Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
#61
[Image: thead.php?id=123]
[Image: tsummary.php?id=123]
[Image: tsummary.php?id=123]


----------------------
[Image: thead.php?id=119]
[Image: tsummary.php?id=119]


----------------------
[Image: thead.php?id=118]
[Image: tsummary.php?id=118]

----------------------

[Image: thead.php?id=124]
[Image: tsummary.php?id=124]

நன்றி...உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
[Image: thead.php?id=125]
[Image: tsummary.php?id=125]
[Image: tbody.php?id=125]

--------------------

[Image: thead.php?id=126]
[Image: tsummary.php?id=126]
[Image: tbody.php?id=126]


நன்றி...உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#63
<span style='color:red'>சில தொகுதிகளில் ஈ.பி.டி.பி.யின் கள்ள வாக்கு மோசடிகள் கண்டுபிடிப்பு

குறிப்பாக கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளில், ஈ.பி.டி.பி. கள்ள வாக்குகளைப் போட்டுள்ள மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கள்ள வாக்குகள் மூலம் 3 ஆசனங்களையாவது தாங்கள் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இப்போது 8 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே என்பது உறுதியாகி விட்டது. 1 ஆசனம் மட்டுமே ஈ.பி.டி.பி.க்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த ஒரு ஆசனம் கிடைத்ததையிட்டு, யாழ். மக்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. </span>

நன்றி புதினம்....!

<span style='color:blue'>இதில் உண்மை இருக்கும் போலத்தான் தெரிகிறது...கிழக்கில் சில நூறு வாக்குகளைப் பெற்ற குறிப்பிட்ட
தேசவிரோதக் கும்பல்...எப்படி யாழில் மட்டும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளைப் பெற முடிந்தது....இக்கும்பலினால் கடந்த காலங்களில் மோசடி வாக்குகள் பெறப்பட்ட அதே சில தொகுதிகளில் தான் இம்முறையும் வாக்குகள் விழுந்துள்ளதாக காட்டப்படுகிறது....!

முதலில் இந்த விகிதாசார தேர்தல் முறையைக் களைய வேண்டும்...ஒரு தொகுதியிலும் பெரும்பான்மை பெறாது சில நூறு வாக்குகளை தொகுதிக்குத் தொகுதி பெற்று... பெறப்பட்ட மொத்தவாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையின் கீழ் எப்படி ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கான மக்கள் பிரதிநிதியாக ஒருவர் பாராளுமன்றம் போக முடியும்....????! <b>இதுதான் சன நாய் அகமோ....!</b>

-------------------

[size=16]வாக்களிப்பில், 1 வீத வாக்கைக் கூடப் பெற முடியாமற் தோற்றுப்போன ஆனந்தசங்கரி

கடுமையாகப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், பொலிஸ் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் பெற்று, கொழும்பு மற்றும் இந்திய ஊடகங்களுடாக தனது வெற்றி நிட்சயம் என்று கூறி வந்த ஆனந்தசங்கரிக்கு, யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் கடுமையான பாடத்தைக் கொடுத்துள்ளன.

யாழ். தேர்தல் முடிவின்படி, படுதோல்வியடைந்துள்ள ஆனந்தசங்கரி, தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, கொழும்புக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்த ஆனந்தசங்கரி, உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஒருவரே பல தடவை வாக்குப்போட்டதுடன், கடுமையான பல ஒழுங்கீனங்கள் நிகழ்ந்ததாகவும், இது தேர்தலேயல்ல, இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிபெற்ற வேட்பாளர் திரு.மாவை சேனாதிராஐh, தோல்வியடைந்தவர்கள் வழமையாகச் சொல்லும் கருத்துக்களையே அவரும் சொல்லியுள்ளார். அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை என்று கூறியுள்ளார். </span>

நன்றி புதினம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
<span style='color:red'>நிபந்தனையுடன் கூடிய அனைத்துக் கட்சிகளுடனுமான பேச்சுவார்த்தை, அல்லது மீண்டும் போர் என்ற கூற்றுக்கு சிங்கள மக்கள் அங்கீகாரம்?

சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யுடன் கைகோர்த்து, சமாதானத்தை மறைமுகமாக எதிர்த்து, நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தையையும், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சமாதானப் பேச்சுவார்த்தையையும், விடுதலைப் புலிகளின் மேல் கடுமையான எதிர்ப்பையும் காட்டிவந்த சந்திரிகா கூட்டணிக்கு சிங்கள மக்கள் வெற்றிவாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம், தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வை வழங்குவதற்கும் சிங்கள மக்கள் தயாரில்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள் என்று ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.</span>


நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
தேர்தல் தொகுதிகள் அனைத்தின் முடிவுகளும் வெளியான பின்னர்...நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட மொத்த வாக்குகள் விபரம்....(உத்தியோகப்பற்றது...)

<span style='color:red'>தேர்தல் தொகுதிகள் அனைத்தும் வெளியான பின்னர் காணப்படும், உத்தியோகப்பற்றற்ற இறுதி நிலைப்பாடு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,939,147 - 47.2 வீதம்
ஐக்கிய தேசிய முன்னணி - 3,161,559 - 37.8 வீதம்
ஜாதிக ஹேல உருமய - 531,348 - 6.4 வீதம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு - 497,758 - 6.0 வீதம்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 127,524 - 1.5 வீதம்
ஈ.பி.டி.பி. - 22,060 0.3 வீதம்
ஜாதிக சங்வர்த்தன பெரமுன - 13,981 - 0.2 வீதம்
ஐக்கிய சோஷலிச கட்சி - 12,780 - 0.2 வீதம்</span>

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
மிகுதி தேர்தல் முடிவுகள் இலங்கை நேரப்படி நாளை காலை 11 மணிக்கு பின்புதான் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
kuruvikal Wrote:<span style='color:red'>சில தொகுதிகளில் ஈ.பி.டி.பி.யின் கள்ள வாக்கு மோசடிகள் கண்டுபிடிப்பு

குறிப்பாக கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளில், ஈ.பி.டி.பி. கள்ள வாக்குகளைப் போட்டுள்ள மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கள்ள வாக்குகள் மூலம் 3 ஆசனங்களையாவது தாங்கள் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இப்போது 8 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே என்பது உறுதியாகி விட்டது. 1 ஆசனம் மட்டுமே ஈ.பி.டி.பி.க்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த ஒரு ஆசனம் கிடைத்ததையிட்டு, யாழ். மக்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. </span>

நன்றி புதினம்....!

<span style='color:blue'>இதில் உண்மை இருக்கும் போலத்தான் தெரிகிறது...கிழக்கில் சில நூறு வாக்குகளைப் பெற்ற குறிப்பிட்ட
தேசவிரோதக் கும்பல்...எப்படி யாழில் மட்டும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளைப் பெற முடிந்தது....இக்கும்பலினால் கடந்த காலங்களில் மோசடி வாக்குகள் பெறப்பட்ட அதே சில தொகுதிகளில் தான் இம்முறையும் வாக்குகள் விழுந்துள்ளதாக காட்டப்படுகிறது....!

முதலில் இந்த விகிதாசார தேர்தல் முறையைக் களைய வேண்டும்...ஒரு தொகுதியிலும் பெரும்பான்மை பெறாது சில நூறு வாக்குகளை தொகுதிக்குத் தொகுதி பெற்று... பெறப்பட்ட மொத்தவாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையின் கீழ் எப்படி ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கான மக்கள் பிரதிநிதியாக ஒருவர் பாராளுமன்றம் போக முடியும்....????! <b>இதுதான் சன நாய் அகமோ....!</b>

-------------------

[size=16]வாக்களிப்பில், 1 வீத வாக்கைக் கூடப் பெற முடியாமற் தோற்றுப்போன ஆனந்தசங்கரி

கடுமையாகப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், பொலிஸ் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் பெற்று, கொழும்பு மற்றும் இந்திய ஊடகங்களுடாக தனது வெற்றி நிட்சயம் என்று கூறி வந்த ஆனந்தசங்கரிக்கு, யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் கடுமையான பாடத்தைக் கொடுத்துள்ளன.

யாழ். தேர்தல் முடிவின்படி, படுதோல்வியடைந்துள்ள ஆனந்தசங்கரி, தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, கொழும்புக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்த ஆனந்தசங்கரி, உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஒருவரே பல தடவை வாக்குப்போட்டதுடன், கடுமையான பல ஒழுங்கீனங்கள் நிகழ்ந்ததாகவும், இது தேர்தலேயல்ல, இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிபெற்ற வேட்பாளர் திரு.மாவை சேனாதிராஐh, தோல்வியடைந்தவர்கள் வழமையாகச் சொல்லும் கருத்துக்களையே அவரும் சொல்லியுள்ளார். அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை என்று கூறியுள்ளார். </span>

நன்றி புதினம்....!

[size=18]Point Pedro, Thumpalai, Puloly, Alvai, Karaveddy and Polikandy.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

http://www.cpalanka.org/cmev_2nd_Report_Po...April_2004.html
Truth 'll prevail
Reply
#68
<span style='font-size:25pt;line-height:100%'>Sri Lanka's final poll results likely to be delayed</span>

Xinhuanet, APril 3. COLOMBO, April 3 (Xinhuanet) --

The final result of Sri Lanka's 13th parliamentary election held on Friday could be held back by aweek, election officials said on Saturday. K. Senanayake, an assistant elections commissioner, said that the leaders of political parties who had contested the election are to meet the Elections Commissioner Dayananda Dissanayake on Sunday to agree on the annulment of the polls in two unidentified areas. "A re-poll would have to be held within a week before the finalresult could be announced," Senanayake said. The political parties and Dissanayake will have to agree for the re-poll in the two areas. Friday's election was the most peaceful election in Sri Lanka'srecent past. However, the independent election monitoring group the Center for Monitoring Election Violence (CMEV) called for the annulment of the poll in the northern Jaffna peninsula, claiming large scaleimpersonation.

:?: :?: :?:

http://www.theacademic.org/#10809907660

http://www.keralanext.com/news/index.asp?id=31881
Truth 'll prevail
Reply
#69
kuruvikal Wrote:<span style='color:red'>சில தொகுதிகளில் ஈ.பி.டி.பி.யின் கள்ள வாக்கு மோசடிகள் கண்டுபிடிப்பு

குறிப்பாக கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளில், ஈ.பி.டி.பி. கள்ள வாக்குகளைப் போட்டுள்ள மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கள்ள வாக்குகள் மூலம் 3 ஆசனங்களையாவது தாங்கள் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இப்போது 8 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே என்பது உறுதியாகி விட்டது. 1 ஆசனம் மட்டுமே ஈ.பி.டி.பி.க்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த ஒரு ஆசனம் கிடைத்ததையிட்டு, யாழ். மக்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. </span>

நன்றி புதினம்....!

<span style='color:blue'>இதில் உண்மை இருக்கும் போலத்தான் தெரிகிறது...கிழக்கில் சில நூறு வாக்குகளைப் பெற்ற குறிப்பிட்ட
தேசவிரோதக் கும்பல்...எப்படி யாழில் மட்டும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளைப் பெற முடிந்தது....இக்கும்பலினால் கடந்த காலங்களில் மோசடி வாக்குகள் பெறப்பட்ட அதே சில தொகுதிகளில் தான் இம்முறையும் வாக்குகள் விழுந்துள்ளதாக காட்டப்படுகிறது....!

முதலில் இந்த விகிதாசார தேர்தல் முறையைக் களைய வேண்டும்...ஒரு தொகுதியிலும் பெரும்பான்மை பெறாது சில நூறு வாக்குகளை தொகுதிக்குத் தொகுதி பெற்று... பெறப்பட்ட மொத்தவாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையின் கீழ் எப்படி ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கான மக்கள் பிரதிநிதியாக ஒருவர் பாராளுமன்றம் போக முடியும்....????! <b>இதுதான் சன நாய் அகமோ....!</b>

-------------------

[size=16]<span style='color:red'>வாக்களிப்பில், 1 வீத வாக்கைக் கூடப் பெற முடியாமற் தோற்றுப்போன ஆனந்தசங்கரி

கடுமையாகப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், பொலிஸ் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் பெற்று, கொழும்பு மற்றும் இந்திய ஊடகங்களுடாக தனது வெற்றி நிட்சயம் என்று கூறி வந்த ஆனந்தசங்கரிக்கு, யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் கடுமையான பாடத்தைக் கொடுத்துள்ளன.

யாழ். தேர்தல் முடிவின்படி, படுதோல்வியடைந்துள்ள ஆனந்தசங்கரி, தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, கொழும்புக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்த ஆனந்தசங்கரி, உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஒருவரே பல தடவை வாக்குப்போட்டதுடன், கடுமையான பல ஒழுங்கீனங்கள் நிகழ்ந்ததாகவும், இது தேர்தலேயல்ல, இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிபெற்ற வேட்பாளர் திரு.மாவை சேனாதிராஐh, தோல்வியடைந்தவர்கள் வழமையாகச் சொல்லும் கருத்துக்களையே அவரும் சொல்லியுள்ளார். அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை என்று கூறியுள்ளார். </span></span>
நன்றி புதினம்....!

ஆவிகளைத் தேடும் சங்கரியார்.


Monday, 29 March 2004
தேர்தல் வந்தால் வேட்பாளர்களுக்குப் பழைய உறவுகளின் ஞாபகம் பொத்துக்கொண்டு வரும் என்பது உண்மைதான் அதுவும் மலரும் நினைவுகளுடன் - பொங்கும் பாசத்துடன் வரும் ஞாபகங்கள் அவர்களை வீடு தேடிப் போகச் செய்யும் அக்கறையோடு சுகசேமங்களை விசாரிக்கச் செய்யும்.
அரவணைத்து முத்தமிட்டுவேண்டுமானால் கையெடுத்துக் கும்பிட்டோ, ஆரும் சுற்றிவர இல்லாவிட்டால் காலில் விழுந்து வணங்கிஇ மெய்விதிர்த்துப் புல்லரித்து நின்று வாக்குக்காக யாசிக்கச் செய்யும்.

இதுவும் சிறிலங்காவின் சனநாயகத்தில் ஒரு வழமையான அம்சம்தான்..........

ஆனால் சங்கரியாரின் அணுகுமுறையோ வன்னிப் பகுதியில், அதுவும் தன்னால் உருவாக்கப்பட்டதாக தம்பட்டமடிக்கும் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள பழம்பெரும் மனிதர்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

அவர் மலரும் நினைவுகள் உந்த, கடந்த இரு தசாப்தத்திற்கும் முந்திய தொடர்புகள் சிலவற்றைப் புதுப்பித்துக்கொள்ளுமாப் போன்று தனிப்பட்ட கடிதங்களை எழுதியுள்ளாராம்.

சுகசேம விசாரிப்புகளுடன், அவர்கள் நிதானத்துடன் வாழ்வதான, தொனிப்பட எழுதப்பட்ட கடிதத்துடன் அன்பளிப்புகளும் (விளக்கமாகச் சொன்னால் லஞ்சமும்) அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆயிரம் ரூபாய் முதல் ஆளின் தன்மைக்கும் தகைமைக்கும் ஏற்ற இந்தப் பணம் 5000 வரை அனுப்பப்பட்டுள்ளதாம்.

இதனை அன்பளிப்போ-லஞ்சமோ என்று எவரும் கருதாமல் இருக்க, வன்னியிலிருந்து வாக்களிக்கச் சென்றுவருவதற்கான செலவுக்காக... என்று இந்தப் பணத்தை அவர் குறிப்பிட்டுள்ளாராம்.

ஆ.....! என்ன பொறுப்பு... என்ன அக்கறை... எல்லாவற்றையும் இந்தத் தள்ளாத (பதவியைக்கூட) வயதிலும் என்ன ஞாபகம்....

சங்கரியார் சாமானிய ஆளல்லதான்...!
இன்னொரு முக்கியமான விடயம்
சில காலஞ்சென்ற நபர்களுக்கும் கூடக் கடிதமும் பணமும் வந்துள்ளதாம்...
ஆவிகளிடம் வாக்குக் கேட்க முயற்சிக்கிறாரா? அல்லது இல்லாதோரின் வாக்குகளையும் தனக்கு அளிக்குமாறு கேட்கிறாரா?

யாரோ அவருக்குத் தேர்தலுக்கென அள்ளிக்கொடுத்திருக்க வேண்டும். இவர் அதில் கிள்ளிக்கொடுக்கிறார் அவ்வளவுதான்.

இன்னொரு முக்கிய விடயம். தான் அனுப்பியுள்ள கடிதத்தில், எக்காரணம் கொண்டும் தாயக விடுதலைக்கு விரோதமாகவோ, முரண்பாடாகவோ தானோ தனது குழுவைச் சேர்ந்தவர்களோ நடக்கப்போவதில்லை என்று சத்தியப்பிரமாணமும் செய்துள்ளாராம்.!

ஜயா சங்கரியாரே இந்தத் தேர்தலைத் தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டுமென விடுதலைப்புலிகளே கோரிக்கை விடுத்துள்ள நிலையில்இ அதற்கு மாறாக, எதிராக, ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் யார்யாரோ கொடுத்த அழுத்தத்திற்கும் அறிவுறுத்தலுக்கும் அடிபணிந்து சுயேட்சைக்குழு அமைத்துத் தேர்தலில் போட்டியிட முனைந்து தாயக விடுதலைக்கு முரணான நடவடிக்கையில்லாமல் வேறென்னவாம்.?

இறந்தவர்களுக்குக் கடிதம் எழுதும் சங்கரியாருக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது.

செங்குட்டுவன்- ஈழநாதம்




கிளிநொச்சி மக்களுக்குத் தான் அனுப்பிய பணம் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் வெளியாரிடன் கடன் வாங்கிய பணம் என்றும் தனக்கு வாக்குப் போடாத மக்கள் தனது இக்கட்டான நிலையை உணர்ந்து கொண்டு அப்பணத்தை உடனடியாக திருப்பி அனுப்புவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாக ஆனந்த சங்கரி B.B.C இக்குப் பேட்டியளிப்பு என்ற செய்தி குழலூதும் அவ்வூடகத்தில் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்
\" \"
Reply
#70
நடுனிலை ஊடகமாம் B.B.C யாருடைய ஊதுகுழல்

பி.பி.சி தமிழ்ச் சேவை மீது தமிழ் மக்கள் விசனம்


Friday, 02 April 2004
தேர்தல் குறித்த விபரங்களையறிவதை விட மக்கள் மத்தியில் இன்று ஒரு செய்தியூடகம் பற்றிய கவலையே மக்களைப் பெரிதாகப் பாதித்திருந்தது.
பி.பி.சி தமிழ்ச்சேவையின் செய்தியாக்கங்கள் பக்கசார்பானவையாக இருப்பதாகவும், மிகவும் சுதந்திரமான ஊடகம் என்ற பெயரையுடைய பி.பி.சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் அதன் தமிழ்ச்சேவை இறங்கியுள்ளதான கருத்துக்களே தமிழ் மக்களிடையேயான பேசுபொருளாக இன்று இருந்தது.
தேர்தல் முடிவுகளை அறிவதை விடவும், பி.பி.சி தமிழ்ச் சேவையின் என்ன நடக்கிறது? என்ற கேள்வியே இன்று பரவலாகக் காணப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் முடிவுகளின் படி சுமார் 90 விழுக்காடு வாக்குக்களை தமிழ்த் தேசிய முன்னணி பெற்று, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை நிரூபித்துள்ளது.

ஆனால் பி.பி.சியின் தமிழ்ச் சேவையோ கடந்த பாராளுமன்றத்தில் சுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளராக இருக்கும் தமிழ்த் தேசிய முன்னணியைப் புறந்தள்ளி ஆனந்தசங்கரியையும், டக்ளஸ் தேவானந்தாவையும் பேட்டி காண்பதும், முன்னிலைப் படுத்துவதும் மக்களின் விருப்புக்களை மதிக்காத ஒரு செயலாகவும், ஊடக சர்வாதிகாரத்தை புலப்படும் ஒரு செயலாகவும் நோக்கப்படுகின்ற நிலையை குறிப்பாக யாழ் மாவட்டத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

அதிலும் தனது செய்தியாளரான நிமலராஐனைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் மிக முக்கிய உறுப்பினரே கரம்பனில் இடம்பெற்ற மாணவி மீதான பாலியல் வல்லுறவின் சந்தேகநபராகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது பற்றி மௌனம் சாதித்து வரும் பி.பி.சி தமிழ்ச்சேவை, இதற்கு மாறாக ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை முன்னிலைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பலையைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தனக்கான செய்தி வழங்கிய ஒரு செய்தியாளரை காட்டுமிராண்டிதனமாக கொண்றொழித்த ஒரு தரப்பை பி.பி.சி தமிழ்ச்சேவை தூக்கிச் சீராட்டுவது குறித்து தமிழ்ச் சேவையின் மீதான வெறுப்புணர்வையே காணக்கூடியதாகவுள்ளது.

மிகவும் சுதந்திமானதும், நடுநிலையானதுமான ஊடகமான பி.பி.சியின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் தமிழ்ச்சேவையின் பாராபட்சமான நிலைப்பாடு குறித்த கருத்துக்களை அதற்கு தெரிவிக்கும் முகமான செயற்பாடுகளை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

நீங்களும் பி.பி.சி.யின் நிகழ்ச்சிகளை கேட்பவர்களாக இருந்தால் தமிழ்ச்சேவையின் நிகழ்ச்சிகள் குறித்த உங்கள் கருத்துக்களை நேரடியாக அவர்களிற்கு தெரிவிக்கலாம்.

Email: bbctamil@xlweb.com
Telephone: +44 (0)20 -7557-2719
Fax: +44 (0)20-7497-0297

மணிமாறன் / புதினம்
\" \"
Reply
#71
நன்றி ஈழவன்.. நீங்கள் கூறும் இச்செய்தி யாழ்ப்பாணத்து தமிழ்பத்திரிகையான உதயனில்கூட முதன்மைப்படுத்தப்படாததால் அதன் உண்மைத்தன்மையில் பலத்த சந்தேகம் உள்ளது.. அத்தோடு வளமையாக இந்த நீதவான் முன்நிலையில் இத்தனையாம் திகதி ஆஜார்செய்யப்பட்டார் என்ற விளக்கமும் இருக்கும்.. அப்படி எதுவும் வெளிவராத இச்செய்தியின் உண்மைத்தன்மை என்ன என்ற கேள்விக்கு விளக்கமாக எந்தப்பத்திரிகையில் வந்தன என்ற ஆதாரங்களுடன் யாராவது பிரசுரியுங்களேன்.. மேலும் உதயன் பத்திரிகையில் அந்தப் பாடசாலை தலைமை ஆசிரியை அச்சம்பவத்தை சிலர் அரசியல்மயமாக்குவதாக கூறியதாகவும் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.. உண்மை எதுவோ..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#72
<span style='font-size:25pt;line-height:100%'>Vote rigging halts Sri Lanka poll</span>

From correspondents in Colombo
April 3, 2004

SRI Lanka's final election results could be held up for a week pending a fresh poll in two areas affected by vote rigging, a top election official said.

Deputy Commissioner K Senanayake said the vote at booths in two districts was annulled following reports of irregularities, which would now lead to a fresh poll.

"The earliest we can have a fresh election is within a week," Senanayake said.

"We will not release the district results in respect of those two areas as well as the final all-island result."

http://www.news.com.au/common/story_page/0...55E1702,00.html
Truth 'll prevail
Reply
#73
Mathivathanan Wrote:நன்றி ஈழவன்.. நீங்கள் கூறும் இச்செய்தி யாழ்ப்பாணத்து தமிழ்பத்திரிகையான உதயனில்கூட முதன்மைப்படுத்தப்படாததால் அதன் உண்மைத்தன்மையில் பலத்த சந்தேகம் உள்ளது.. அத்தோடு வளமையாக இந்த நீதவான் முன்நிலையில் இத்தனையாம் திகதி ஆஜார்செய்யப்பட்டார் என்ற விளக்கமும் இருக்கும்.. அப்படி எதுவும் வெளிவராத இச்செய்தியின் உண்மைத்தன்மை என்ன என்ற கேள்விக்கு விளக்கமாக எந்தப்பத்திரிகையில் வந்தன என்ற ஆதாரங்களுடன் யாராவது பிரசுரியுங்களேன்.. மேலும் உதயன் பத்திரிகையில் அந்தப் பாடசாலை தலைமை ஆசிரியை அச்சம்பவத்தை சிலர் அரசியல்மயமாக்குவதாக கூறியதாகவும் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.. உண்மை எதுவோ..?
:?: :?: :?:

Nimalarajan murder suspect accused in sexual assault

[TamilNet, March 31, 2004 18:18 GMT]
It came to light in the Jaffna Magistrate court Wednesday that the first suspect, in the murder case of Journalist Mylvaganam Nimalarajan, the paramilitary Eelam People's Democratic Party (EPDP) activist Mr. Kandasamy Jegatheeswaran alias Jegan, is the person who had sexually assaulted a schoolgirl on March 26 in Karampon south village while absconding, legal sources said
The Kayts Police on an open warrant issued by the Jaffna Magistrate Mr.R.T.Viknarajah last week in the Nimalarajan murder case arrested Mr. Jegatheeswaran.

While absconding in the Kayts area, the murder suspect is alleged to have sexually assaulted a girl student on her way home from Karampon Little Flower Girl School. But the name of the person suspected in committing the sexual crime was given to Police as one Kiruba and also a member of the EPDP, police said.

However, the Police was unable to find a suspect with the name Kiruba.
The Jaffna magistrate ordered remand for the murder suspect till April 27 in the murder case without making any decision on the sexual assault charges yet, legal sources said.




ஆகா அப்படியா கூறினார் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வேலாயுதத்தின் வழி வந்த மனித உரிமைவாதியாக இருக்கும்
\" \"
Reply
#74
Eelavan Wrote:ஆகா அப்படியா கூறினார் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வேலாயுதத்தின் வழி வந்த மனித உரிமைவாதியாக இருக்கும்
உதயன்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதை மேற்கோள்காட்டி ஏற்கெனவே எழுப்பிய கேள்விக்குப் பதில்இல்லை..? முன்னம் இதைப்பற்றி கேள்வி எழுப்பியிருந்தேன்.. தமிழ்நெற் யாருடைய ஊடகம் என்பது எனக்குத் தெரியும்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#75
நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி Tamilnet பொய் சொல்ல முடியாது அத்தனையும் நடந்த நாடகங்கள்

இதேவாயால் யாழ் புலிச் சார்புப் பத்திரிகை என்று உதயனையும் திட்டிய ஞாபகம் என்ன தாத்தா நித்திரையால் எழுப்பியது யார்?
\" \"
Reply
#76
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி Tamilnet  பொய் சொல்ல முடியாது அத்தனையும் நடந்த நாடகங்கள்

இதேவாயால் யாழ் புலிச் சார்புப் பத்திரிகை என்று உதயனையும் திட்டிய ஞாபகம் என்ன தாத்தா நித்திரையால் எழுப்பியது யார்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->புலிகளுக்கு வக்காலத்துவாங்கவில்லை என்றவுடன் உதயன்பத்திரிகைமீது கட்டட மோசடி என அவதூறுகூறியதற்கு கண்டனம் தெரிவித்ததில் நானும் ஒருவன்..
திட்டமிட்டு என்மீது குற்றம் சாட்ட நீங்கள் விடும் வதந்தி அறிக்கைகள் இவை என்பதை நான் நன்கு அறிவேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#77
கண்டுபிடிப்புகளில் நீங்கள் நியூட்டனுக்குத் தம்பி அப்பிடியொரு கற்பூர மூளை
ஒம் தாத்தா மதிவதனன் யார் என்பது எனக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியாது அதில் பெரிய பெயர் அதற்கு நான் இழுக்கு விளைவிக்க முயல்கிறேன்
நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்குமாம்

அதுசரி நிமலராஜணைக் கொண்டது தப்பா இல்லையா?
\" \"
Reply
#78
[Image: thead.php?id=127]
[Image: tsummary.php?id=127]


நன்றி உலகசந்தை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->கண்டுபிடிப்புகளில் நீங்கள் நியூட்டனுக்குத் தம்பி அப்பிடியொரு கற்பூர மூளை
ஒம் தாத்தா மதிவதனன் யார் என்பது எனக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியாது அதில் பெரிய பெயர் அதற்கு நான் இழுக்கு விளைவிக்க முயல்கிறேன்  
நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்குமாம்

அதுசரி நிமலராஜணைக் கொண்டது தப்பா இல்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆரம்பத்திலிருந்து அத்தனை கொலைககளுக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கும் தாத்தாவிடம் கொலை செய்தது சரியா என கேள்விகேட்கும் அதிபுத்திசாலி நீங்கள்தான் போங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#80
சுட்டாங்கள்.. வெட்டினாங்கள்.. அடிச்சாங்கள்..

நிச்சயம் வெற்றியெண்டு தெரியும்.. அப்பிடியிருக்க கள்ளவோட்டுப்போட்டு பிடிபட்டிருக்கிறாங்கள்.. இருந்த கொஞ்ச மானத்தையுதம் வித்துப்போடாங்கள்..
மரியாதையேயில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)