Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
மூத்த உறுப்பினர் பாவா வன்னி சென்றார்

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளருமான பாவா அண்ணன் இன்னுமொரு போராளியுடன் கருணாவை விட்டு விலகி வன்னி சென்றுள்ளார் என நம்பகமாகத் தெரியவருகிறது.

மட்டு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களோடு இணைந்து பணியாற்றிய பாவா அண்ணனின் வெளியேற்றம் அம்பாறை மாவட்டத்தில் கருணா குழுவினரிற்கு மிகப் பெரிய தாக்கமாக அமையும் என நம்பலாம்.

தேர்தலுக்குப் பின்னர் போராளிகளில் பலர் தம்மைவிட்டு விலகிச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு கருணா குழுவினருக்கு இருந்து வந்தது. இதனைத் தடுப்பதற்காக முகாம்களது பாதுகாப்பையும் போராளிகள் மீதான கண்காணிப்பையும் கருணா குழுவினர் மேலும் இறுக்கி வருகின்ற நிலையிலும் போராளிகள் வெளியேறிவருவது கருணா குழுவினருக்கு மிகவும் ஆத்திரத்தை அளித்து வருகிறது.

பாவா அண்ணனின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமது முகாமுக்கு வந்த கருணா குழு பொறுப்பாளர் ஒருவர் தம்மை தூசணை வார்த்தைகளால் திட்டியதாக அங்கிருந்து தப்பி வந்து எம்முடன் இணைந்த போராளியொருவர் தெரிவித்தார். கருணாவும் குழுவினர் நிதானத்தை இழந்து வருகிறார்கள் போல தெரிகிறது.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[align=center:c2379af58a]மறைந்த.ஆர்.சத்தியமூர்த்தி[/align:c2379af58a]<img src='http://www.yarl.com/forum/files/sathyamoorthi.jpeg' border='0' alt='user posted image'>
<b>மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளர் மறைந்த.ஆர்.சத்தியமூர்த்தியின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது.</b>
Reply
செய்தி உண்மைதான். இன்று ரிரிஎன் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
Kadiragamar new Prime Minister?

Alladin Hussein in Colombo, March 4,2004, 11.37 pm. Presidential Advisor Lakshman Kadiragamar is tipped to be the United Peoples Freedom Alliances (UPFA) Prime Minister. However, sources claim that a battle is brewing within the UPFA ranks, with two other senior Sri Lanka Freedom Party (SLFP) members also battling for the prestigious post.
The two other contenders are: Former Opposition Leader Mahinda Rajapakse and President Chandrika Kumaratungas brother Anura Bandaranaike. The UPFA is expected to swear in the new Prime Minister either today evening or tomorrow, while the new cabinet is expected to be announced later this week.

Sources however said that most of the UPFA members preferred Lakshman Kadiragamar as the Sri Lankas new Prime Minister.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
CWC to defect from UNP?

Alladin Hussein in Colombo, March 4, 2004, 11.59 pm. The Ceylon Workers Congress (CWC) is expected to extend their support to the United Peoples Freedom Alliance (UPFA). CWC Leader Arumugam Thondaman is reported to have met with UPFA Leader President Chandrika Kumaratunga today evening, soon after the final election results were announced.
The CWC is reported to have put forward several demands to the UPFA, if they are to support the Alliance. Most of the demands centre around the rights of the estate sector Tamil population. The CWC has secured seven seats at this election. "The UPFA wants to gather all the support they can get, so that they will have a comfortable majority in parliament," sources said.

The CWC soon after Parliament was dissolved in early February, pledged their continuous support to the United National Party.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஆறுமுகம் தொண்டைமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் 7 எம்பிக்களுடன் சந்திரிகா கூட்டணியை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தாராளமான நிதி உதவிகளை கருணா எங்கிருந்து பெறுகிறார்?

<b>இராணுவ கட்டுப்பாட்டில் கருணா
தேர்தலுடன் மட்டக்களப்பில் ஏற்படப் போகும் புதிய மாற்றங்கள்</b>

மட்டக்களப்பில் தேர்தலுடன் நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்று ஒரு மாதம் ப10ர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வடபகுதி மக்கள் மிரட்டிý விரப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக, கருணா பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராத போதிலும் அவர் தொப்பிகல அடர்ந்த காட்டுப் பகுதியில் மறைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாவின் மிக நெருங்கிய சகாவும், தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வேட்பாளருமான ராஜன் சத்தியமூýர்த்தி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், கருணாவின் நடமாட்டங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி சுடப்பட்டதும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் துப்பாக்கிச் சூýட்டுக்கு இலக்கானதும், அதன்பின்னர் ராஜன் சத்தியமூýர்த்தியின் கொலையும் கருணா தரப்பினரை கடுமையாக மிரட்டிýயிருக்கலாம். இதனால் கருணாவின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், அவர் சிங்கள, ஆங்கிலச் செய்தியாளர்களைச் சந்திப்பதும் நின்றுவிட்டது.

செஞ்சுடர் என்ற கருணாவின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அதன்பின்னர் அங்கு போராளிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை உருவானதும் கருணாவின் பாதுகாப்புக் குறித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருக்கலாம்.

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் விடுத்த வேண்டுகோள் போராளிகள் மத்தியில் பெரும் கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. கருணா கூýறுவதுபோலல்லாது, தாங்கள் தமிழ்த் தேசியத்திற்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் பெரும் துரோகம் இழைப்பதாகக் அவர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். எனினும், கருணாவை விட்டு விலக முடிýயாத இக்கட்டான சூýழ்நிலையில் இருந்த பல போராளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூýறுகின்றன.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைப் பிரிக்கும் வெருகல் பகுதியின் ஆற்றங்கரையோரம் கருணா தரப்பினர் மிகுந்த உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும், இப்பகுதிக் காவலரண்களில் கடமைக்கு நிறுத்தப்பட்ட போராளிகள் பலர் ஆயுதங்களைக் கைவிட்டுத் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெருகல் பகுதியில் காவலரண்களுக்கென அழைத்துச் செல்லப்பட்ட போராளிகள் பலர் அப்பகுதிகளை அண்டிýய காடுகளிலும், மறைவிடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து தப்பிய போராளிகள் பலர் தெரிவித்த தகவல்களை அடுத்து, வெருகல் பகுதி காவல் நிலையங்களுக்குச் சென்ற போராளிகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தேடிý அப்பகுதிக்குச் சென்று கருணா தரப்பினருடன் கடுமையாக மோதியுள்ளதாகவும் கூýறப்படுகிறது.

போராளிகள் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளால் போராளிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தப்பியோட முனையும் போராளிகள் கைது செய்யப்பட்ட செய்தி ஏனைய போராளிகள் மத்தியில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதற்காகவே வெருகல் பகுதி காவல்நிலைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ராஜன் சத்தியமூýர்த்தியின் கொலை கருணாவிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூýறுகின்றன. கருணாவின் அண்மைக்கால நெருங்கிய சகாவான சத்தியமூýர்த்தியின் கொலை தொடர்பாக கருணா குழுவினர் மீதே பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. சத்தியமூýர்த்திக்கு எவ்வேளையிலும் உயிராபத்து ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் கருணா குழுவினரால் அவருக்கு உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டிýருந்தது.

அவர் கொல்லப்பட்ட திருமலை வீதி வீட்டைச் சுற்றியுள்ள வீதிகள் கருணா குழுவினரின் பலத்த கண்காணிப்புக்கும், காவலுக்கும் உட்படுத்தப்பட்டிýருந்தது. விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் கடந்தவாரம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் போராளிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை அடுத்து சத்தியமூýர்த்தியின் பாதுகாப்பு மேலும் இறுக்கப்பட்டு அவருக்கான பாதுகாப்புத் தொடர்பான பொறுப்புகள் தனது நெருங்கிய சகா ஒருவரிடமே கருணா ஒப்படைத்திருந்தார்.

இத்தனை பாதுகாப்புக்கு மத்தியிலும், சத்தியமூýர்த்தியின் வீட்டுக்குச் சென்ற இருவர் அவருடன் உரையாடிýவிட்டு அவரைச் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றது கருணா தரப்பினரை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கொலையும், தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றதும் மேற்படிý துப்பாக்கி நபர்களுக்கும், கருணா குழுவில் முக்கியமான சிலருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் அவர்களது உதவிகளின்றி இந்தக் கொலை நடந்திருக்க முடிýயாதென கருணா தரப்பினர் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர்.

கருணாவின் பிரதேசவாதச் செயற்பாடுகளுக்கு மிகவும் நெருங்கித் துணைபோனவர் ராஜன் சத்தியமூýர்த்தி என்பது மட்டுநகர் மக்களுக்கு நன்கு தெரியும். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும், இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஒரு தடவை பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டிýயிட்டு படுதோல்வியடைந்தவர் என்பதும், வடபகுதி மக்களுக்கு எதிராக குறிப்பாக வடபகுதி வர்த்தகர்களுக்கு எதிராக மிகக் கடுமையான பிரதேசவாதத்தை வெளிப்படையாகவே சத்தியமூýர்த்தி கூýறிவருபவர் என்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும்.

விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு எதிராகச் செயற்படத் தொடங்கிய கருணா, சத்தியமூýர்த்தி போன்றவர்களை தன்வசப்படுத்திக் கொண்டார். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்ளேயே இவ்வாறானவர்களின் தொடர்புகளை கருணா ஏற்படுத்தியிருந்தார். இது குறித்து மட்டக்களப்பு மக்கள் மத்தியிலும், போராளிகள் மத்தியிலும் கடும் விசனம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அப்போது கருணா இதைப் பொருட்படுத்தவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்படமுன்னரேயே இந்தப் பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வேட்பாளராக ராஜன் சத்தியமூýர்த்தியை கருணா நியமித்திருந்தார். இவரைப் பயன்படுத்தி பல்வேறு நடவடிýக்கைகளையும் மேற்கொள்ள முடிýயும் என்பது கருணாவின் நம்பிக்கையாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டதும், அவருக்கான நிதி வழங்கலும் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் நிறுத்தப்பட்டது.

வழமையாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மாதந்தோறும் 3 கோடிý ரூýபாவை கருணா தரப்பினருக்கு நேரடிýயாக அனுப்பி வந்தனர். மேலதிகமாக 1 கோடிý ரூýபாவை புலிகளின் தலைமைப்பீடம் கருணாவிற்கு வழங்கிவந்தது. கருணாவின் துரோகத் தனத்தை அடுத்து இந்த நிதி வழங்கல் உடனடிýயாக நிறுத்தப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியில் கருணா பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மட்டக்களப்பு வர்த்தகர்களை மிரட்டிýப் பணம் பறிக்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிýவடைந்தது. மட்டக்களப்பு நகரைப் பொறுத்தவரை 90 வீதத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். ராஜன் சத்தியமூýர்த்தி மட்டுநகர் வர்த்தகர் சங்கத் தலைவர் என்பதால் அவர் மூýலம் வர்த்தகர்களிடமிருந்து பெருமளவு நிதியைப் பெற முடிýயுமென கருணா கருதியிருந்தார். ஆனால், எந்தவொரு வர்த்தகரும் கருணா தரப்பினரைச் சந்திக்கவோ அல்லது அவர்களுக்கு நிதி வழங்கவோ அடிýயோடு மறுத்துவிட்டனர்.

இந்தநிலையில் ராஜன் சத்தியமூýர்த்தியின் கொலை கருணா தரப்பினரை வெகுவாகப் பாதித்தது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாண வர்த்தகர்களை கடந்த செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக மிரட்டிýப் பயமுறுத்தி வெளியேற்றினர். அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களதும், கடைகளினதும் திறப்புகள் மூýலம் கடைகளைத் திறந்தும், உடைத்தும் பெருமளவு பொருட்கள் கொள்ளையடிýக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செங்கலடிý, பாண்டிýருப்பு போன்ற பகுதிகளிலும் வடபகுதி வர்த்தகர்களின் நகைக்கடைகளும், பலசரக்குக் கடைகளும் சூýறையாடப்பட்டுள்ளன. சில பகுதிகளில், கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பை விட்டு வெளியேறிச் சென்ற வர்த்தகர்களின் வீடுகளிலும் உடைமைகள் கொள்ளையடிýக்கப்பட்டுள்ளன. இதனால் மட்டக்களப்பு நகரமே சோபை இழந்து போயுள்ளது.

கருணா குழுவினரின் இந்த நடவடிýக்கைகளை படையினரோ, பொலிஸாரோ தடுத்து நிறுத்தாது கைகட்டிýப் பார்த்துக் கொண்டிýருந்தனர். தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது குறித்து வர்த்தகர்கள் பலர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தபோதிலும் அதனைப் பொலிஸாரோ, படையினரோ பொருட்படுத்தவில்லை. இரானுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் கருணாவுடன் நெருங்கிச் செயற்பட்டு வருவதாகவும், கருணாவின் இந்த நடவடிýக்கைகளைத் தடுத்து நிறுத்தாதவாறு பொலிஸாரை இரானுவ புலனாய்வுப் பிரிவினர் கட்டுப்படுத்தி வருவதாகவும் மட்டக்களப்பு மக்கள் பலர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.

ராஜன் சத்தியமூýர்த்தி கொல்லப்பட்டு ஒரு சில மணிநேரங்களுக்குள்ளேயே அது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்த பொலிஸாருக்கோ, படையினருக்கோ எதுவித உத்தரவையும் வழங்கவில்லை. பாதுகாப்பமைச்சை தன் வசம் வைத்துள்ள ஜனாதிபதியின் இந்த நடவடிýக்கை வடபகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, கிழக்கு வாழ் மக்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இவ்வாறான அத்துமீறல்கள் நடைபெற்றன. வடபகுதி மக்கள் உடனடிýயாக வெளியேறிவிட வேண்டுமென்ற கருணா குழுவினர் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூýலம் அறிவித்தபோதும் வடபகுதி மக்களை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தபோதும் அந்தப் பகுதிகளிலெல்லாம் படையினரும், பொலிஸாரும் சீருடையிலும், சிவில் உடையிலும் நின்றதாக மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்னறர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கும் தனது ப10ரண அதரவைத் தெரிவித்துள்ள ஜோசப் பரராஜசிங்கத்தை இந்தத் தேர்தலில் போட்டிýயிடாது செய்ய கருணா தரப்பினர் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிýருந்தனர். ஆனாலும், ஜோசப் பரராஜசிங்கம் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காது தனது ஆதரவாளர்களின் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் போட்டிýயிட்டிýருந்தார். கருணாவின் பிரதேசவாதத்திற்குப் பின்னர் மட்டக்களப்பிலுள்ள பெருமளவு வடபகுதி மக்கள் தேர்தலில் ஜோசப் பரராஜசிங்கத்திற்கு வாக்களித்து விடுவார்கள் என்பதை உணர்ந்த கருணா குழுவினர், ராஜன் சத்தியமூýர்த்தி கொலையுடன் பெருமளவு வடபகுதி மக்களை அச்சுறுத்தி வெளியேற்றியமை ஜோசப் பரராஜசிங்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையும், கருணா குழுவினர் திட்டமிட்டே செய்திருந்தனர். ஜோசப் பரராஜசிங்கத்தை எப்படிýயாவது இந்தத் தேர்தலில் தோற்கடிýக்க வேண்டுமென்பதில் கருணா குழுவினர் பெரும் முனைப்புக் காட்டிýயிருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திடமிருந்தோ அல்லது வெளிநாட்டுத் தமிழ் மக்களிடமிருந்தோ அல்லது மட்டக்களப்பு வர்த்தகர்களிடமிருந்தோ நிதி கிடைப்பது நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் கருணா குழுவினருக்கு தாராளமாகப் பணம் கிடைப்பதாகக் கூýறப்படுகின்றது. கருணா குழுவினருக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூýலம் அவரது செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக சில தீய சக்திகள் அவருக்கு நிதியுதவி வழங்கிவருவதாகக் கூýறப்பட்டாலும், தென்னிலங்கையிலிருந்து அவருக்குப் பெருமளவு நிதி கிடைப்பதாகவும் மட்டக்களப்புப் போராளிகள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.

கருணா குழுவினரின் மற்றைய நடவடிýக்கைகளை விட வடபகுதி மக்களையும், மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் வடபகுதி டாக்டர்களையும் மிரட்டிý வெளியேற்றியமை மனிதாபிமானப் பிரச்சினையாகும். இதனை ஐ.நா.அமைப்புகள் கடுமையாகக் கண்டிýத்துள்ளன. ஆனாலும், கருணா குழுவினருடன் இதுவரை இவை தொடர்பாக எவரும் தொடர்பு கொள்ளவில்லை. தனது இந்த நடவடிýக்கைகளை நிறுத்த வேண்டுமென்பதற்காக அரச தரப்போ அல்லது ஜனாதிபதியோ அல்லது வேறு தரப்பினரோ தன்னுடன் தொடர்பு கொள்ளவேண்டுமென கருணா பெரிதும் விரும்புகின்றார். இவ்வாறான தொடர்புகள் மூýலம் தன்னை அவர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்பதும் கிழக்குப் பிரச்சினைகள் தொடர்பாக தன்னுடன் தான் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அரச தரப்பிற்கும் ;த் தேசியத்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் வடக்கு, கிழக்கு இணைப்பிற்கும் விரோதமான சக்திகளுடன் கருணா இணைந்து விட்டதை மட்டக்களப்பு மக்கள் நன்கு அறிந்துள்ளபோதிலும் இவை குறித்தெல்லாம் பேச முடிýயாது, தொடர்ந்தும் அவர்கள் மௌனம் சாதித்தே வருகின்றனர்.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மட்டக்களப்பிருந்து வடபகுதி மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு காரணம்.....

இது மட்டக்களப்பு மக்களின் முடிýவல்ல கருணா குழுவினரின் முடிýவே இது!

ராஜன் சத்தியமூýர்த்தி படுகொலையின் பின்னணியில்.....

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வடபகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிýக்கையானது, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா குழுவினருடைய அடாவடிýத்தனத்தையே காட்டுகின்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் விலகி தனித்து இயங்கப்போவதாக கருணா கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவித்து, இதற்கான காரணங்கள் சிலவற்றை முன்வைத்தபோது, கருணாவினுடைய கூýற்றை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டாலும் சில தினங்களில் கருணா செய்த அடாவடிýத்தனங்களை மறைப்பதற்காகவும், மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே பிரதேசவாதம் என்ற குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர்.

கருணாவிற்கு எதிராக வன்னித் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட 'துரோகி" என்ற பட்டத்தையும், இந்தத் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யக்கோரி கருணா தரப்பினரால் நடத்தப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களுக்கு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தக சமூýகம் ஆதரவு அளிக்காமையே இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு முக்கிய காரணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர் சமூýகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கு தமிழ்"நிகழ்விற்குப் பண உதவி மற்றும் சரீர உதவிகளை வழங்கிப் பெரும் பங்காற்றியவர்கள் யாழ். வர்த்தக சமூýகத்தினர்.

இந்த நிலையில் கருணா வன்னித் தலைமையகத்துடன் முரண்பட்டுக் கொண்டதையடுத்து தம்மால் வழங்கப்பட்ட சகல உதவிகளையும் யாழ். வர்த்தகர்கள் நிறுத்திக் கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 90 சதவீதமான வர்த்தகர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மட்டக்களப்பு நகரை எடுத்துக் கொண்டால் 95 சதவீதமான வர்த்தகர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய பண உதவிகள் நிறுத்தப்பட்டால் பெரும் சிக்கலான நிலையையே கருணா குழுவினர் எதிர்நோக்க வேண்டிý வரும்.

இந்தநிலையில், கருணா குழுவினரால் கடந்த வாரம் கரடிýயனாறு தேனகத்தில் நடத்தப்படவிருந்த வர்த்தக சமூýகத்தினருடனான சந்திப்புக்கு வர்த்தக சமூýகத்தினர் சமூýகமளிக்க மறுப்புத் தெரிவித்தது. கருணாவின் நடவடிýக்கைக்கு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் கொடுத்த முதலாவது சாட்டையடிý.

இதையடுத்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெரிய உப்போடை கருணா குழுவினரின் அரசியல் அலுவலகத்திற்கு வர்த்தகர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு பணம் அறவிடும் முயற்சியும் தோல்வியடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கருணா குழுவினரே, எப்படிýயாவது வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

வட பகுதியிலிருந்து முஸ்லிம்களை கருணா எவ்வாறு வெளியேற்றினாரோ அதேபாணியில்தான் மட்டக்களப்பிலிருந்தும் வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களையும் வெளியேற்றினார்.

இந்த நடவடிýக்கைக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது என கருணாவின் மிக நெருங்கிய சகாவும், பேச்சாளருமான வரதன் அறிக்கை வெளியிட்டிýருந்தார்.

ஆனால், மட்டக்களப்பு நகரிலுள்ள பெரும்புள்ளி வர்த்தகர்கள் பலரிடம் கருணா குழுவின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் துரை நேரடிýயாகச் சென்று"'உங்களை இரத்த வெள்ளத்தில் பார்ப்பதற்கு நாம் விரும்பவில்லை, இங்கிருந்து சென்று விடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

நகரில் கருணா குழுவினருடைய கட்டளையை நிறைவேற்றும் முக்கிய இடமாக பெரிய உப்போடை அலுவலகமே செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், வர்த்தக சங்கத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளருமாக இருந்த ராஜன் சத்தியமூýர்த்தியிடம் தமது நிலை தொடர்பாக வர்த்தகர் முறையிட்ட போது கருணாவின் முடிýவில் மாற்றமில்லை. வன்னித் தலைமைப் பீடத்தினரே தமது முடிýவை மாற்ற வேண்டும். எனவே, அவர்களிடம் போய் மண்டிýயிட்டு கருணாவிற்குக் கொடுக்கப்பட்ட துரோகி என்ற பட்டத்தை நீக்குங்கள். நீங்கள் வன்னி சென்று வரும் வரை உங்கள் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பை தான் வழங்குவேன் எனவும் ராஜன் சத்தியமூýர்த்தி தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டிýயிட்ட ராஜன் சத்தியமூýர்த்தி, தமிரசுக் கட்சியில் சேரும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிதீவிர விசுவாசியாகவே இருந்து வந்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் இரானுவப் புலனாய்வுப் பிரிவினரோடு தொடர்புகளை வைத்திருந்த ராஜன் சத்தியமூýர்த்தி விடுதலைப் புலிகளினால் பலமுறை எச்சரிக்கப்பட்டும் வந்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைமையுடன் கருணா முரண்பட்டுக் கொண்டதையடுத்து கருணாவின் மிகத் தீவிர விசுவாசியாக மாறிய இராஜன் சத்தியமூýர்த்தி, வன்னித் தலைமைப் பீடத்தை மிக மோசமாக பல இடங்களில் விமர்சித்து வந்துள்ளார்.

தான் எப்படிýயும் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற நப்பாசையில் வன்னித் தலைமைப் பீடத்தை விமர்சித்து வந்தது மாத்திரமன்றி, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக இருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை அரசியலிலிருந்து ஓரம்கட்டும் நடவடிýக்கையில் ஈடுபட்ட நபர்களில் மிக முக்கிய பங்காற்றியவர் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட ராஜன் சத்தியமூýர்த்தியாவார்.

இது ஒருபுறமிருக்க கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரதேசவாத உணர்வுகளைத் தூண்டிýவிட்டு இதன்மூýலம் கல்வி சமூýகத்தினர் மத்தியில், சர்ச்சைகளை உருவாக்கியவர். அண்மையில் சூýட்டுக் காயங்களுக்கு உள்ளான கலாநிதி திருச்செல்வம்.

மாணவ சமூýகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கு தமிழ் நிகழ்வுகளை எவ்வாறு இவர் முன்னின்று நடத்தினாரோ அந்தளவிற்கு மாணவர்கள் மத்தியில் பிரதேசவாதத்தைத் தூண்டிý விடுவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.

இவரை வீட்டிýல் வைத்துச் சுடும்போது இது 'எச்சரிக்கை" என்றே துப்பாக்கிதாரிகள் தெரிவித்துச் சென்றதாக தெரிய வருகின்றது. இதையடுத்து, துப்பாக்கிச் சூýட்டுக் காயங்களுக்கு இலக்கான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இ.மோனகுருசாமி, கருணாவிற்குச் சார்பாக நடந்து முடிýந்த தேர்தலில் பங்காற்ற விருந்தவர்.

தமிழரசுக் கட்சியில் போட்டிýயிட்ட கருணாவின் மிக நெருக்கமானவர்களுக்கு வாக்குகள் கிடைக்காவிட்டால் கூýட எப்படிýயாவது அவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கருணாவின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தவர்.

மேலும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதத்தை நிலைநிறுத்தும் நடவடிýக்கையில் அதிதீவிரமாக ஈடுபட்டு வந்த இவர் தேர்தல் பணிகளில் மிக முக்கிய பணிகளில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களையே நியமித்து வடபகுதிகளைச் சேர்ந்தவர்களை ஓரம்கட்டிý வந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்- முஸ்லிம் பிரச்சினை ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ள போதிலும், பிரதேசவாதம் என்றும் இருந்ததில்லை.

கருணா வன்னித் தலைமைத்துவத்தை எதிர்ப்பதற்கு பிரதேசவாதத்தைத் தூக்கிப்போட்டாலும் இவருக்குப் பின்னால் பக்க பலமாக நின்றவர்கள் தமிழரசுக் கட்சியில் போட்டிýயிட்ட சிலரும் படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்த 10 சதவீதமானவர்களுமே ஆகும்.

கருணா வன்னித் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற பல எதிர்ப்புப் பேரணிகளில் மட்டக்களப்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்த எந்தவோர் அமைப்போ அல்லது பிரமுகர்களோ பங்குகொள்ளவில்லை. (ராஜன் சத்தியமூýர்த்தியைத் தவிர) குறிப்பாக, மார்ச் மாதம் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு, மற்றும் அன்னை ப10பதியின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் அனைத்திலும், 99 சதவீதமான அதிதீவிர பங்காற்றியவர்கள் படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் 90 சதவீதமானவர்கள் வலுக்கட்டாயமாக இப்பேரணிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கருணாவிற்கு ஆதரவாக திருக்கோவில், கிரான்குளம், கிரான் ஆகிய பகுதிகளில் பல பேரணிகள் நடத்தப்பட்ட போதிலும், நகர்ப் பகுதி மக்கள் எந்தவொரு பேரணியையோ அல்லது வன்னித் தலைமைப் பீடத்திற்கு எதிரான கருத்துக்களையோ தெரிவிக்கவில்லை.

பல அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் மூýலம் நகர்ப்பகுதி மக்களின் மனங்களை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிýக்கை அனைத்துமே தோல்வியில் முடிýவடைந்தன.

இந்த நிலையில், தமிழ்த் தேசியப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகை மட்டுமே கருணா குழுவினரின் நடவடிýக்கைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி கொண்டிýருந்தது.

தினக்குரல் பத்திரிகையை மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் விற்பனைக்கு விடும் பட்சத்தில் நகர் மக்கள் மத்தியிலிருந்து தாம் துண்டாடப்படுவோம் என்ற ஒரேயொரு காரணத்தால் மட்டுமே மட்டக்களப்பு நகரில் சுமார் 15 கிலோமீற்றர் பரப்பளவிற்குள் மட்டும் அதாவது, கல்விமான்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்குள் மட்டும் தினக்குரல் பத்திரிகையை கருணா குழுவினர் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் தடைசெய்துள்ளனர்.

தினக்குரல் பத்திரிகையை தடைசெய்தமைக்கு மற்றுமோர் காரணம் என்னவெனில், கருணாவின் முழுக் கட்டுப்பாட்டிýலிருந்து வரும், 'தமிழ் அலை" பத்திரிகை கருணா தரப்பின் நியாயங்களை வெளிப்படுத்திக் கொண்டிýருந்த போது, தினக்குரல் பத்திரிகை மட்டும் இவருடைய அடாவடிýத்தனங்களை வெளிப்படுத்தியது.

இதைத் தடுக்கும் முகமாகவே கருணா குழுவினரால் தினக்குரல் பத்திரிகையைத் தடைசெய்யும் தேவை ஏற்பட்டது.

இவற்றையெல்லாம் விட கருணா குழுவினருடைய அடாவடிýத்தனங்களை வெளிப்படுத்தியது ஒருபுறமிருக்க கருணா தொடர்பான எந்தவொரு செய்திக்கும் தினக்குரல் பத்திரிகை இடம்கொடுக்க மறுத்து விட்டது.

'தினக்குரல" பத்திரிகைகளை பலாத்காரமாக அபகரித்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தியதிற்கு பெரும் பங்காற்றியவர் இராஜன் சத்தியமூýர்த்தியின் மருமகன். இவரும், துப்பாக்கிச் சூýட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வடபகுதி வர்த்தக சமூýகத்தினரை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிýக்கையானது மட்டக்களப்பு மக்களினால் எடுக்கப்பட்ட நடவடிýக்கையல்ல. கருணா என்ற தனி மனிதரால் எடுக்கப்பட்ட நடவடிýக்கைதான்.

இந்த நடவடிýக்கையினால் மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும் வர்த்தகர்களில் 95 சதவீதமானவர்கள் 1990 ஆம் ஆண்டு, ஏறாவ10ர் பகுதியிலிருந்து முஸ்லிம்களினால் விரட்டிýயடிýக்கப்பட்டவர்கள்.

உடுப்பதற்குக்கூýட துணியில்லாமல் ஏறாவ10ர்ப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர்கள், மிக இக்கட்டான சூýழ்நிலையில் மீண்டும் தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள்.

இப்படிýயான ஒரு நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து குறிப்பாக, நகரிலிருந்து 100 இற்கும் அதிகமான பெரும் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிýக்கையை அதாவது, கருணாவின் அடாவடிýத்தனத்தை எந்தவொரு தமிழனும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏதோவொரு வகையில் நகரில் வாழும் மக்கள் யாழ்ப்பாணத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். எனவே, கருணாவின் பிரதேசவாதத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இன்று பிரதேச வாதத்தை முன்வைத்துள்ள கருணா காலப் போக்கில் படுவான்கரை, எழுவான் கரை என்ற நிலைப்பாட்டைக் கூýட முன்வைத்து நகரப் பகுதி மக்கள் மத்தியில் அழுத்தங்களைக் கொடுக்கக்கூýடிýய சந்தர்ப்பங்களும் அதிகம் உண்டு.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வோக்கியில் தலைவர் அனுப்பிய உத்தரவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட கருணா

<b>நிதிப் பிரச்சினை தொடர்பாக கருணாவிடம் தலைவர் விளக்கம் கேட்டபோது, 'ஹம்சனை முதலில் திருப்பி அனுப்புங்கள்" என்ற இறுக்கமான பதில்தான் வந்தது!

கருணா விவகாரம் பின்னணித் தகவல்கள்</b>

தேசியத் தலைவரைச் சந்தித்த ஹம்சன் கருணாவுடன் தொடர்புடைய கணக்கு வழக்கு விபரங்களை விலாவாரியாக கூýறுகிறார். குறிப்பாக பல கோடிý ரூýபா பணத்திற்கு கருணா கணக்குக் காட்டத் தவறியிருந்தார்.

விபரங்களை பெற்றுக் கொண்ட தலைவர் அதுபற்றி கவனிப்பதாகக் கூýறி ஹம்சனை மீண்டும் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வன்னிக்குச் சென்று கணக்கு வழக்குகள் பற்றி தேசியத் தலைவருக்குத் தகவல்களைக் கூýறியமைக்காக ஹம்சனை கடுமையாக எச்சரித்த கருணா, உள்நோக்கம் ஒன்று கருதி இனிமேல் நிதிப் பொறுப்பாளர் வேலை பார்க்கத் தேவையில்லை என்றும் அதனை வேறொருவர் பார்த்துக் கொள்வார் என்றும் தன்னுடன் இருக்குமாறும் கூýறினார்.

அதனை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்ட ஹம்சன், அரைகுறையான வேலைகள் சில இருப்பதால் அவற்றை முடிýத்துவிட்டு 3 நாட்களுக்குள் கருணாவின் முகாமுக்கு வருவதாகக் கூýறி, நிதித்துறை அலுவலகத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு மறுநாளே வன்னிக்குச் சென்று விட்டார்.

தேசியத் தலைவரை மீண்டும் ஹம்சன் சந்தித்து விபரங்களைக் கூýறியதும் தலைவர் கருணாவுக்கு வோக்கி மூýலம் செய்தி அனுப்புகிறார்.

'ஹம்சன் என்னிடம் வந்திருக்கிறான். இங்கு வரும்போது அவன் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவிட்டுப் போ" என்பது தான் அந்தச் செய்தி.

ஆனால், அதற்குப் பதில் செய்தி அனுப்பிய கருணா, 'ஹம்சன் மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவனை என்னிடம் அனுப்பி வையுங்கள். ஹம்சன் இங்கு வரும்வரை நான் அங்கு வரமுடிýயாது" என்று கூýறினார்.

தன்னிடம் வந்து சேர்ந்தவனை அவனது விருப்பத்திற்கு மாறாக அங்கு அனுப்ப முடிýயாது என்றும் ஆதலால் வரும்போது இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விட்டுப்போ" என்று தலைவர் மீண்டும் செய்தி அனுப்பினார்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களது போராட்ட வெற்றிகளுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வோக்கி மூýலமான செய்திப் பரிமாற்றம். தலைவரின் வோக்கி மூýலமான கட்டளைகள் அவரது நேரடிýயான கட்டளைகளுக்கு நிகராக போராளிகளால் மதிக்கப்பட்டன.

இதற்கு இந்திய இரானுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு சிறந்த உதாரணம்.

அப்போதெல்லாம் போராளிகள் தாடிý வளர்ப்பதற்கு கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இந்திய இரானுவத்தினருக்கெதிரான கெரில்லா போராட்ட காலத்தில் போராளிகள் தாடிý வளர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதையொரு பார்னாக கருதி எல்லாப் போராளிகளும் தாடிý வளர்க்க ஆரம்பித்தனர். இதனால் எவரும் தாடிý வளர்க்கக் கூýடாதென்று தலைவர் வோக்கி மூýலம் செய்தி அனுப்பியதும் உடனடிýயாகவே போராளிகள் அனைவரும் தாடிýயை அகற்றிவிட்டனர்.

கடுமையான கெரில்லா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிýருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் கூýட தலைவரின் வோக்கி மூýலமான உத்தரவுக்குப் போராளிகள் இத்தனை மதிப்புக் கொடுத்தனர்.

ஆனால், ஹம்சன் விவகாரத்தில் தலைவர் கருணாவுக்கு அனுப்பிய செய்தியை கருணா உதாசீனம் செய்த போதே கருணாவின் நடவடிýக்கை எப்படிý அமையப் போகின்றது என்று தெளிவாகப் புரிந்து விட்டது.

மட்டு.அம்பாறை புலனாய்வுத் துறை முக்கியஸ்தரான கீர்த்தியை அழைத்து தலைவர் சந்தித்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானினால் அவர் நியமிக்கப்பட்டிýருந்தார்.

கருணாவின் நிதி கையாடல்கள், பாலியல் துர்;பிரயோகங்கள், இயக்க விதிமுறைகளை மீறியமை ஆகியவை உட்பட சகல நடவடிýக்கைகளும் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டன. இதனால் தான் பொட்டுஅம்மானின் மீது ஜீரணிக்க முடிýயாத கோபம் கருணாவுக்கு.

ஆரம்பத்தில் ஹம்சனின் முறைப்பாடுகளைப் பரிசீலித்து உரிய நடவடிýக்கைகளை எடுத்திருந்தவர் தமிழீழ நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி. அதனால் தான் தமிழேந்தியையும் கருணா கடுமையாக சாடிýயிருந்தார்.

தன்னுடைய மோசடிý நடவடிýக்கைகள் தெட்டத்தெளிவாக தமிழீழ தலைமையிடம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் தண்டனை நிச்சயம் என்பதைப்புரிந்து கொண்டார் கருணா.

இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்ற பின்னர் குறிக்கோளும் செயற்பாட்டுக் கோவையும் என்ற ஆவணத்தை வாசித்து கையொப்பமிட்டுக் கொடுக்கவேண்டும். இதில் நிதிக் கையாடல்கள், பாலியல் பிரச்சினைகள் உட்பட தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிýக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்று அவர்கள் பிரதிக்ஞை செய்கின்றனர்.

20 வருட காலமாக போராட்டத்தில் இணைந்திருந்த கருணாவுக்கு இயக்கத்தின் சட்டதிட்டங்கள் நன்கு தெரியும்.

தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்கான இதுவரை கால போராட்டத்தின் அர்ப்பணிப்புக்கள், இனிமேல் தொடரப் போகின்ற அர்ப்பணிப்புகள் எல்லாமே, தான் பெறப்போகின்ற தண்டனையின் முன்பாக கருணாவுக்கு சிறிதாகத் தெரிந்தன.

சமாதானப் பேச்சுவார்த்தையின் ஆரம்ப காலத்திலேயே கருணாவுக்கு சுகபோக ஆசையின் பால் நாட்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. வழமைக்கு மாறான அவரது அசாதாரண பழக்கவழக்கங்கள் மூýலம் இதனைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிýந்ததாக அவருடன் நெருங்கிப் பழகிய சகாக்கள் கூýறுகிறார்கள்.

இயக்கத்தின் சட்ட விதிமுறைகள், மரபுகளுக்கு மாறாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்த போதே என்றோ ஒரு நாள் தேசியத் தலைமையுடன் முரண்பட வேண்டிýயிருக்கும் என்பதைப் புரிந்து வைத்திருந்த கருணா, இவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சரியான ஆயுதம் பிரதேசவாதம் தான் என்பதையும் தெரிந்து வைத்திருந்தார்.

இதற்கான முன்னேற்பாடாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதேசவாத உணர்வுள்ள சில விரிவுரையாளர்களுடனும், கிழக்கின் முக்கிய வர்த்தகப் பிரமுகர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி என்றோ ஒருநாள் தான் பிரதேசவாதம் பேச வேண்டிýயேற்படும் என்றும், அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் கூýறிவைத்திருந்தார்.

இதனால் தான் கருணா பிரதேசவாதம் பேச ஆரம்பித்ததும் அதில் நியாயம் இருக்கிறது என்று கருதி ஆரம்பத்தில் சிலர் ஆதரவளித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுடப்பட்ட ராஜன் சத்தியமூýர்த்தியை ஒரு காலத்தில் துரோகி என்று கூýறி, சுடுவதற்கு முயற்சித்து வந்த கருணா அதே ராஜன் சத்தியமூýர்த்தியுடன் அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டமையும் காரணத்தோடு தான்.

தமிழ்த் தேசியத்திற்கெதிரான எந்தச் சக்தியுடனும் அது என்ன தரத்தில் இருந்தாலும் சிநேகிதம் வைப்பதற்கு அவர் தயங்கவில்லை.

தனது கையைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் கிழக்கு மாகாணத்தில் தேசியத் தலைமைக்குத் தெரியாமல் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்.

குறிப்பாக, முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகளை மேற்கொண்டதுடன் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் இடம்பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட நிபுணத்துவ ஆய்வுகள், சமாதான முயற்சிக்கெதிராக 3 ஆவது சக்தி ஒன்று செயற்படுவதாகக் கூýறியபோது, அரசாங்கமும் புலிகளும் சமாதான முயற்சியில் பற்றுறுதியுடன் இருக்கும்போது எப்படிý 3 ஆவது சக்தி வெற்றிகரமாகச் செயற்பட முடிýயும் என்று கேள்வி எழுப்பியவர்கள் பலர்.

ஆனால், தேசியத் தலைமைக்குத் தெரியாமல் கருணா மேற்கொண்ட முயற்சிகள் தான் இந்த 3 ஆவது சக்தி என்று இப்போது இனங்காண முடிýகிறது.

இந்த 3 ஆவது சக்தி தமிழ்த் தேசியத்திற்கெதிரான சக்திகளின் ஒரு கூýட்டாக இருக்கக் கூýடும். ஏனென்றால், தமிழ்த் தேசியத்திற்கெதிராக கிழக்கின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்ட விரோதமான செயற்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டிýருக்கின்றன.

சமாதான பேச்சுக் காலப் பகுதியில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது மனைவி பிள்ளைகளுடன் கருணாவின் மீனக விடுதிக்குச் சென்று உறவாடிý வந்துள்ளமையை பல்வேறு கோணங்களில் தொடர்புபடுத்த முடிýகிறது.

மட்டு.அம்பாறை மாவட்டம் சார்பாக நல்லதொரு தலைமைத்துவம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தலைவர் பார்த்ததன் விளைவு தான் கருணா என்கிற தளபதி. நல்லதொரு தலைமைத்துவம் கட்டிýயெழுப்பப்பட வேண்டுமென்றால் தொடர்புடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய முழுமையான வாய்ப்புகளையும் வளங்களையும் தலைவர் கருணாவுக்கு வழங்கி தனக்கு அடுத்த ஸ்தானத்தை வழங்கினார்.

கருணாவை கேட்காமலும் கருணாவுக்குத் தெரியாமலும் அங்குள்ள போராளிகள் எதையும் செய்ததில்லை. ஒரு போராளி 1000 ரூýபாவுக்கு மேற்பட்ட பொருட்களை வாங்குவது என்றாலும் கருணாவிடம் அனுமதி பெற்றாக வேண்டும். எந்தவொரு தேவைக்கும் என்று 1000 ரூýபா கொடுப்பதானாலும் கருணா அங்கீகரிக்க வேண்டும்.

மட்டு.அம்பாறை தவிர்ந்த தமிழீழத்தின் எல்லா மாவட்டங்களிலுமே நிதி நடவடிýக்கைகள் முழுமையாக நிதித்துறையால் தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால், மட்டு.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை நிதிப் பொறுப்பாளர் என்று ஒருவர் இருந்தாலும் கருணாவே சகல நிதி நடவடிýக்கைகளையும் கையாண்டு வந்திருக்கிறார். அத்தகையதொரு அதிகாரத்தை சில தேவைகளின் நிமித்தமும் நம்பிக்கையின் நிமித்தமும் தலைவர் கருணாவுக்கு வழங்கியிருந்தார்.

ஆனால், சூýரன் எவ்வாறு கடும் தவம் இருந்து கடவுளிடம் வரம் பெற்றுக் கொண்ட பின்னர் நான் என்ற அகங்காரத்துடன் மதியிழந்து செயற்பட்ட நிலைமை கருணாவுக்கு வந்தது.

உண்மையில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தை நன்கு அறிந்த எவரும், வடக்கு-கிழக்கு என்று பிரதேசவாதம் பேசுவதைப் போன்ற முட்டாள் தனம் வேறு இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வர்.

தேசிய விடுதலைப் போராட்டம் இத்தனை காலம் தொடருவதற்கு காரணமே கிழக்கு மாகாணம் தான். தேசிய விடுதலைப் போராட்டத்தை உக்கிரமாக வளர்த்தெடுக்க வேண்டிýய தேவை தலைவருக்கு ஏற்பட்டதும் கிழக்கு மாகாணத்தினால் தான்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை, தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோற்றத்திற்கான முக்கிய காரணமாக இருந்தது போல, 1948 இல் சுதந்திரம் பெற்ற காலம் முதல் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்களக் குடிýயேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணம். வடக்கு, கிழக்கின் சகல தமிழர்களையும் ஒரே தலைமை, ஒரே கொள்கையின் கீழ் ஒருங்கிணைத்து தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை தலைவர் ஆரம்பித்ததும் இன்றுவரை அதனைத் தொடர்வதும் இதற்காகத்தான். இதனைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நல்ல உதாரணம்.

பிரேமதாஸவின் பிரதிநிதிகளுக்கும், தேசியத் தலைவரினது பிரதிநிதிகளுக்கும் இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிýந்திருந்த போதிலும் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை.

இறுதியாக பிரேமதாஸவின் செய்தி ஒன்று புலிகளின் பிரதிநிதிகளுக்குக் கூýறப்படுகிறது. 'வடக்கில் ப10ரணமானதொரு சுயநிர்ணய உரிமையை உங்களுக்குத் தருகிறேன். கிழக்கைப் பற்றி பிறகு யோசிக்கலாம" என்பது தான் அந்தச் செய்தி.

செய்தி தேசியத் தலைவருக்கு செல்கிறது. 'இது சரி வராது. இங்கு வருவதற்கு ஆயத்தமாகுங்கள்" என்று செய்தி அனுப்பிய தலைவர் யுத்தத்திற்குத் தயாரானார்.

தலைவரிடம் அன்று பிராந்திய வாதமோ, பிரதேசவாதமோ இருந்திருந்தால் யுத்தத்திற்கு முற்றுப்புள்ளியிட்டு வடக்கிற்கு மட்டும் ஒரு சுய நிர்ணய உரிமையைப் பெற்றுக் கொண்டிýருக்க முடிýயும்.

அப்படிý நடந்திருந்தால் இன்று மட்டக்களப்பும், அம்பாறையும், திருகோணமலையும் முழுமையான சிங்களப் பிரதேசங்களாக மாறிவிட்டிýருக்கும்.

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கின் விடுதலைக்காகவே இன்றும் இந்த யுத்தம் தொடர்கிறது. இத்தனை அர்ப்பணிப்புகளும், அழிவுகளும், அவலங்களும் கிழக்கின் விடுதலைக்காகத்தான். வடக்கின் விடுதலையை எப்போதோ பெற்றுக் கொண்டிýருக்க முடிýயும். இன்று பிரதேசவாதம் பேசுகின்ற கருணா, ஒன்றைக் கட்டாயம் செய்ய வேண்டும். புலிச் சின்னத்தையும் புலிச் சீருடையையும் அவர் விட்டுவிட வேண்டும்.

ஏனென்றால், புலிச் சின்னமும் புலிச் சீருடையும் தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்காகவென்று தேசியத் தலைவரால் தனித்துவமாக வடிýவமைக்கப்பட்டவை. இத்தகைய புலிச் சின்னத்திற்கும் புலிச் சீருடைக்கும் உரிமை கொண்டாடிýக் கொண்டு பிரதேசவாதம் பேசமுடிýயாது.

இறுதியாக இன்னமும் காலம் தாழ்ந்து விடவில்லை. தமிழ்த் தேசியத்திற்கெதிராக ஒரு தமிழன் துரோகம் செய்வதைப் போன்ற ஒரு ஈனச் செயல் இருக்கமுடிýயாது என்பதைப் புரிந்து கொண்டு தேசியத் தலைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் கருணா. தலைவர் மன்னிப்பதற்குத் தயார் என்று கூýறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பமாகின்ற போதும் கிழக்கு மாகாண விவகாரங்களுக்காகவே அரசாங்கத்துடன் புலிகள் கூýடுதலாக முரண்பட வேண்டிýயிருக்கும்.

சில சமயங்களில் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் காணப்பட முடிýயாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிýவடைந்து புலிகள் மீண்டும் யுத்தத்திற்குத் தயாரானால் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தில் கிழக்கின் சுபீட்சம் தலையாயது என்று தலைவர் கருதி வருவதே காரணமாக இருக்கும்.

'செய்தது மன்னிக்க முடிýயாத தவறு. மன்னிக்கக் கூýடாத தவறு" என்று தெளிவாகவே புரிந்து கொண்டாலும், வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது என்று வரட்டுக் கௌரவத்தைப் பெரிதாகப் பார்க்காமல் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதற்கான போராட்டம் உயரியதும் உன்னதமானதும் என்று கருதி கருணா மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தலைவர் சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். சண்டைக் களத்தில் முருகன் தனது பலத்தைக் காட்டிý சூýரன் மன்னிப்புக் கேட்பதற்கு வாய்ப்பளித்த போதிலும் வரட்டுக் கௌரவம் அவனுக்கு அழிவையே தேடிýக் கொடுத்தது.

கருணாவும் இந்த வழியைத் தேடிýக் கொள்ளாமலிருந்தால் சரி.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:
Mathivathanan Wrote:[quote=Kanthar]மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..
கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...அதுக்குள்ள பிபிசி யின்றை ஜெனலிசத்தை வகுந்தெடுக்கினம்.........ம்....

பாப்பம் பாப்பம்
Kanthar Wrote:[quote=Mathivathanan]ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
Idea :!: :?:

<b><span style='color:Green'>இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:

[b][size=18][color=red]****color]</span></b>

-----------------------------------------------------

மட்டு/அம்பாறை - தேர்தலில் நடந்தென்ன...(உண்மையோ உண்மை, உண்மையோ உண்மை)

தாத்தா,

நீங்கள் நினைப்பது மாதிரி பரராசசிங்கம் தோக்கயில்ல, அவரை திட்டமிட்டு தோக்கடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் நின்ட சந்திர நேரு என்பவரும் இப்படித்தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்டு சொன்னதாலதான் அவ்ர்கள் சதிவேலையினால் ஏமாற்ற்ப்பட்டிரிக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்களைக்கூட தடுத்து அடித்து மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். கச்சேரியில காசு குடுத்து முடிவையே மாத்தியிருக்கிறார்கள். இதை அங்குள்ள மக்க்ள் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள். இந்த இரு முன்னைனாள் எம்பிக்களுக்கும்தான் நிறைய சனங்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. வன்னிக்கு இவர்கள் இருவரும் சப்போர்ட்டானவர்கள் என்ட காரணத்தால் இவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை...
...... 8)
Reply
adipadda_tamilan Wrote:
Mathivathanan Wrote:[quote=Mathivathanan][quote=Kanthar]ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
Idea :!: :?:
Kanthar Wrote:மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..
கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...அதுக்குள்ள பிபிசி யின்றை ஜெனலிசத்தை வகுந்தெடுக்கினம்.........ம்....

பாப்பம் பாப்பம்

[b]<span style='color:Green'>இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:

[b][size=18]****


மட்டு/அம்பாறை - தேர்தலில் நடந்தென்ன...(உண்மையோ உண்மை, உண்மையோ உண்மை)

தாத்தா,

நீங்கள் நினைப்பது மாதிரி பரராசசிங்கம் தோக்கயில்ல, அவரை திட்டமிட்டு தோக்கடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் நின்ட சந்திர நேரு என்பவரும் இப்படித்தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்டு சொன்னதாலதான் அவ்ர்கள் சதிவேலையினால் ஏமாற்ற்ப்பட்டிரிக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்களைக்கூட தடுத்து அடித்து மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். கச்சேரியில காசு குடுத்து முடிவையே மாத்தியிருக்கிறார்கள். இதை அங்குள்ள மக்க்ள் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள். இந்த இரு முன்னைனாள் எம்பிக்களுக்கும்தான் நிறைய சனங்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. வன்னிக்கு இவர்கள் இருவரும் சப்போர்ட்டானவர்கள் என்ட காரணத்தால் இவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை...
[b][size=18]அடடா.. கதை அப்பிடிப்போகுதோ..? இப்ப..

அடிச்சுத் திரத்தினது எண்டு சொல்லுறதும் நீங்கள்தான்.. 85 வீதம் வாக்களிச்சிருக்கொண்டு சொல்லுறதும் நீங்கள்தான்..

அதுசரி வாக்கு எண்ணிறதிலை பிரச்சனையெண்டால் திரும்ப எண்ணப்பண்ணலாம் திருப்திப்படும்வரை எண்ணலாமெண்டு உங்களுக்குத் தெரியாதுபோலை..</span>
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:
adipadda_tamilan Wrote:[quote=Mathivathanan]
[quote=Mathivathanan][quote=Kanthar]ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
Idea :!: :?:
Kanthar Wrote:மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..
கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...அதுக்குள்ள பிபிசி யின்றை ஜெனலிசத்தை வகுந்தெடுக்கினம்.........ம்....

பாப்பம் பாப்பம்

[b]<span style='color:Green'>இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:

[b][size=18]****


மட்டு/அம்பாறை - தேர்தலில் நடந்தென்ன...(உண்மையோ உண்மை, உண்மையோ உண்மை)

தாத்தா,

நீங்கள் நினைப்பது மாதிரி பரராசசிங்கம் தோக்கயில்ல, அவரை திட்டமிட்டு தோக்கடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் நின்ட சந்திர நேரு என்பவரும் இப்படித்தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்டு சொன்னதாலதான் அவ்ர்கள் சதிவேலையினால் ஏமாற்ற்ப்பட்டிரிக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்களைக்கூட தடுத்து அடித்து மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். கச்சேரியில காசு குடுத்து முடிவையே மாத்தியிருக்கிறார்கள். இதை அங்குள்ள மக்க்ள் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள். இந்த இரு முன்னைனாள் எம்பிக்களுக்கும்தான் நிறைய சனங்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. வன்னிக்கு இவர்கள் இருவரும் சப்போர்ட்டானவர்கள் என்ட காரணத்தால் இவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை...
[b][size=18]அடடா.. கதை அப்பிடிப்போகுதோ..? இப்ப..

அடிச்சுத் திரத்தினது எண்டு சொல்லுறதும் நீங்கள்தான்.. 85 வீதம் வாக்களிச்சிருக்கொண்டு சொல்லுறதும் நீங்கள்தான்..

அதுசரி வாக்கு எண்ணிறதிலை பிரச்சனையெண்டால் திரும்ப எண்ணப்பண்ணலாம் திருப்திப்படும்வரை எண்ணலாமெண்டு உங்களுக்குத் தெரியாதுபோலை..</span>

-----------------------------------------------------

தாத்தா,

திரும்பத்திரும்ப எண்ணியும் குறைஞ்சிருந்த பக்கத்துக்கு கூடத்தான் வருகிறதாம் என்டுதான் கேள்வி. ஏன் தாத்ஷ் கச்சேரிக்குள்ள வேலை செய்யிறவங்களுக்கு சும்மா புள்ளடி போட்டு கள்ள வோட்டுப் போடவும் தெரியுமென்டு உங்களுக்கு தெரியாதது வியப்பாகத்தான் இருக்குது போங்கோ...

திரும்பவும் சொல்லுகிறென் அங்கு நடந்தது ஒரு தலைப்பட்சமான பழிவாங்கல்..வெளி உலகுக்கு மேற்குறிப்பிட்ட இருவரையும் பழிவாங்குவதால் தெரிவிக்கப்போவது யாதெனில், அங்கு மக்களின் சப்போர்ட் தங்களுக்கு மட்டுமே என்றே.....ஆனால் அது உன்மையில்லை...

தற்போது தெரிவாகியிருக்கும் ஐவரும் சந்திரிகா பாட்டிக்கு சப்போர்ட் பண்ணலாம் என்றும் கதை அடிபடுகிறது. இதிலிருந்து விளங்குவது என்னென்டா, மெற்குறுப்பிட்ட ரெண்டு பேருடைய சப்போர்ட்டும் கிடைக்காதென்டு ஏற்கனவே அறிந்து எடுக்கப்பட்ட புறந்தள்ளல் பழிவாங்கல் நடவடிக்கையே.

விளங்கினாச் சரி( :roll: Confusedhock: )..
...... 8)
Reply
adipadda_tamilan Wrote:
Kanthar Wrote:ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்
என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
Idea :!: :?:
Kanthar Wrote:மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..
கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...அதுக்குள்ள பிபிசி யின்றை ஜெனலிசத்தை வகுந்தெடுக்கினம்.........ம்....

பாப்பம் பாப்பம்
Mathivathanan Wrote:[b]<span style='color:Green'>இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:


மட்டு/அம்பாறை - தேர்தலில் நடந்தென்ன...(உண்மையோ உண்மை, உண்மையோ உண்மை)

தாத்தா,

நீங்கள் நினைப்பது மாதிரி பரராசசிங்கம் தோக்கயில்ல, அவரை திட்டமிட்டு தோக்கடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் நின்ட சந்திர நேரு என்பவரும் இப்படித்தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்டு சொன்னதாலதான் அவ்ர்கள் சதிவேலையினால் ஏமாற்ற்ப்பட்டிரிக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்களைக்கூட தடுத்து அடித்து மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். கச்சேரியில காசு குடுத்து முடிவையே மாத்தியிருக்கிறார்கள். இதை அங்குள்ள மக்க்ள் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள். இந்த இரு முன்னைனாள் எம்பிக்களுக்கும்தான் நிறைய சனங்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. வன்னிக்கு இவர்கள் இருவரும் சப்போர்ட்டானவர்கள் என்ட காரணத்தால் இவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை...
Mathivathanan Wrote:[b][size=18]அடடா.. கதை அப்பிடிப்போகுதோ..? இப்ப..

அடிச்சுத் திரத்தினது எண்டு சொல்லுறதும் நீங்கள்தான்.. 85 வீதம் வாக்களிச்சிருக்கொண்டு சொல்லுறதும் நீங்கள்தான்..

அதுசரி வாக்கு எண்ணிறதிலை பிரச்சனையெண்டால் திரும்ப எண்ணப்பண்ணலாம் திருப்திப்படும்வரை எண்ணலாமெண்டு உங்களுக்குத் தெரியாதுபோலை..</span>
தாத்தா,

திரும்பத்திரும்ப எண்ணியும் குறைஞ்சிருந்த பக்கத்துக்கு கூடத்தான் வருகிறதாம் என்டுதான் கேள்வி. ஏன் தாத்ஷ் கச்சேரிக்குள்ள வேலை செய்யிறவங்களுக்கு சும்மா புள்ளடி போட்டு கள்ள வோட்டுப் போடவும் தெரியுமென்டு உங்களுக்கு தெரியாதது வியப்பாகத்தான் இருக்குது போங்கோ...

திரும்பவும் சொல்லுகிறென் அங்கு நடந்தது ஒரு தலைப்பட்சமான பழிவாங்கல்..வெளி உலகுக்கு மேற்குறிப்பிட்ட இருவரையும் பழிவாங்குவதால் தெரிவிக்கப்போவது யாதெனில், அங்கு மக்களின் சப்போர்ட் தங்களுக்கு மட்டுமே என்றே.....ஆனால் அது உன்மையில்லை...

தற்போது தெரிவாகியிருக்கும் ஐவரும் சந்திரிகா பாட்டிக்கு சப்போர்ட் பண்ணலாம் என்றும் கதை அடிபடுகிறது. இதிலிருந்து விளங்குவது என்னென்டா, மெற்குறுப்பிட்ட ரெண்டு பேருடைய சப்போர்ட்டும் கிடைக்காதென்டு ஏற்கனவே அறிந்து எடுக்கப்பட்ட புறந்தள்ளல் பழிவாங்கல் நடவடிக்கையே.

விளங்கினாச் சரி..
[b]<span style='color:green'>ஓமோம் யாழ்ப்பாணக் கச்சேரியிலை உதைத்தான் செய்ததெண்டு கதையடிபடுகிது.. அதை நீங்கள் ஏத்துக்கொண்டால் நான் உங்களதை ஏத்துக்கொள்ளுறன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இவருக்கு இன்னுமெரு புள்ளடி போட்டால் அது செல்லா வாக்காப்போடுமெண்டதுகூட தெரியேல்லை..
:!: :!: Idea

அதுதவிர பலத்த கண்காணிப்பு.. ஒரு 250 பேர் சேர்ந்து செய்யிற வேலை நீங்கள் சொல்லுறது சாத்தியமில்லை..
Idea Idea Idea

[b][size=18]அப்படி எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி நீங்கள் சொல்லுவது நடந்திருந்தால்..
கருணாதரப்புக்கு 100 வீதம் கச்சேரி ஊழியர்களின் ஒத்துழைப்பு உள்ளதென அர்த்தமாகின்றது.. அதாவது மட்டக்களப்பு அரசு உத்தியோத்தர்கள் அத்தனைபேரும் கருணா ஆதரவாளர்கள்.. அதாவது மக்கள் 100% கருணாவின்பக்கம்.. </span>
Truth 'll prevail
Reply
[size=18]Tigers warning over autonomy fight
Monday, April 5, 2004 Posted: 0401 GMT (1201 HKT)

COLOMBO, Sri Lanka (AP) -- Tamil Tiger rebels have warned they would fight if their demands to establish a sovereign Tamil state in Sri Lanka were not met.

In their first reaction to parliamentary elections won by hardline President Chandrika Kumaratunga's political alliance, the Tigers said minority Tamils made it clear they wanted autonomy.

The rebels said they hoped a political solution would be found.

If not, "the Tamil people will fight to establish the Tamil sovereignty in their homeland," a pro-rebel TamilNet Web site said, quoting a guerrilla communique.

The rebels' proxy party, Tamil National Alliance, emerged as the third largest party in Friday's vote with 22 seats in the 225-member Parliament.

Kumaratunga's political alliance garnered 105 and the outgoing prime minister's party secured 82 seats.

By giving Tamil National Alliance "a historic victory, the Tamil people have ... sent a clear message" that they want broad autonomy, TamilNet said.

The rebels fought for 19 years for a separate homeland for Sri Lanka's minority Tamils. Nearly 65,000 people have been killed in the conflict.

The Tigers signed a cease-fire in February 2002, but peace talks have been on hold for the last year.

The rebels made no direct reference to Kumaratunga, who has refused to give them the degree of autonomy they want, or to the resumption of peace talks.

The United States has urged Sri Lanka to quickly resume the talks.

"We look forward working with the new government," the U.S. Embassy said in a statement released before the final results were announced.

"We hope that the government and the Liberation Tigers of Tamileelam will return to the negotiating table as quickly as possible to forge a lasting peace."

http://edition.cnn.com/2004/WORLD/asiapcf/...anka.tigers.ap/


[size=18]Election results, major political victory for freedom struggle- LTTE

[TamilNet, April 05, 2004 00:17 GMT]
The Tamil people have delivered a clear message on the "concept of the Tamil Homeland, Tamil Nationalism and the right for Tamil self rule should be accepted as the basic aspirations of the Tamil people and that the Tamil national problem should be politically resolved on that basis, failing which the Tamil people will fight to establish the Tamil sovereignty in their homeland on the principle of self determination," said the Political division of Liberation Tigers of Tamil Eelam (LTTE) in an official communique released in the peace secretariat website.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11669
Truth 'll prevail
Reply
புதுசா ஒரு நியுூசையம் காணவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
யாழ்/yarl Wrote:புதுசா ஒரு நியுூசையம் காணவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தம்பி பி.பி.சி நியூஸ் உடைக்கப் போட்டுதாம் வரட்டும்
Reply
vallai Wrote:
யாழ்/yarl Wrote:புதுசா ஒரு நியுூசையம் காணவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தம்பி பி.பி.சி நியூஸ் உடைக்கப் போட்டுதாம் வரட்டும்
International
<span style='font-size:25pt;line-height:100%'>Tigers warn to fight </span>
Colombo, April 5. (AP): Tamil Tiger rebels today warned they would fight if their demands to establish a sovereign Tamil state in Sri Lanka were not met.

In their first reaction to parliamentary elections won by hardline President Chandrika Kumaratunga's political alliance, the Tigers said minority Tamils made it clear they wanted autonomy.

The rebels said they hoped a political solution would be found.

If not, "the Tamil people will fight to establish the Tamil sovereignty in their homeland," a pro-rebel TamilNet Web site said, quoting a guerrilla communique.

The rebels' proxy party, Tamil National Alliance, emerged as the third largest party in Friday's vote with 22 seats in the 225-member Parliament. Kumaratunga's political alliance garnered 105 and outgoing prime minister's party secured 82 seats.

http://www.hinduonnet.com/thehindu/holnus/...00404051091.htm

Election results, major political victory for freedom struggle- LTTE

[TamilNet, April 05, 2004 00:17 GMT]
The Tamil people have delivered a clear message on the "concept of the Tamil Homeland, Tamil Nationalism and the right for Tamil self rule should be accepted as the basic aspirations of the Tamil people and that the Tamil national problem should be politically resolved on that basis, failing which the Tamil people will fight to establish the Tamil sovereignty in their homeland on the principle of self determination," said the Political division of Liberation Tigers of Tamil Eelam (LTTE) in an official communique released in the peace secretariat website.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11669
Truth 'll prevail
Reply
ஆட்சி அமைக்கிறது சந்திரிகாவின் கட்சி: கதிர்காமர் பிரதமராவாரா?

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் ஐக்கி மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 105 இடங்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 இடங்களும் கிடைத்துள்ளன.


225 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

புலிகளின் ஆதரவு பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கூட்டணி ரணிலை ஆதரிக்கத் தயாராக உள்ளது.

புத்தத் துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உருமய கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கட்சி சந்திரிகாவை ஆதரிக்கும் என்று தெரிகிறது. இதனால் குறைந்தபட்ச (114 இடங்கள்) பெரும்பான்மையுடன் சந்திரிகாவின் கட்சி ஆட்சியை அமைக்கவுள்ளது.

இலங்கை முஸ்லீம் கட்சிக்கு 5 இடங்களும், ஈ.பி.டிபி, யு.சி.பி.எப். ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ் அரசுக் கட்சியோடு, இந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும் கூட ரணிலால் குறைந்தபட்ச பெரும்பான்மையை எட்ட முடியாது என்பதால் அவர் ஆட்சியமைக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.

சந்திரிகாவின் கட்சிக்கு 45.60 சதவீத வாக்குகளும், ரணிலின் கட்சிக்கு 37.83 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதற்கிடையே அடுத்து யார் அமைத்தாலும் விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில் சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் கூறுகையில், ஆட்சியை அமைத்தவுடன் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம் என்றார்.

22 இடங்களில் தமிழ் வேட்பாளர்களுக்கு வெற்றியை உறுதி செய்ததன் மூலம் இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க கடமையை ஆற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.

பிரதமராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட தனது கூட்டணிக் கட்சிகளுடனும் பிற கட்சிகளுடனும் அதிபர் சந்திரிகா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் லட்சுமண் கதிர்காமரை பிரதமராக்க வேண்டும் என ஜே.வி.பி. பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reply
AJeevan Wrote:<b>மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளர் மறைந்த.ஆர்.சத்தியமூர்த்தியின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது.</b>

இராஐன் சத்தியமூர்த்தியின் சடலம் இனந் தெரியாதோரால் தீயிட்டு எரிப்பு

ஜ கொழும்பிலிருந்து கபிலன் ஸ ஜ திங்கட்கிழமை, 05 ஏப்பிரல் 2004, 11:11 ஈழம் ஸ

அண்மையில் மட்டக்களப்பில் இனந்தெரியாத துப்பாக்கி நபர்களின் சூட்டிற்கு இலக்காகிக் கொல்லப்பட்ட இராஐன் சத்தியமூர்த்தியின் சடலம் அன்னைபூபதியின் நினைவாலயத்திற்கு அருகே புதைக்கப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடொன்றில் பலியான மட்டக்களப்புத் தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளரான இராஐன் சத்தியமூர்த்தி மற்றும் அவரது மைத்துனரின் சடலங்கள் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவாலயத்தில் புதைக்கப்பட்டன.

இவை அன்னை பூபதிக்கருகே புதைக்கப்படுவது குறித்து அப்போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், கருணா குழுவால் பலாத்கார முறையில் அவர்கள் இருவரது சடலங்களும் அன்னை பூபதியின் நினைவாலயத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் மேற்படி இருவரது சடலங்களும் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் தோண்டியெடுக்கப்பட்டு அருகே உள்ள சவுக்கு மரக் காட்டுப்பகுதியில் தீயிட்டு எரியூட்டப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கருணாவின் நெருங்கிய சகாக்கள் கூட அவரது நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருப்பதாகவும் இதனால் கருணா மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கருணாவுடன் இருக்கும் ஒரு சில தளபதிகளும், தங்களை கருணாவிடம் இருந்து விடுவித்து விடுதலைப் புலிகளுடான உறவை மீண்டும் ஏற்படுத்துவதிலேயே முனைப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவொரு நிலையிலும் இலங்கை அரச படைகளோ அல்லது கூலிக்குழுக்களோ கருணாவை ஒரு சதவீதம் தானும் நம்பத் தயாராக இல்லையென்றும், அதேபோன்று கருணாவும் இவர்களை நம்பி தன்னை பலி கொடுக்கும் திட்டங்களிற்கு அகப்படப் போவதில்லையென்பதுமே தற்போதைய நிலையாகவுள்ளது என மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
சுயாட்சி அதிகாரம்: புலிகள் மீண்டும் எச்சரிக்கை


சுய நிர்வாக அதிகாரம் கொண்ட தமிழ் ஈழத்தை அமைப்பதை புதிய அரசு தடுத்தால் மீண்டும் போர் தொடங்குவோம் என விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் துவக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழர் நிர்வாகம் அமைப்பது ஆகியவை குறித்து அவர் அளித்த உறுதிமொழிகளின் நிலை குறித்து பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் தமிழ்நெட் இணையத் தளத்தில் புலிகள் கூறியுள்ளதாவது:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 இடங்களில் தமிழர் தேசியக் கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளதன் மூலம் சுயாட்சி அதிகாரம் கொண்ட தனிப் பகுதி அமைவதைதான் விரும்புகிறோம் என்பதை தமிழர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

எங்கள் தேசியப் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. இதன் மூலம் தமிழ் மக்கள் தங்களது உணர்வுகளை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டார்கள்.

தமிழர்களின் நலனைக் காக்க வடகிழக்கு இலங்கையில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் நிர்வாகத்தை கட்டாயம் அடைந்தே தீருவோம். இதை அரசியல்ரீதியில் பேச்சுவார்த்தைகள் மூலம் அடைய முடியும் என இப்போதும் நம்புகிறோம்.

இந்த முயற்சிகள் தோல்வியடைந்தால், அதை அரசு தடுத்தால் தமிழர் சுயாட்சி நிர்வாகத்தை அமைக்க மீண்டும் ஆயுதம் தூக்குவோம். நிச்சயம் சுயாட்சி நிர்வாகத்தை அமைத்தே தீருவோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 இடங்களில் தமிழர் தேசியக் கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளதன் மூலம் சுயாட்சி அதிகாரம் கொண்ட தனிப் பகுதி அமைவதைதான் விரும்புகிறோம் என்பதை தமிழர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.

நன்றி - தற்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)