Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
#41
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/karikalan_plog_kous_1_24373_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/karikalan_plog_kous_24369_435.jpg' border='0' alt='user posted image'>

பொங்கு தமிழுக்காய் மக்களுடன் இணைய அவர்களின் புதல்வர்களான புலிகள் சுவிஸில்...! படங்கள் தமிழ் நெற்...!

-----------------------

[Image: thead.php?id=103]
[Image: tsummary.php?id=103]
[Image: tbody.php?id=103]

உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
நன்றி குருவிகாள்

எவர் என்ன சொன்ன போதிலும் தளராது செய்திகளைக் கோர்த்துத் தருவதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
\" \"
Reply
#43
தேர்தல் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்.

http://www.tamilwebradio.com/13election.htm Idea Idea
Reply
#44
<span style='color:red'>சார்பு நிலை இல்லா தன்மானத் தமிழ்மகள் ஒருவரின் தாயகப்பயணம்....

தாயகம் நோக்கிய எனது பயண அனுபவங்கள்

எட்டு வயதினில் எமது தாய் நாட்டை விட்டு பிரிந்து அகதி என்ற முத்திரை தரிக்கப்பட்டு சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற எனக்கு, பல வருடங்களுக்கு பின்பு நாட்டுக்கு திரும்பும் பாக்கியம் கிடைத்தது.

உயர்கல்வி கற்று பணம் சேகரித்து எனது பெற்றோர்கள் செய்து வரும் பண உதவியையே தொடர்ந்தால் போதும் , போரால் சீர் அழிந்து கிடக்கும் நாட்டுக்கு அதுதானே முக்கிய தேவை என்ற சிந்தனையோடும் எங்கும் வறுமை ஆளும் கோலம் கண்டு என் மனம் வேதனைப்படும் என்ற நினைவுகளுடனும் அங்கு சென்றேன். ஆனால் எம் தாய் மண்ணை மிதித்த பின் என் கற்பனைகளெல்லாம் சில மாற்றம் அடைந்தது.

கொழும்பு விமானநிலையத்தில் இறங்கியதும் உடனடியாக யாழ்பாணம் போக முடியாது என என்னை அழைத்து செல்ல வந்த நன்பர்கள் கூறியிருந்தார்கள் எனக்கு புரியாத புதிராக இருந்தது. ஏன், எதற்கு என்ற எனது கேள்விக்கெல்லாம் வவுனியா இராணுவ பரிசோதனை நிலையம் வந்ததும் பதில் கிடைத்தது. இரவு இரவாக பிரயாணம் செய்து காலைப்பனியில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து அன்னியனிடம் எமது நாட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு வேதனையை ஊட்டியது. அங்கும் அகதி இங்கும் அகதி இந்த சாபம் எங்களை விட்டுப் போகாதா என்ற ஏக்கத்துடனும், சமாதான நிலையிலேயே இப்படி என்றால் மற்ற நேரத்தில் எம் மக்கள் எத்தனை சிரமங்களை சந்தித்திருப்பார்கள் என்ற வேதனையோடும் என் பயணத்தை தொடர்ந்தேன். மாங்குளம் தாண்டியதும் பார்த்தேன் எனது ஏக்கத்திற்கு விடிவை. பல வருடங்கள் களித்து முதல் முறையாக எனது அகதி என்ற உடையை அவிழ்த்தேன். இங்கு எல்லாம் எனக்கு சொந்தம் என்ற உணர்வு என்னுள் எழுந்தது. அப்பொழுது உணர்ந்தேன் நாம் பல வருடங்களாக எந்த அன்னிய நாட்டில் வழ்ந்தாலும பிறந்து வளர்ந்தாலும் இந்த உரிமை இங்குமட்டும் தான் எமக்கு கிடைக்கும் என்று. கிளைகளாக நாம் எங்கு சென்றாலும் எமது வேர்கள் இங்கு தான் புதைந்து கிடக்கும்.

எமது தாய்மண்னை என் பாதங்கள் தொடத் தொட சந்தோசத்தில் மனம் துள்ளிக் குதித்தது. நான் அங்கு சென்றால் என்னை எதிரிக்குப் பயந்து ஓடிய ஒரு துரோகியைப் போல் பார்ப்பார்களே, கேலி செய்வார்களே என்கின்ற பயம் எனக்குள் இருந்தது, அதை எம் மக்கள் புன்னகையுடன் பாசத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து போகச்செய்தார்கள். ஆனால் அதே சமயத்தில் அடி மனதில் இருந்து ஒரு குற்ற உணர்வும் எழுந்தது.

இவ்வளவு நாளாக எனது நாட்டுக்காக நான் என்ன செய்தேன்? எமது நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் அனுபவிக்காத இந்த இன்பத்தை அனுபவிக்க எனக்கு மட்டும் என்ன உரிமை?
எனக்கு தமிழன் என்ற அடையாளம் தந்த என் தாய்மண்ணுக்கு நான் ஒரு துரும்பு கூட செய்யவில்லையே என்று எனது மனம் தவித்தது.

அந்த வன்னி மாநிலம் உலக வரைபடத்தில் எமது ஈழம் இருந்தால் எப்படி இருக்கும் எனபதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளஙகியது.

அங்கு ஒரு கற்பிணித் தாயின் வயிற்றில் உள்ள கருவில் இருந்து, நடக்க முடியாமல் தடுமாறும் கால்களுக்கு பொல்லைத் துணைதேடும் முதியவர் வரை எல்லோருக்கும் பராமரிப்பு இருந்தது. இது தொடர நானும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உறுதி எற்பட்டது.

நான் கொடுக்கும் பணச் செல்வம் அவர்களுக்கு ஒர் இரண்டு நாட்கள் போதும் ஆனால் அங்கு சில இடங்களில் விஞ்ஞானத் துறையில் படிக்க விரும்பும் மாணவர்கள் கூட ஆசிரியர் பற்றாக்குறையினால் வேறு துறைகளில் படித்து வருகின்றார்கள் ஆகையினால் மாணவி ஆகிய நான் எனது கல்விச் செல்வத்தை அவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்குத் தேவையான செல்வத்தை அவர்களே சேகரித்துக் கொள்வார்கள் என்று கருத்தை எனது சகோதரர்கள் எனக்கு எடுத்து உணர்த்தினார்கள்.

இனி வருங்காலங்களில் நாம் எமது தாயகத்துக்குச் செல்லும்போது பணச் செல்வதுடன் எமது கல்விச் செல்வத்தையும் அவர்களுக்கு கொடுப்போம்.

ஈழத்தின் காவல்த்துறையைப் பார்த்து வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவர் சொல்லியிருந்தார் தமிழீழக் காவல் துறையைப் போல் சிங்கள நாட்டிலும் ஒரு காவல் துறை இருந்தால் இலங்கைத்தீவில் குற்றம் என்பதே இருக்காமல் போய்விடும் என்று, அவரது கருத்து சரியாகத்தான் இருந்தது.

ஒரு தும்பால் ஒரு பொருளை கட்டி இழுப்பதைவிட பல தும்புகள் இணைந்த ஒரு கயிற்றால் இழுப்பது அந்தப் பொருளை வெகுவிரைவில் வேண்டிய இடத்தில் சேர்த்துவிடும் அல்லவா?
நாம் தமிழர்கள் இணைந்து இழுத்தால் எமது ஈழம் வெகு விரைவில் எங்களை அடைந்து விடும்.
ஒரு நாடு மட்டும் இருந்தால் போதாது அது உலகரீதியில் எல்லா துறையிலும் உச்சக்கட்டத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எமது போராட்டம் முழுமையடையும் என்பது எனது கருத்தாகும்.

அந்த வகையில் வன்னியில் உள்ள பல இல்லங்களையும் நான் செனறு பார்வையிட்டேன் அவை எனது மனதில் ஏற்படுத்திய கேள்விகளும் எம் அனைவருக்கும் உள்ள கடமைகளையும் உணர்த்தும் நினைவுகளாக அந்த இல்லங்களும் அங்கு நான் சந்தித்த மனிதர்களும் என்றும் என்னுடன் கூடவிருப்பார்கள். </span>

www.stso.ch
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
[url=http://www.tamilnaatham.com/webpages20040402.htm][b]<span style='font-size:23pt;line-height:100%'>இங்கு அழுத்தி சிறிலங்காவின் 13 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் தளங்களுக்குச் செல்லுங்கள்...!</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
<img src='http://www.dailymirror.lk/2004/04/02/imgs/cartoons.gif' border='0' alt='user posted image'>

தேர்தல் முடிவுகள்...சிங்களத் தலைவர்களின் நிலை...கேலிச்சித்திரம் மூலம் தகவல் சொல்கிறது சிறிலங்காவின் பத்திரிகை ஒன்று....!

dailymirror....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
சிறிலங்காத் தேர்தல்...இந்தியப் பார்வை....!

<span style='color:red'>அமைதியாய் நடந்து முடிந்த இலங்கை தேர்தல்: 75 சதவீத வாக்குப் பதிவு

பலத்த பாதுகாப்புக்கு இடையே, எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி இலங்கை நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப் பதிவு மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் நடந்த மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலையொட்டி இலங்கை முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பல இடங்களில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

225 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடும் கட்சிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, அதிபர் சந்திகாஜனதா விமுக்தி பெரமுனான் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகளின் ஆதரவு கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவையே மிக முக்கியமானவை.

மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த 6,024 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு இலங்கையில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

யாழ்பாணம் உள்ளிட்ட வட இலங்கையில் புலிகள் மற்றும் ராணுவம் வசம் உள்ள பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது. வாக்களிப்பதற்காக நேற்றிரவில் இருந்தே வன்னி பகுதியைச் சேர்ந்த சுமார் 20,000 வாக்காளர்கள் இந்த எல்லைப் பகுதியில் குவிந்துவிட்டனர்.

மேலும் இன்று காலையில் தங்களது பஸ்கள் மூலம் வாக்காளர்களை புலிகள் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்தனர். இப் பகுதியில் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டுப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் வாக்களித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிருபர்களிடம் பேசுகையில், அமைதிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்றார். அதிபர் சந்திரிகா கம்பகா மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

முன்னதாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பேசிய சந்திரிகா, தேர்தல் அமைதியாக நடக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளேன என்றார்.

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளையே முடிவுகளும் தெரிந்துவிடும்.

இத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. இதனால் சிறு கட்சிகளின் ஆதரவுடன் தான் அடுத்த அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 முதல் 20 இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் தேசியக் கூட்டணியும் அடுத்த ஆட்சி அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும். </span>

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20040402/capt.sge.duq66.020404100851.photo00.default-384x309.jpg' border='0' alt='user posted image'>

மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தேர்தலுக்கு வாக்களிக்க வந்த மக்கள்....!

படம்..AFP...yahoo.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
kuruvikal Wrote:<img src='http://www.dailymirror.lk/2004/04/02/imgs/cartoons.gif' border='0' alt='user posted image'>

தேர்தல் முடிவுகள்...சிங்களத் தலைவர்களின் நிலை...கேலிச்சித்திரம் மூலம் தகவல் சொல்கிறது சிறிலங்காவின் பத்திரிகை ஒன்று....!

dailymirror....!

"யானை" வெற்றிலையைத் தின்றுவிடுமா அல்லது வெற்றிலை "வெற்றி" இலை ஆகிவிடுமா தூங்காமல் நாங்கள்
\" \"
Reply
#50
நாங்க நிச்சயம் தூங்கத்தான் போறம்...அங்க யார் வந்தாலும் கவலையில்ல...எங்களுக்குத் தேவை பாராளுமன்றக் கதிரைகள் இல்லை...சர்வதேசத்திற்கு மக்களின் குரலை அமெரிக்க முறையில் காட்டுதல்...அமெரிக்க முறையில சொன்னாத்தானாம் உலகம் ஏற்கும் எண்டு...அமெரிக்க ஆதிக்க உலகம் சொல்லிக் கொண்டிருக்குது...அதுக்குத்தான்...இது....!

எமது அடுத்த தேவை பொங்குதமிழில் கூடல்...சர்வதேசத்திற்கு புலம் பெயர்ந்த மக்களின் குரலை பலத்தைக் காட்டுதல்....இது இன்னோர் வடிவம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
<span style='font-size:23pt;line-height:100%'>இலங்கை சக்திFM வானொலியில்தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
முகவரி:-

http://www.shakthifm.com/ </span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
யாழ்குடாவில் நேர்மையாகத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவில்லை. மதனராசாவை தீவக மக்கள் துரத்தல் - மேலதிக செய்திகளுக்கு - http://www.oliveechu.com/vot02042.ram
Reply
#53
அராலியில் முருகமூர்த்தி வித்தியாலயத்திலும் முகமாலையில் இரு வாக்களிப்பு நிலையங்களிலும் ஈ.பி.டி.பி.யினர் கடும் ரகளையில் ஈடுபட்டதால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.

முகமாலையில் அமைந்திருந்த இரு வாக்களிப்பு நிலையங்களில், மக்கள் அடையாள அட்டையில்லாமல் வாக்களிப்பதாக ஈ.பி.டி.பி.யினர் ஆட்சேபித்து ரகளையில் ஈடுபட்டபோது, பொலிசார் தலையிட்டு நிலைமையைச் சீராக்கினர். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டபோது, யாரும் அடையாளஅட்டையின்றி அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். அதனால் வெளியிலிருந்து சத்தமிட்டபடி, சில மணிநேரத்தில் ஈ.பி.டி.பி.யினர் கலைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தில் வாக்களிப்பதற்காகக் கூடியிருந்த மக்களை அணுகிய ஈ.பி.டி.பி.யினரும், ஆனந்தசங்கரி குழுவினரும், தாம் குறிப்பிடும் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தியுள்ளனர். பின்னர் அது வாக்குவாதமாக மாறியபோது, தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

அப்படி மிரட்டியபோது, வாக்களிக்க வந்திருந்த மக்கள், திடிரெனப் பாய்ந்து தாக்கியதில், ஈ.பி.டி.பி.உறுப்பினர் இருவர் அடிவாங்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டமெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதற்கிடையில், பருத்தித்துறை வாக்களிப்பு நிலையப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு தகராறுகள் காரணமாக 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

puthinam.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
சிறீலங்காவில் 13வது பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தொடரும் ஒரு வாரத்திற்கு பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் அனைத்தும் நாடுதளுவிய hPதியில் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், பொலிஸ் தேர்தல் அதிகாரி காமினி நவரத்ன அறிவித்துள்ளார்.

நள்ளிரவுக்குப் பின்னர், தேர்தல் முடிவுகள் அறிவிக்க ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதிகாலை வரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது தடுத்துவைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை எதுவித பாரிய வன்முறைகளும் நிகழவில்லை என்றும், இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் முடிவு குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அவசியமேற்படின், திடிர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புதினம்.கொம்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
கடந்த இருபது வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வருடமே தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக சிறிலங்காவிற்குச் சொந்தமான தேர்தல் கண்காணிப்புக் குழு கூறி உள்ளது....!

----------------
Sri Lankan Elections End Peacefully, Monitors Say (Update)

April 2 (Bloomberg) -- Polling in Sri Lanka's 13th parliamentary elections was the most peaceful in two decades, according to People's Action for Free and Fair Elections, which stationed monitors at every polling station in the country.

The elections have been much less violent than any that we've experienced in the recent two decades,'' Jehan Perera, director general of the Colombo-based monitoring group, said in an interview. The group sent observers to each of the country's 10,439 polling stations.

Voting finished at 4 p.m. in an election that may decide the direction of talks on a peace settlement with Tamil rebels, that's seen as crucial to sustaining growth in the island's $16 billion economy. The resumption of negotiations may also help revive investment stalled by a dispute between the prime minister and president over how to end the 20-year civil war.

Today's vote came after President Chandrika Kumaratunga dissolved parliament in February to end a standoff with Prime Minister Ranil Wickremesinghe over talks with the Liberation Tigers of Tamil Eelam, which started fighting for an independent homeland in 1983.

Another election monitoring group, the Center for Monitoring Election Violence, said it received a total of 102 reports of election-related violence by the time polls ended at 4 p.m. local time.

CMEV confirms that polling day in the general elections of April 2004 was considerably and qualitatively less violent than the December 2001 general election,'' the group said in an e- mailed statement this evening.

While there was speculation that a curfew would be imposed after the polls closed, that hasn't happened yet.

Cease-Fire

Prime Minister Wickremesinghe helped broker a cease-fire with the Tigers in February 2002, with Norway's help. President Kumaratunga, who has executive powers, took control of three key government ministries last November saying he'd made too many concessions to the group.

The two leaders represent the two parties, which have dominated politics on the island - formerly known as Ceylon -- secured independence from Britain in 1948.

Political violence is common among supporters of opposing parties in Sri Lanka, where 26 people died in the last election in 2001, according to police. This time, four people were killed in the five-week campaign period.

It's a remarkable difference,'' Deputy Inspector General of Police, Jayantha Wickremaratne said in a telephone interview in Colombo. Observers from the Commonwealth and European Union also monitored the voting process.


Tamilcanadian.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
kuruvikal Wrote:நாங்க நிச்சயம் தூங்கத்தான் போறம்...அங்க யார் வந்தாலும் கவலையில்ல...எங்களுக்குத் தேவை பாராளுமன்றக் கதிரைகள் இல்லை...சர்வதேசத்திற்கு மக்களின் குரலை அமெரிக்க முறையில் காட்டுதல்...அமெரிக்க முறையில சொன்னாத்தானாம் உலகம் ஏற்கும் எண்டு...அமெரிக்க ஆதிக்க உலகம் சொல்லிக் கொண்டிருக்குது...அதுக்குத்தான்...இது....!

எமது அடுத்த தேவை பொங்குதமிழில் கூடல்...சர்வதேசத்திற்கு புலம் பெயர்ந்த மக்களின் குரலை பலத்தைக் காட்டுதல்....இது இன்னோர் வடிவம்....!

ம்ம் யானை வென்றாலென்ன வெற்றிலை வென்றாலென்ன தமிழ்த்தேசியக் கூட்டமப்பினருக்குக் கிடைக்கும் வெற்றிதான் சர்வதேச சமூகத்திற்கான எமது குரல் அதற்கு எந்தவிதப் பாதகமும் வந்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பில் காத்திருக்கிறோம்
\" \"
Reply
#57
தேர்தல் தொடர்பான மட்டக்களப்பின் பிந்திய நிலவரம். 02.04.04
http://www.tamilwebradio.com/13election.htm
Reply
#58
ரணில் 4 சந்திரிக்கா 7

யாழ்மாவட்டம்.. 80 வீதம் தமிழரசுக்கட்சியாம்..

உங்கடை தலைப்பு

பிறகு வந்து சண்டை பிடிப்பியள்..

ஆராவது வந்து ஏதாவது தொடர்ந்து எழுதுங்கப்பா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#59
பிந்திய தேர்தல் தொடர்பான வன்னி , யாழ் , மட்டக்களப்பு நிலவரங்கள்

http://www.tamilwebradio.com/13election.htm
Reply
#60
[url=http://www.puthinam.com/][b]தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகளை இங்கு அழுத்தி புதினத்தில் பாருங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)