Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
anpagam Wrote:கிழடுகள் 2 ம் 1 ஆனால் இந்த கிளடு(களுக்கே) அறிவு இப்படி வேலை செய்யுதெண்டா நாம என்ன வெண்ணையளா சரி அப்படி எண்டா இருகிழடும் போய் கதைக்கலாமே அழகா msn இல <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/images/avatars/1878995422406f5ee409c51.jpg' border='0' alt='user posted image'>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
மாலை 6 மணியுடன், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை, தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 5:09 ஈழம் ஸ

நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி, மீண்டும் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இருந்தபோதும், 10 மணியிலிருந்து மீதியுள்ள தேர்தல் முடிவுகளை அறிவிக்குமுன்னர், அனைத்துக் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும், அக்கூட்டத்தில், தேர்தலின் ஏனைய முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சரியான ஐனநாயக தேர்தல் விதிமுறைகளின் படி, தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கோரவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இக்கூட்டத்தில், தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சியாவது திருப்தியடையாத பட்சத்தில், சரியான முறையில் அதற்கு எதிரான குற்றச்சாட்டை தேர்தல் விதிமுறைகளுக்கமைய முன்வைக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட முறையில், கட்சி hPதியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கும் படியும் கேட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுவதுடன், அப்படியான நடவடிக்கைகளுக்கெதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இரு பிரதான கட்சிகளுக்கும், ஆட்சியமைக்க தங்களின் ஆதரவைத் தர தயார் என ஐhதிக ஹெல உருமய அழைப்பு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 6:45 ஈழம் ஸ

ஆட்சிப் பீடமேறும் வாய்ப்புள்ள இரு பிரதான பௌத்த சிங்களக் கட்சிகளுக்கும், ஐhதிக ஹேல உருமய விடுத்துள்ள உத்தியோகபூர்வ அழைப்பில், சிறிலங்காவில் ஆட்சியமைப்பதற்கு தங்களது கட்சியின் ஆதரவு தேவைப்படுமிடத்து, எந்தவொரு கட்சியுடனும் தாம் இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும், அத்தகைய அழைப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் 19 மில்லியனுக்கும் அதிகமான மொத்த சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பௌத்த மதத்தவர்களாக இருப்பதால், பௌத்த மதத்திற்கு வந்துள்ள அச்சுறுத்தலை நீக்க, தங்களது கட்சியை ஆட்சியமைக்கும் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளுமாறு பகிரங்கமான இக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathivathanan Wrote:
Kanthar Wrote:தாத்தா ஒரு இரகசியம் சொல்லுறன் வெளில சொல்லிப்போடாதேங்கோ

யாழ் மாவட்ட நம்ப வண் சொன்னாராம் எங்களுக்கு நீங்கள் போடேல்லை எண்டால் சண்டை வாறதை தவிர்கேல்லாது எண்டு
சும்மா கந்தல் கதை கதைக்காதெங்கோ கந்தர்.. மட்டக்களப்புச் சனத்துக்கு கண்டை விருப்பமில்லையெண்டு பேட்டியும் குடுத்ததுகள்.. பார்த்தனான்..
******
Idea Idea Idea
அது சரி கந்தர் இப்ப பெடியன் வெண்டிட்டான்தானே.. வாக்கு மாறுவானெண்டு நினைக்கிறியளே..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
பிந்திய செய்தி: பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் ஒரு வாரம் எடுக்கலாம்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 6:46 ஈழம் ஸ

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகள், தேர்தல் வன்முறைகள் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி முடிவுகள் வெளியாக ஒரு வாரம் எடுக்கலாம் என்று பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை வகிக்கும் இரு இடங்களில் தேர்தல் ஒழுங்கீனங்கள் இடம்பெற்றமை உறுதிசெய்யப்பட்டதால், அவை ரத்து செய்யப்பட்டு புதிய தேர்தல்கள் நடைபெற முடிவாகியுள்ளதாகவும், இறுதி முடிவுகள் வெளிவர ஒரு வாரத்திற்கும் மேல் எடுக்கலாம் என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐனாதிபதி சந்திரிகாவின் கூட்டணிக் கட்சி ஆகக்கூடிய ஆசனங்களைப் பெறுமென்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கின்ற போதிலும், அறுதிப் பெரும்பான்மைப் பலம் அக்கட்சிக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற நிலையில், சிறுபான்மைக் கட்சியொன்றுடன் இணைந்து தாமே ஆட்சிப்பீடம் ஏறப் போவதாக, ஐனாதிபதியின் பேச்சாளர் ஹரிம் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், ஆட்சியமைப்பதற்கான போதிய ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் இல்லாத நிலையில், தனது கட்சிக்கே சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் தமது ஆதரவை வழங்கவுள்ளதால், தானே மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளதாக திரு.ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.

ஏற்கனவே ஒட்டுமொத்த தேர்தல் தொகுதிகளில் 45 வீதமான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 113 ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஐ.ம.சு.முன்னணியும், ஐ.தே.முன்னணியும் மிகப்பெரிய அளவில் வித்தியாசமான எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெறாதவிடத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆட்சியிலமரும் கட்சியைத் தீர்மானிக்கும் என்றும் அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:
Kanthar Wrote:தாத்தா ஒரு இரகசியம் சொல்லுறன் வெளில சொல்லிப்போடாதேங்கோ

யாழ் மாவட்ட நம்ப வண் சொன்னாராம் எங்களுக்கு நீங்கள் போடேல்லை எண்டால் சண்டை வாறதை தவிர்கேல்லாது எண்டு
சும்மா கந்தல் கதை கதைக்காதெங்கோ கந்தர்.. மட்டக்களப்புச் சனத்துக்கு கண்டை விருப்பமில்லையெண்டு பேட்டியும் குடுத்ததுகள்.. பார்த்தனான்..
*****
Idea Idea Idea
அது சரி கந்தர் இப்ப பெடியன் வெண்டிட்டான்தானே.. வாக்கு மாறுவானெண்டு நினைக்கிறியளே..?
:?: :?: :?:

அப்பிடி எண்டு இல்லை
சனம் பயந்து போச்சு சண்டை தொடங்கினாலும் எண்டு
Reply
ஐ.பி.சி தமிழுக்கு தேர்தல் முடிவுகள் குறித்து இராணுவ ஆய்வாளர் டி.சிவராம் (தராக்கி) வழங்கிய ஆய்வு

http://www.tamilaustralian.com/audio/sivar...am20040404.smil

நன்றி - ஐ.பி.சி/தமிழ் நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - செய்தி வீச்சில் ~தமிழ்த் தேசியத்துக்கு கிடைத்த பெருவெற்றி|

http://www.audio.sen-media.com/vot/veechu20040404.smil

நன்றி - தமிழ் நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கேட்டம் கேட்டம்
சிவராம் சில விசயத்தில நல்லா அடக்கி வாசிக்கிறார்
Reply
வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள்

ஜ வவுனியாவிலிருந்து மணி ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:12 ஈழம் ஸ

வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை பெற்றுள்ளது என்று வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் போட்டியிட்ட சதாசிவம் கணகரட்னம் தெரிவாகியுள்ளார். இம்முறை தேர்தல் தொடர்பான முடிவுகள் முழமையாக வெளியிடாத போதிலும் தேர்தல் ஆணையாளரின் அனுமதியை பெற்று வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி முடிவுகளை வெளியிடுவதாக தெரிவித்தார்.

இதன்படி வாக்காளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் தொடர்பாக இன்று தன்னால் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் nதிவித்தார். வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய முன்னனி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

தமிழ்க் கூட்டமைபபு மொத்தமாக 90,834 வாக்குகளையும், ஐக்கிய தேசிய முன்னனியினர் 33,540 வாக்குகளையும் பெற்று உள்ளனர். இதனை விட ஐக்கிய மக்கள் முன்னனி 7,340, புளொட் 6,318, ஈ.பி.டி.பி. 1,097 வாக்குனளையும் பெற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோதராதலிங்கம், சதாசிவம் கனகரட்னம், சிவநாதன் சிஷோர் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

வன்னித் தேர்தல் தொகுதியில் வன்முறைகள் தொடர்பாக எதுவித முறைபாடுகளும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் இம்முறை 62 வீத வாக்குகள் பதியப்பட்டு இருப்தாகவும் வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவத்தார்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Kanthar Wrote:
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:தாத்தா ஒரு இரகசியம் சொல்லுறன் வெளில சொல்லிப்போடாதேங்கோ

யாழ் மாவட்ட நம்ப வண் சொன்னாராம் எங்களுக்கு நீங்கள் போடேல்லை எண்டால் சண்டை வாறதை தவிர்கேல்லாது எண்டு
சும்மா கந்தல் கதை கதைக்காதெங்கோ கந்தர்.. மட்டக்களப்புச் சனத்துக்கு கண்டை விருப்பமில்லையெண்டு பேட்டியும் குடுத்ததுகள்.. பார்த்தனான்..
நீங்கள் இப்ப சொல்லுறதைப் பார்த்தால் ஏதோ வரிஞ்சுகட்டிக்கொண்டு சுடுகாடாக்க நிக்கிறமாதிரி யெல்லே கிடக்கு.. அதுகளுக்கு தாங்கள் தங்கடை பகுதியை மேம்படுத்த ஆசை இருக்காதே.. அதுக்கு இவன்பாவி கொஞ்சம் விட்டுக்குடுத்திருக்கவேணும்..அப்பிடிச் செய்யாமல் துரோகிப்பட்டம் குடுத்திட்டான்.. இனி என்ன நடக்குமோ..
Idea Idea Idea
அது சரி கந்தர் இப்ப பெடியன் வெண்டிட்டான்தானே.. வாக்கு மாறுவானெண்டு நினைக்கிறியளே..?
:?: :?: :?:
Kanthar Wrote:அப்பிடி எண்டு இல்லை
சனம் பயந்து போச்சு சண்டை தொடங்கினாலும் எண்டு
வெண்டதுக்கு காரணம் அது மாத்திரமில்லை கந்தர்.. ஆனந்த சங்கரியாரும் தான்.. அவர் உந்த உதயசூரியன் கொடியை மடக்கினது வாச்சுப்போச்சு.. உந்த வீட்டுச்சின்னம் எங்கடை சென்ரிமென்ரெல்லே.. ஆர் நிண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு போடுற சின்னம்.. அதுவும் ஒரு காரணம்.. மறுக்கக்கூடாது கந்தர்..
Idea
Truth 'll prevail
Reply
சங்கரியர் வன்னிக்குபோய் ஸ்கூல் பெஞ்சில இருந்து இரண்டு லெசன் கேட்டு படித்திருந்தால் உந்த புறப்புளத்தை சிம்பிளா சோட்டவுட் பண்ணியிருக்கலாம் எண்டு சொல்லுறவையும் உண்டு
Reply
நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறீங்கள்.. கூட்டமைப்பின் வெற்றிக்கு புதுக்காரணம் கண்டு பிடிக்கிறீங்களோ... கொஞ்சநாளைக்கு முதல் சங்கரியார் உங்களிட்ட அகப்பட்டிருந்தால் 'சைக்கிள்'ல கேட்கச் சொன்னாலும் சொல்லியிருப்பியள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
14 மாவட்டங்களின் முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்படும்

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:22 ஈழம் ஸ

நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் 14 மாவட்டங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று 10 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர், கண்டி, திஹாமடுல்ல தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

விருப்பு வாக்குகளின் முடிவுகள் இன்றிரவுக்குள் வெளியிடப்படவிருப்பதாகவும் ஆணையாளர் திசநாயக்க மேலும் தெரிவித்திருக்கின்றார்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஹக்கீமுடனும், ஆறுமுகம் தொண்டமானுடனும் சந்திரிகா அவசரத் தொடர்பு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:29 ஈழம் ஸ

நாடுதளுவிய hPதியில் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஆட்சியமைக்கத் தேவையான 113 ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை என்று சந்திரிகாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

இருந்தாலும் 6 அல்லது 7 ஆசனங்கள் குறைவான நிலையில், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முதலிடத்தில் வரலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் கூறியுள்ள நிலையில், சந்திரிகாவும் Nஐ.வி.பி. தலைமையும், ஆட்சி அமைப்பதற்கான மேலதிக முயற்சிகளில் இறங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் முதல் கட்டமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடனும் ஐனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க நேற்று நண்பகல் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களது ஆதரவை உறுதிப்படுத்த முயன்றுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், என்ன நெருக்கடிகள் நேர்ந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசனங்களுக்காக, ஐhதிக ஹேல உருமயவின் ஆதரவை நாடவேண்டாம் என்று அழுந்தத் திருத்தமாக Nஐ.வி.பி.யினர், ஐனாதிபதியிடம் தெரிவித்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

இந்நிலையில், Nஐ.வி.பி.யும் ஹேல உருமய கட்சியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வராதவிடத்து, ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Tigers hold the key to Lankan crisis

IANS[ SATURDAY, APRIL 03, 2004 03:32:35 PM ]

COLOMBO: Sri Lankan President Chandrika Kumaratunga's alliance on Saturday staked its claim to form a new government as general elections produced no clear winner and raised the prospects of more political uncertainty.

With Prime Minister Ranil Wickremesinghe refusing to accept defeat and hoping to cobble up some kind of a coalition, it was clear that the single largest group in the 225-seat house would be Chandrika's centre-left Freedom Alliance.

Election officials still counting the 10 million votes cast on Friday said the Freedom Alliance could end up with about 105 seats and would be in desperate need of eight more seats to cross the halfway mark needed to form a government.

The Tamil National Alliance (TNA), which has been propped up by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was expected to win up to 16 or 18 seats from the country's north and east, giving the guerrillas who still remain heavily armed tremendous say over national politics.

But the TNA's impressive showing was marred by widespread allegations of vote fraud blamed on the LTTE, and Election Commissioner Dayananda Dissanayake announced an emergency meeting on Sunday to discuss the complaints of election fraud.

A spokesman for President Kumaratunga said the Freedom Alliance, which includes her Sri Lanka Freedom Party and the Sinhalese-Marxist Janatha Vimukthi Peramuna (JVP) party, was best poised to form a government, however tenuous it may be.

"Even if we don't get 113 seats, even if the system doesn't produce a clear winner, our intent is to form a government," the spokesman said. "The mandate is clearly against the policies of the previous government."

But Prime Minister Wickremesinghe said his rightwing United National Party (UNP), which could end up with 90-odd seats, had not given up hope.

"We will have to wait and see," he told reporters. "I think we will end up in the 1990s and Chandrika doesn't have 113. Either way there will be a minority government."

But the results are a major blow to the prime minister, who had sought a renewed mandate for his government's peace process that followed a historic ceasefire between a war-weary government and Tamil Tigers since February 2002.

Diplomats and politicians admitted that although Sri Lankans were overwhelmingly against any resumption of the ethnic conflict that has claimed around 60,000 lives since 1983, economic factors had turned most voters against the government.

நன்றி - THE TIMES OF INDIA
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Kanthar Wrote:அப்பிடி எண்டு இல்லை
சனம் பயந்து போச்சு சண்டை தொடங்கினாலும் எண்டு
வெண்டதுக்கு காரணம் அது மாத்திரமில்லை கந்தர்.. ஆனந்த சங்கரியாரும் தான்.. அவர் உந்த உதயசூரியன் கொடியை மடக்கினது வாச்சுப்போச்சு.. உந்த வீட்டுச்சின்னம் எங்கடை சென்ரிமென்ரெல்லே.. ஆர் நிண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு போடுற சின்னம்.. அதுவும் ஒரு காரணம்.. மறுக்கக்கூடாது கந்தர்..
Idea
Kanthar Wrote:சங்கரியர் வன்னிக்குபோய் ஸ்கூல் பெஞ்சில இருந்து இரண்டு லெசன் கேட்டு படித்திருந்தால் உந்த புறப்புளத்தை சிம்பிளா சோட்டவுட் பண்ணியிருக்கலாம் எண்டு சொல்லுறவையும் உண்டு
ஓமோம் கந்தர்.. போகாததும் ஒரு வகையிலை நல்லதாப்போச்சதுதானே.. போயிருந்தாலும் அங்கினை வாத்திப்பெடியளிட்டை இடக்கு முடிக்கா கேள்விகேட்டு ஒரேயடியா போட்டிருப்பாங்கள்..
அதுசரி.. இப்ப உந்த பேச்சுவார்த்தை இனி முதலிலையிருந்து தொடங்குமோ.. இல்லாட்டில்.. பழையதிலையிருந்து தொடருமோ..?
:?:
Truth 'll prevail
Reply
தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 8:44 ஈழம் ஸ

தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக சபை யோசனைகளை ஏற்றுக்கொள்வதும், புலிகளே ஏகப்பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தையில் அமரச் செய்வதற்கும் தமிழ் மக்கள் வழங்கிய அங்கீகாரமே தமது கட்சியின் வெற்றி என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஐh தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பிளவு கொண்டவர்கள் நவீன அரசியல் சிந்தனை கொண்டவர்கள் தமக்கு வெற்றியை தேடித் தந்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்வதாகவம் பொதுச் செயலாளர் சுசில் பிரேம nஐயந்த் தெரிவித்திருக்கின்றார்.

இன்றைய தினம் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சில முக்கிய தீர்மானங்களை எடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் செனரத் சப்புக் கொட்டுவ தெரிவித்திருக்கின்றார்.

13 ஆவது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் கூறியிருக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, ஐhதிக ஹெல உருமயவின் செயலாளர் அதிவண. உடுவே தம்மலோஹ தேரேர் பல்வேறு தடைகளையும் தாண்டி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

மிகவும் குறுகிய காலத்துக்குள் இலங்கை தேர்தல் வரலாற்றில் தேரர்கள் இவ்வாறான வெற்றி ஒன்றைப் பெற்றது முதற் தடவை என்றும் அவர் கூறியிருக்கின்றார். நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
யாழ் குடாவின் இன்றைய நிலை.

ஜ யாழிலிருந்து மணிமாறன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 13:26 ஈழம் ஸ

தமிழ் தேசிய முன்னணி அறுதிப் பெரும்பாண்மையைப் பெற்று யாழ் குடாவில் வெற்றியீட்டியுள்ளதை சகிக்க முடியாதவர்கள் (ஈ.பி.டி.பி மற்றும் சங்கரி குழுவினர்) இப்போது தேர்தல் ஒழுங்காக நடைபெறவில்லையென்று குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, தேர்தல் ஒழுங்கான முறையில் நடைபெறவில்லையென்றும், வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெற்றன என்றும் குற்றஞ்சாட்டியுள்ள ஆனந்தசங்கரி (பூட்டு) சுயேட்சைக் குழுவினர் யாழ் குடாநாட்டின் மொத்த வாக்களிப்பில் ஒரு வீத வாக்குகளைத் தானும் இவ் வாக்களிப்பில் பெறவில்லை.

எனவே தங்கள் பங்கிற்கு ஒரு வீத வாக்குக்களைக் கூட பெற முடியாத இவர்கள் தமக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதை மறைக்கவே வேண்டுமென்ற குற்றச்சாட்டை முன்வைத்து உண்மைகளை மறைக்க முயற்கின்றார்கள் என்பதே மக்களின் கணிப்பாக உள்ளது.

இதே போன்றே அரசாங்கத்தின் ஐந்தாம் படையாகச் செயற்படும் உதிரிக்குழுவான ஈ.பி.டி.பியும் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தேர்தல்களிலும் பல தில்லுமுல்லுக்களையும், கொலைகளையும் செய்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய மேற்படி குழு இப்போது கூட ஒரு பாhhளுமன்ற உறுப்பினரைப் பெற முடிந்தது அதன் தில்லுமுல்லுக்களாலேயே என்பதை மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

அதிலும் சு10ரியக்கதிர் இராணுவ நடவடிக்கையையடுத்து மக்கள் யாழ் குடாவிலிருந்து வெளியேறிய பின், இராணுவத்தின் ஒரு அங்கமாக குடாநாட்டிற்குள் புகுந்து கள்ளவாக்குக்களாலேயே பதவிகளைத் தக்கவைத்த ஈ.பி.டி.பி. மக்களிடமிருந்து அந்நியப்பட்டதை அறியாதவர்களாக நடிக்க முயல்கிறார்கள் என்பதையே அவர்களது தேர்தல் குறித்த கருத்துக்கள் தெரிவிக்கின்றன என்பதே பரவலான கருத்தாகவுள்ளது.

குறிப்பாக கடந்த நான்கு பாராளுமன்றத் தேர்தல்களிலும் 9 உறுப்பினர்கள்- 5 உறுப்பினர்கள்- 2 உறுப்பினர்கள்- 1 உறுப்பினர் என்ற இறங்குமுக நிலைக்கு வந்துள்ள அரச-ஆதரவு ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி பல இடங்களில் மோசடி வாக்களிப்பில் ஈடுபட்டதென்றும் அவ் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளிப்பு மீள இடம்பெற்றால் அது தனது ஒரு உறுப்பினரைக்கூட இழக்கும் என்றும் மக்கள் பரவலாகப் பேசி வருகின்றனர்.

அதாவது இந்த இரண்டு குழுக்களும் கூறும் தேர்தல் வன்முறைகள் பற்றி விசாரித்தால் அவர்களே குற்றவாளிகளாகக் காணப்படுவார்கள் என்பதை மறந்து அவர்கள் ஏதோ அப்பாவிகள் போன்ற தோற்றத்தைப் பெற முயல்வது பற்றியே மக்கள் நகைச்சுவையாகப் பேசி வருகின்றனர்.

குறிப்பாக பணத்தால் மக்களையோ உணர்வுகளையோ, வாக்குக்களையோ விலைக்கு வாங்க முடியாது என்ற உண்மையை மறந்து, தாங்கள் பணம் கொடுத்தவர்கள் எல்லாம் தங்களிற்கு வாக்களிப்பார்கள் என்று இந்த இரண்டு குழுக்களும் நம்பியதானது அவற்றின் தமிழ்த் தேசியம் பற்றிய அறியாமையை எடுத்தியம்புவதாகவே மக்களின் கருத்துக்கள் இருந்து வருகின்றன.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பல லட்சம் கூடுதல் வாக்குகளுடன் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணியில்!
ஆட்சிஅமைக்க முடியுமா என்பது கேள்விக்குறி
வடக்கு - கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு அமோக வெற்றி

இதுவரை உத்தியோகப10ர்வமாக வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் சுதந்திரக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணியை விடப் பல லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று முன்னணியில் நிற்கிறது. எனினும் அந்தக் கூட்டமைப்பால் தனித்தோ அல்லது வேறு கட்சி களின் எம்.பிக்களுடைய ஆதரவுடனோ ஆட்சி அமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதேவேளை - வடக்கு - கிழக்கில் விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழரசுக் கட் சிச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி யீட்டியிருக்கிறது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேரடி வாக்களிப்பு மூலம் 19 ஆசனங்களும்தேசியப் பட்டியல் மூலம் இரண்டு ஆசனங்க ளும் கிடைக்கலாம் என்பது உறுதி யாகிவிட்டது. தமிழீழக் கோரிக்கையை முன் வைத்து 1977 பெப். தேர்தலில் போட்டியிட்டபோது தமிழர் விடுத லைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதற்குப் பின்னர் இப்போதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிரதான அங்கமாகக் கொண்ட நான்கு கட்சிகளின் கூட்ட மைப்பான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு இவ்வளவு கூடுதலான ஆசனங்கள் கிடைக்கின்றன.
இது தமிழ்த் தேசியத்துக்கும,; புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள் என்ற யதார்த்தத்துக்கும், தமிழினத்தின் இடைக்கால தன்னாட் சிச் சபைக் கோரிக்கைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று கருத்தப்படுகிறது.

சமாதான முயற்சிகளை முன்னெ டுத்துச் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அர்ப்ப ணிப்புடன் ஈடுபடும் ஆட்சிக்கு ஆத ரவு அளிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

பிரதமர் ரணிலின் ஐக்கிய முன் னணி அரசு தமிழீழ விடுதலைப் புலி களுடன் யுத்தநிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டு சமா தானப் பேச்சுக்களில் ஈடுபட்டது. அதற்காகத் தமிழ்க் கூட்டமைப்பு முன்னைய நாடாளுமன்றத்தில் ரணி லின் ஐக்கிய தேசிய முன்னணி அரசை ஆதரித்தது.
இம்முறையும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்து சமாதானப் பேச்சு களை முன்னெடுத்துச் செல்லும் பட் சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கி ரஸ் இம்முறை தேர்தலில் தனித்தும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட்டது. புரிந் துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இரு கட்சிகளும் செய்து கொண்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தவிர, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்தே தேர்தலில் போட்டியிட்டது. அமைச்சர் சந்திரசேகரனின் மலை யக மக்கள் முன்னணியும் நுவரெ லியா மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டது தவிர கொழும்பு ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்தும் போட்டியிட்டது.
எனவே, தமிழத் தேசியக் கூட்ட மைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலை யக மக்கள் முன்னணி ஆகியவற் றின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்க வின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு உண்டு. ஐக்கிய தேசிய முன்னணிக்கு சுதந்திரக் கூட்டமைப்பை விடச் சற் றுக்குறைவான எண்ணிக்கையில் நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத் தாலும் ரணில் விக்கிரமசிங்க மற்றக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கி றது. ஆட்சி அமைப்பதற்கு ஆகக் குறைந்தது 113 ஆசனங்கள் தேவை. சுதந்திரக் கூட்டமைப்பு கூடுதலான வாக்குகளுடன் முன்னணியில் நின் றாலும் அதற்குத் தனியாக ஆட் சியை அமைப்பதற்கு வேண்டியளவு ஆசனங்கள் கிடைப்பது சாத்திய மில்லை. வேண்டுமானால், ஜாதிக ஹெலஉறுமயவின் ஆதரவைக் கோரலாம். அதற்கு சுதந்திரக் கூட்ட மைப்பின் பிரதம பங்களியான ஜே. வி.பி. விடாது. இரண்டு இனவாத இடதுசரிக் கட்சிகளுக்கும் ஒருபோதும் ஒத்துவருவதில்லை. இந்தக் காரணங்களாலேயே ஐக் கிய தேசிய முன்னணியை விடக் கூடுதலான ஆசனங்களைச் சுதந்தி ரக் கூட்டமைப்பு வென்றாலும் அந் தக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இரண்டு கட்சிகளாலுமே தனியா கவோ மற்றவர்களின் ஆதரவுடனோ ஆட்சி அமைக்க முடியாத நிலைமை தோன்றுமானால் இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் இணங்கித் தேசிய அர சாங்கம் அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு முன்பெல்லாம் முயற்சி செய்தவர் ஜனாதிபதி. அவர் இப்போது தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றித் தீவிர மாகச் சிந்தித்து வருகிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்களி லிருந்து தெரியவருகிறது. ஆனால், தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படுவாரா என்பதுதான் கேள்வி

நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)