தமிழர்கள் நெருங்குவது இந்திய பிராந்திய வல்லாதிக்கத்துக்கு கலக்கல் தந்துள்ளதால்...பெளத்த சிங்கள பேரினவாதத்துடனும் தமிழ் துரோகக் குழுக்களுடனும் இணைந்து தனது பிராந்திய மேலாதிகத்தை மீண்டும் இலங்கையில் செலுத்த முனையும் இந்தியாவின் பழைய திட்டம்...புது வடிவம்.....!

சூடுகண்ட பூனை மீண்டும் அடுப்படிக்கு வருகிறது.....!

அங்கே புலிக்குத் தடை... பொடா.. தடா...இங்கே புலியுடன் பேச அனுசரணை...ஐயா இந்தியக் பெருக்குடி அரசியல்வாதிகளே.. உளவாளிகளே...உந்தப் புளிச்ச நரிக்குணத்தை எப்பதான் கைவிடப் போறியள்....!</span> (our view)


[Image: thead2.php?id=15]
[Image: tbody2.php?id=15]

++++++++++++++

[Image: thead2.php?id=14]
[Image: tbody2.php?id=14]

++++++++++++++

[Image: thead2.php?id=13]
[Image: tbody2.php?id=13]


நன்றி உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>கருணாவின் மௌனத்தின் பின்னணி

கடந்த சில நாட்களாக கருணா மௌனமாக இருப்பது பற்றி பலர் எம்மிடம் வினவினார்கள். இது குறித்து கருணாவின் உள்வட்டத்திலிருக்கும் பெயர் குறிப்பிடமுடியாத நண்பர் ஒருவர் தெரிவிக்கையில் இது "பலகல்லவின் <img src='http://sooriyan.com/images/stories/flight/lionel.jpg' border='0' alt='user posted image'>
அன்புக் கட்டளை" எனத் தெரிவித்துள்ளார். இறுதியாக நேற்று மாலை கூட பலகல்லவுடன் கருணா தொடர்பில் இருந்தார் என்றும் அறிய முடிகிறது. இவ்வாறான தொடர்புகளுக்காக மூன்று வித்தியாசமான கைத் தொலைபேசிகளை கருணா பயன்படுத்துவதாகவும் அறியமுடிகிறது.
தொலைத் தொடர்பு செற்றுகள் பல நாட்களாக மூடிவைக்கப்பட்டிருப்பதும், கைத் தொலைபேசிகளையே நம்பகமான தொலைத்தொடர்புச் சாதகமாக கருணா அணியினர் பயன்படுத்திவருகின்றனர் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்த விடயமே.

கருணாவை கதைக்கவேண்டாம் என்று கூறிவிட்டு இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்ல இந்தியச் செய்தித்தளம் ரெடிவ் இற்குத் திங்களன்று வழங்கிய ஒரு பேட்டியில் கருணாவுக்கு சார்பான பல சமிக்ஞைகளைக் காட்டியுள்ளது மட்டுமன்றி, கருணாவின் பிளவு முயற்சி புலிகளைப் பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கே நாம் கூர்ந்து கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் இந்தப் பலகல்ல எவ்வாறான திட்டங்களுக்காக வேலைசெய்கிறார் அவருடைய நோக்கம் என்ன என்பதாகும்.

பலகல்ல சந்திரிகா அம்மையாருக்கு மிகவும் நெருக்கமானவர். 2003ம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டிய பலகல்லவின் பதவிக்காலம் சந்திரிகா அம்மையாரால் நீடிக்கப்பட்டிருந்ததென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் தேவைகளுக்காகவே சந்திரிகா அம்மையார் பலகல்ல என்ற துருப்புச்சீட்டைப் பயன்படுத்துகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இலங்கைக்கு அமைதிப்படையாக வந்து பின்னர் விடுதலைப்புலிகளுடன் போரில் இறங்கி பல இராணுவ வீரர்களை இழந்திருந்தது இந்திய இராணுவம்.

சிங்களவர்கள் போர் புரிவதற்குப் பதிலாக இந்திய இராணுவமே விடுதலைப்புலிகளுடன் போர் புரியும் நிலை ஏற்பட்டதையிட்டு சிங்கள இராணுவம் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தது.

ஆனால் இதற்குரிய நன்றிக்கடனாக சிங்கள அரசோ இராணுவமோ எங்காயினும் ஒரு நினைவுத் தூபி கூட எழுப்பியிருக்கவில்லை. தமது வேலையைச் செய்வதற்கு இந்திய இராணுவம் வந்து உதவியதாக ஒரு நன்றி அடையாளச் சின்னத்தை ஏற்படுத்துவதைக் கூட சிங்களத் தேசியத்தின் அவமானமாகவே சிங்களப் பேரினவாதம் கருதியது. அந்த அளவுக்கு ஆழமானதாக ஊறிப்போயிருந்தது சிங்களப் பேரினவாதம்!

மிக அண்மையில், பலகல்ல இந்தக் குறையைப் போக்கவேண்டும் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்ததும், நினைவுச்சின்னம் எழுப்புவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள இந்தியத் தலைநகருக்கு ஆட்கள் அனுப்பப்பட்டது பற்றியும் பரவலாகச் செய்திகள் வெளியிடப்பட்டன. ஒரு நினைவுச்சின்னம் ஏற்படுத்துவதற்கு ஏன் இந்தத் திடீர் ஆரவாரம்?

இந்திய இராணுவம் வெளியேறி பதின்மூன்று வருடங்களாகியதன் பின்பு பலகல்லவுக்கு ஏன் இந்தத் திடீர்க் கரிசனை? ஏன் ஊடகங்கள் இதற்குப் பலமாகப் பயன்படுத்தப்படுகின்றன?

இந்தியாவுடன் ஒரு பாரிய பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்து கொள்ளவேண்டும் என்பதில் சந்திரிகாவும் கதிர்காமரும் மிகவும் ஆவலுடன் இருப்பதேன்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுவருவதையும், இடைக்கால நிர்வாகத்தை வடக்கு கிழக்கிற்கு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் பெருமளவு வெளிநாட்டு நிதியைப் பெற்று விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியை முன்னிறுத்திச் செயற்படுவார்கள் என்பதையும் இது தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோட்பாட்டுக்கும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துவிடும் என்று கிலேசமடைந்திருக்கும் கதிர்காமரும் சந்திரிகா அம்மையாரும் உள்ளிட்ட சிங்களப் பேரினவாத சக்திகள் இந்தியாவோடு அதீத உறவுகளை அரச, இராணுவ மட்டத்தில் ஏற்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமது அரசியலை வலுப்படுத்தலாம் என்று நெடுநாட்களாகவே கனவு கண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மூலமாக தமிழீழ மக்களின் ஒன்றுபட்ட அரசியல் அபிலாசைகளை முன்வைத்துப் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதானது சிங்களப் பேரினவாத அரசியலுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

தமிழீழ மக்களின் இறைமைக்கும், விடுதலைப்புலிகளின் ஏகோபித்த தலைமைக்கும், இடைக்கால நிர்வாகத்திற்கும் கிடைத்த இந்த வெற்றியைச் சிதைக்க சிங்களப் பேரினவாதம் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்கிறது.

இந்த நிலையில் மீண்டும் இந்தியாவைக் கெஞ்சி மண்டாடியாவது தமிழீழ மக்களின் அபிலாசைகளை நசுக்கிவிட தம்மாலான பகீரதப் பிரயத்தனங்களை இவர்கள் செய்கிறார்கள்.

தமிழர்களோடு இந்தியாவை மீண்டும் பகைக்கச் செய்வதற்கான இந்த முன்னெடுப்புகளுக்கு முண்டுகொடுக்கும் வகையில் கருணாகுழுவினர் வெளியிட்டு வருவதையிட்டு மட்டு அம்பாறை வாழ் மக்கள் மிகுந்த விசனமடைந்துள்ளனர்.

கருணா குழுவினருக்குக் கண்துடைப்புக்காகக் கொஞ்சக் காசைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழீழத் தேசியத்தின் மூலம் தமிழர்களுக்குக் கிடைக்கவிருக்கும் பாரிய அங்கீகாரத்தையும் பெரும் அபிவிருத்தி வாய்ப்புக்களையும் தடுத்து நிறுத்திவிடலாம் என்பதே கதிர்காமரின் திட்டம்; சந்திரிகாவின் ஆசை; இதுவே ஜே. வி. பியிற்கும் திருப்தியளிக்கும் திட்டம்.

பலகல்ல இதற்கு ஒரு பாலம்!

பலகல்லவுக்கும் கருணாவுக்கும் இடையே வளர்க்கப்பட்டுவருகின்ற நட்பு தமிழீழத் தேசியத்திற்கும் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டுக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கின்ற ஆப்பு.

ஏன் கருணாவால் பகிரங்கமாக தமிழீழத் தேசியத்திற்குத் தான் ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டேன் என்றோ, வடகிழக்கைத் துண்டாடும் முயற்சிக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்றோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருமைப்பாட்டைக் குலைக்கமாட்டேன் என்றோ பகிரங்கமாகக் கூறமுடியவில்லை? ஏன் தன் கைப்பட ஒரு எழுத்துமூலமான அறிக்கையைக் கூட இதுவரை இதுபற்றி வெளியிடவில்லை?

ஆப்பு எடுபட்டுவிடும் என்ற பயம் தான் காரணம்!

பலகல்லவின் அன்புக்கட்டளையின் பின்னணி இது தான்.

- இளந்தென்றல் </span>

தமிழ் அலை நிழற்பதிப்பு....and sooriyan.com

==================


India watching Lanka closely
[ NDTV ] [ 07:00 GMT, Apr. 8, 2004 ]

Thursday, April 8, 2004 (Colombo)

As the new Sri Lankan government takes charge of the island, India is keeping a keen watch on developments in the neighbouring country.

Sri Lanka's new Prime Minister Mahinda Rajapakse has already called for greater co-operation with India, a sentiment that India reciprocates.

"The ties with India have strengthened to a point where they are supported by every section of the society and polity in Lanka," said Nirupam Sen, Indian High Commissioner to Sri Lanka.

All for peace

The most significant area of co-operation between the two countries is the Sri Lankan peace process.

While the Norway-brokered peace talks with rebel Tamil tigers were suspended a year ago, <span style='color:red'>an internal split in the LTTE has created new hopes for dialogue.

[b]"The LTTE now has a divided house and they will not be able to launch military action. The ceasefire agreement is thus strengthened,\" the Indian envoy said.

India and Sri Lanka now share the hopes of the ethnic Lankan conflict getting resolved, enabling peace for the entire region. </span>

tamilcanadian...ndtv.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.dailymirror.lk/2004/04/08/imgs/fronts.gif' border='0' alt='user posted image'>

பெளத்த மதப் பிரியரும் சிறிலங்காவின் தற்போதய பிரதமருமான மகிந்த ராஜபக்ச கண்டி மல்வத்த பீடாதிபதியுடன்...ஆசி பெறுவதில்....!

(image from daily mirror)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>தேசிய பட்டியல் மூலம் ஆனந்தசங்கரிக்கு ஆசனம் வழங்க ஜாதிக ஹெல உறுமய திட்டம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை வழங்குவது தொடர்பாக அந்தக் கட்சியின் அதிஉயர் சங்க பீடம் நேற்று கலந்துரையாடியிருக்கிறது.

எனினும் இது தொடர்பாக இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அதிஉயர் சங்க பீடத்தின் ஊடகப் பேச்சாளர் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவிக்கின்றார்.

இம்முறை தேர்தலில் வடக்கில் ஆனந்தசங்கரி ஐனநாயாக ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை. இதனால் தமிழ்ச் சமூகத்தின் உண்மையான மக்களின் குரல் இம்முறை ஒலிக்கவில்லை எனத் தெரிவித்த அத்துரலிய ரத்தின தேரர், இதன் காரணமாக தாம் ஆனந்தசங்கரியைக் கருத்திற்கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலை காரணமாக ஆனந்தசங்கரியின் கொள்கைகளும், அபிலாஷைகளும் எதுவாக இருப்பினும், அவருக்கு ஐனநாயக ரீதியாக குரல் எழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையாகும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

அவருக்கு தேசிய பட்டியல் அங்கத்துவத்திற்காக அழைப்பு விடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஆலோசனை நடத்தி வருவதாக அத்துரலிய ரத்தின தேரர் <img src='http://sooriyan.com/images/stories/seithi01/pikku_1.jpg' border='0' alt='user posted image'>மேலும் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னே இந்தியாவின் இரகசிய திட்டமிடல் இருப்பதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரசை, சந்திரிகா கூட்டணியுடன் இணையும் படி அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, தாம் ஆதரவு வழங்கிய ஆனந்தசங்கரிக்கு ஆசனம் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதிலும் இந்தியா தனது இரகசிய ஊடுருவலைப் பிரயோகித்து வருவதாக கொழும்பிலுள்ள அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

அவசியமின்றி ஈ.பி.டி.பி. கட்சிக்கு அமைச்சு ஒன்றை தாரை வார்த்துக் கொடுக்க சந்திரிகா முயல்வதற்கும் இந்தியாவின் செயற்பாடுகளே காரணம் என்றும் அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. </span>

நன்றி புதினம்...சூரியன் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[size=16][b]தேர்தலின் பின் யாழ்ப்பாண மக்களின் மனநிலை....!


Sri Lanka's Tamils optimistic over peace

By Soutik Biswas
BBC News Online correspondent in Jaffna

Residents of Jaffna town in the northern heartland of Sri Lanka's minority Tamil community are cautiously optimistic that the new government will resume peace talks with the country's Tamil Tiger rebels.

They may be disappointed with the defeat of former Prime Minister Ranil Wickramasinghe in last week's general elections. But they take heart from the strong showing by Tamil nationalists.

"Peace is in the air, it is the buzzword in Jaffna," says GP Ferminus, an official at the Centre for Performing Arts in Jaffna.

The Reverend Nesa Kumar, whose 142-year-old church was destroyed in the civil war and recently rebuilt, agrees. "I do not think there will be ever be a return to war though it is going to be a long journey to a final solution," he says.

Many are uncomfortable with what they describe as hardline elements within the new government who may not be willing to give out many concessions to the Tamils in return for durable peace.

But they see a sliver of hope in the political empowerment of Tamil nationalists.

For the first time, over 20 Tamils belonging to the Tamil Nationalist Alliance, supported by the rebels, have been elected to form the third largest single party in the new parliament.

New heroes

The parliamentarians have been elected from Tamil majority areas in the north and east of the country.

Any government in Sri Lanka now has to continue the peace talks with the Tamil members of the parliament

"Half of the newly elected TNA MPs are rebels themselves. Now they have to behave like parliamentarians, not like militants or warriors," says Linga Thurairajah, a lawyer.

The new Tamil MPs appear to be Jaffna's new pinup heroes and their posters are pasted inside many homes.

At Jaffna University, home to more than 6,000 students, everybody is talking about two former students who are among the newly elected TNA parliamentarians.

Selvaraja Rajendran studied social sciences and went on to head a Tamil student's body. He won by a record 112,000 votes.

Padmini Chidamparanathan, who studied Hindu civilisation, is described as a "livewire" and is the first elected woman MP from the peninsula.

"Any government in Sri Lanka now has to continue the peace talks with the Tamil members of the parliament," says Professor S Mohanadas, the university's vice chancellor.

It is a university which takes politics extremely seriously, with the faculty and students steeped in the Tamil nationalist cause.

The Dean of the Faculty of Graduate Studies, Professor SK Sitrampalam, is a historian and President of the Sri Lanka Federal Party, a 54-year-old Tamil nationalist party.

He believes the international community and the elected Tamil parliamentarians are the key to keeping up the pressure on the government to take the peace process forward.

On the other hand, he reckons the rebels cannot act rashly and go to war at the slightest hint of the talks stalling or dragging.

"The Tamil rebels are also answerable to the international community. They can only ignore them and act rashly if they are seriously pushed into a corner by the new government," he says.

A lot of residents believe that any hardline elements in the new government might have their influence limited because it will not have a majority in parliament.

One of them is Saroja Sivachandran, who runs an institute for women's studies in Jaffna.

She showed me where in her home she had a bunker built "large enough to accommodate 10-15 people" during the incessant shelling and aerial bombing by the government during the war.

Now, she says, she is confident that war is a thing of the past.

"I do not think there's any chance of a major setback to peace. There are bad people in all parties. When they come to power in a coalition, they are more accountable and they also sometimes change," she says.

Tigers cautious

At the Tamil Tiger rebels' political wing headquarters in the city, a senior Tiger who goes by the name of Yalavan says there is no alternative to peace.

Sitting in a chandeliered room with a huge photograph of the rebel leader Velupillai Prabhakaran on the wall, Yalavan told BBC News Online: "We have agreed to continue peace talks with the new government."

The Tamil rebels are answerable to the international community
Professor SK Sitrampalam, President of the Sri Lankan Federal Party

But he is not very sure of how the new government is going to deal with the peace process.

"Many of us think that President Kumaratunga might declare war on us. It is early days yet. Let us wait and see," he says.

But eventually people like Professor Sitrampalam say that only a Tamil homeland, recognition of Tamils as a nationality (not a community) and right to self determination can be a solution for durable peace.

"The solution must meet the legitimate aspirations. The rebels cannot afford any further watered down solution. They have already climbed down from total separation to a confederation," he says.

Even Palavam, a 35-year-old refugee living in a derelict hovel in a bombed out abandoned house on the fringes of Jaffna city says: "I want a separate Tamil homeland. Only then we can solve our problems."

Dreams die hard for people of Jaffna.

[url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3610285.stm]முழுவிபரங்களுக்கும்....இங்கு அழுத்துக...!

our thanks bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)