Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்

கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.

வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.

செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.

இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.

இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.

இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளரும், வர்த்தக சங்கத் தலைவருமான ராஜன் சத்தியமூர்த்தி நேற்றுக்காலை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் மீது தணியாத தாகம் கொண்ட சத்தியமூர்த்தி பிரதேச அபிவிருத்தியில் அதீத அக்கறை காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது வெற்றி நிர்ணயிக்கப்பட்டதற்கான சான்றாக மக்கள் அமோக ஆதரவை உற்சாகத்தை ஊட்டி வந்தது வியப்பில்லை.

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் மாபெரும் சமூக சேவகனை இழந்து கண்ணீர் வடிக்கிறது. மக்கள் கதறி அழுகின்றனர்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட அன்னார் தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்துக்காக அயராது படுபட்டார். மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் பிணக்குகள் எது எங்கு நடந்தாலும் அங்கு ராஜன் சத்தியமூர்த்தி பிரசன்னமாகியிருப்பார். அவர் வருவார் எப் பிரச்சினையானாலும் தீர்த்து வைக்க துணை நிற்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டிருந்தது நேற்றுடன் அந்த நம்பிக்கை அகன்று விட்டது.

மட்டக்களப்பு கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், அரசியல் சேவகர்கள் என அனைவரையும் துரோகி எனக் கூறி சுட்டுத் தள்ளுவதால் இன விடுதலையை அடையமுடியாது. இந்த துரோகத்தை புரிந்தவர்கள் உணர்ந்து கொள்வது மேல்.

ராஜன் சத்தியமூர்த்தி ஆத்மா சாந்திக்காகவும், அவரது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர்.

நன்றி - தமிழ் அலை


யார் இந்தச் சத்தியமூர்த்தி?

நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்

கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.

வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.

செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.

இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.

இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.

இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.


31.03.2004

யார் இந்தச் சத்தியமூர்த்தி?
நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.


31.03.2004

திட்டமிட்ட ஒழுக்கு?

தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச்செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட வழிகாட்டி நு}ல்களையாகும்.

பலவீனங்கள் இல்லாத ஒருவரை வெல்ல வேறு வழியில்லாதவிடத்து ஒருவரின் பலத்தையே அவரின் பலவீனமாக்கி, அந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்குவதே போரியல் வெற்றிகளைத் தீர்மானிப்பதாக அமையும் என்ற ஆலோசனையை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் எதிர்ப்போராட்ட கையேடு ஒன்றில் காணமுடிகிறது.

சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருணா அம்மானும் பிரசன்னமாகியிருந்ததைக் கண்ட சிங்களப் பேரினவாத ஊடகவியலாளனான பந்துல ஜெயசேகர என்பவன் இரண்டுவருடங்களுக்கு முன்பே குறுக்குத்தனமாகச் சிந்தித்து கருணா அம்மான ஒரு நாள் கிழக்கைப் பிரிக்க முயற்சிசெய்வார் என்பதாக எழுதியிருந்தான். இதை 2002ம் ஆண்டு ஜூலை 5ம் திகதியன்று ப்ரான்ட் லைன் எனப்படும் ஆங்கில சஞ்சிகையில் எழுதியிருந்தான். இந்தக் கட்டுரையில் கருணா அம்மான் தன்னை முதன்மைப்படுத்தப்போகிறார் என்பதற்கான பலவிதமான சமிக்ஞைகளையும் தெரிவித்திருந்தான். இந்தக் கட்டுரை இப்போதும் இணையத்தில் காணப்படுகிறது.

தனது எதிர்வு கூறல் பலித்துவிட்டதை இவன் அண்மையில் மீண்டும் எடுத்துக்காட்டி மார்தட்டிக் கொண்டதை ஆங்கில ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் பலரும் அறிந்திருப்பர்.

கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

பந்துல ஜெயசேகர தனது ஊகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று உங்களுக்கு நம்பத்தோன்றுகிறதா?
சிலவேளை இருக்கக்கூடும்!

அல்லது புலனாய்வுச் சக்திகளின் சிந்தனைப்போக்கை கிரகித்துக்கொண்டு அந்த ஊடகவியலாளன் அதை அன்றே எழுதியிருத்தல்கூடுமா? இதற்கான சந்தர்ப்பமும் அதிகம்!

ஏன்? அவ்வாறு எழுதியது புலனாய்வுச் சக்திகளின் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றவில்லையா?

நாம் இதுபோன்ற செய்திகளை வாசித்துவிட்டு, "யாரோ விசரன் எழுதுகிறான்" என்றுவிட்டுப் போய்விடுகிறோம். எதிரிகளின் இவ்வாறான உத்திகள் வேலைசெய்யாது என்று விடுதலையை நேசிக்கின்ற நாம் எளிதாகக் கருதிவிடுகிறோம்.

ஏன் எதிரிகள் கூட இவ்வாறான உத்திகள் வேலை செய்யும் என்று நம்புவதில்லையாம்! இதை அவர்களின் கையேடு எச்சரிக்கிறது.

நம்பாத போதிலும் ஏன் இப்படி எழுதினார்கள்?

இராணுவ, மனோவியல் வல்லுநர்களால் நூற்றுக்கணக்கான போர்களையும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் ஆராய்ந்து, படித்து வகுக்கப்பட்ட எதிர்ப்போராட்ட பாடம் "நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வாறான உத்திகளைத் தொடர்ந்து கையாளவேண்டும்" என்கிறது.

இதைத் "தூண்டில் போடும்" செய்கையுடன் இந்த இரகசியக் கையேடு ஒப்பிடுகிறது.

"மீன் பிடிபடாது என்று சொல்லப்படுகிற இடங்களிலும் தூண்டில் போட்டு வைக்கவேண்டும்" என்று அதை மேலும் விளக்குகிறது.

ஏனெனில், "சிக்காது என்கிற இடத்தில் தான் சிக்காத மீன் சிக்கும் வாய்ப்பு அதிகம்" என்கிறது அந்தக் கைநூல்.

மனோதத்துவ ரீதியாக மனித மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவ மனிதனின் மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும் இந்த மனோதத்துவ இராணுவக் கையேடு; ஆராய்கிறது.

சில எண்ணங்களை புலனாய்வுத்துறை திட்டமிட்டு ஊடகங்களுக்கூடாகத் திட்டமிட்ட ஒழுக்குகளாக விதைக்கவேண்டும் என்றும் இந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. எனவே பந்துலவின் கடடுரை இவ்வாறான ஒரு திட்டமிடப்பட்ட ஒழுக்கு என அனுமானிக்க இடமுண்டு.

இவைதான் இன்று தமிழலை நிழற்பதிப்பில் வந்த செய்திகள்....!

இங்கு மேலே போட்டப்பட்டது எப்போ தமிழலை நிழற்பதிப்பில் வந்ததென்பதை குறிப்பிட்ட செய்தியை இங்கு ஒட்டியவர் குறிப்பிடுவாரா.....???!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
திட்டமிட்ட ஒழுக்கு?

தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச்செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட (Counter-Insurgency) வழிகாட்டி நு}ல்களையாகும்.

பலவீனங்கள் இல்லாத ஒருவரை வெல்ல வேறு வழியில்லாதவிடத்து ஒருவரின் பலத்தையே அவரின் பலவீனமாக்கி, அந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்குவதே போரியல் வெற்றிகளைத் தீர்மானிப்பதாக அமையும் என்ற ஆலோசனையை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் எதிர்ப்போராட்ட கையேடு ஒன்றில் காணமுடிகிறது.

சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருணா அம்மானும் பிரசன்னமாகியிருந்ததைக் கண்ட சிங்களப் பேரினவாத ஊடகவியலாளனான பந்துல ஜெயசேகர என்பவன் இரண்டுவருடங்களுக்கு முன்பே குறுக்குத்தனமாகச் சிந்தித்து கருணா அம்மான ஒரு நாள் கிழக்கைப் பிரிக்க முயற்சிசெய்வார் என்பதாக எழுதியிருந்தான். இதை 2002ம் ஆண்டு ஜூலை 5ம் திகதியன்று ப்ரான்ட் லைன் எனப்படும் ஆங்கில சஞ்சிகையில் எழுதியிருந்தான். இந்தக் கட்டுரையில் கருணா அம்மான் தன்னை முதன்மைப்படுத்தப்போகிறார் என்பதற்கான பலவிதமான சமிக்ஞைகளையும் தெரிவித்திருந்தான். இந்தக் கட்டுரை இப்போதும் இணையத்தில் காணப்படுகிறது.

தனது எதிர்வு கூறல் பலித்துவிட்டதை இவன் அண்மையில் மீண்டும் எடுத்துக்காட்டி மார்தட்டிக் கொண்டதை ஆங்கில ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் பலரும் அறிந்திருப்பர்.

கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

பந்துல ஜெயசேகர தனது ஊகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று உங்களுக்கு நம்பத்தோன்றுகிறதா?
சிலவேளை இருக்கக்கூடும்!

அல்லது புலனாய்வுச் சக்திகளின் சிந்தனைப்போக்கை கிரகித்துக்கொண்டு அந்த ஊடகவியலாளன் அதை அன்றே எழுதியிருத்தல்கூடுமா? இதற்கான சந்தர்ப்பமும் அதிகம்!

ஏன்? அவ்வாறு எழுதியது புலனாய்வுச் சக்திகளின் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றவில்லையா?

நாம் இதுபோன்ற செய்திகளை வாசித்துவிட்டு, "யாரோ விசரன் எழுதுகிறான்" என்றுவிட்டுப் போய்விடுகிறோம். எதிரிகளின் இவ்வாறான உத்திகள் வேலைசெய்யாது என்று விடுதலையை நேசிக்கின்ற நாம் எளிதாகக் கருதிவிடுகிறோம்.

ஏன் எதிரிகள் கூட இவ்வாறான உத்திகள் வேலை செய்யும் என்று நம்புவதில்லையாம்! இதை அவர்களின் கையேடு எச்சரிக்கிறது.

நம்பாத போதிலும் ஏன் இப்படி எழுதினார்கள்?

இராணுவ, மனோவியல் வல்லுநர்களால் நு}ற்றுக்கணக்கான போர்களையும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் ஆராய்ந்து, படித்து வகுக்கப்பட்ட எதிர்ப்போராட்ட பாடம் "நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வாறான உத்திகளைத் தொடர்ந்து கையாளவேண்டும்" என்கிறது.

இதைத் "து}ண்டில் போடும்" செய்கையுடன் இந்த இரகசியக் கையேடு ஒப்பிடுகிறது.

"மீன் பிடிபடாது என்று சொல்லப்படுகிற இடங்களிலும் து}ண்டில் போட்டு வைக்கவேண்டும்" என்று அதை மேலும் விளக்குகிறது.

ஏனெனில், "சிக்காது என்கிற இடத்தில் தான் சிக்காத மீன் சிக்கும் வாய்ப்பு அதிகம்" என்கிறது அந்தக் கைநு}ல்.

மனோதத்துவ ரீதியாக மனித மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவ மனிதனின் மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும் இந்த மனோதத்துவ இராணுவக் கையேடு; ஆராய்கிறது.

சில எண்ணங்களை புலனாய்வுத்துறை திட்டமிட்டு ஊடகங்@டாhகத் திட்டமிட்ட ஒழுக்குகளாக (guided leaks) விதைக்கவேண்டும் என்றும் இந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. எனவே பந்துலவின் கடடுரை இவ்வாறான ஒரு திட்டமிடப்பட்ட ஒழுக்கு என அனுமானிக்க இடமுண்டு.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

BBC Wrote:A major force within the LTTE

BANDULA JAYASEKARA

[size=17]HE sat, laughing, next to his leader Velupillai Prabakaran when the Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader met mediapersons on April 10 in Killinochchi. It was the first time that many people saw the boyish looking but hawkish leader from Batticaloa, referred to as Colonel Karuna by Anton Balasingham. It is not clear how old he is, but it is accepted even by the Sri Lankan military that Karuna leads from the front and that he does not believe in withdrawing even if he is in danger. Karuna is credited with leading several battles to victory. He took part in all phases of Operation 'Unceasing Waves'. He was responsible for the capture of Aiyakachchi. It was, in a way, the beginning of the capture of Elephant Pass. Karuna is also well-guarded like his leader and, moreover, Prabakaran recognises Karuna as a real fighter. One of Sri Lanka's most successful Generals and currently the country's High Commissioner to Australia, Janaka Perera, once described Karuna as one of the LTTE's most successful commanders.


It is believed that Karuna would play an important role in the future struggle of the LTTE. Karuna is developing Batticaloa militarily, even while securing his place and strengthening his forces in the area. Decoded radio intercepts from Karuna made since the signing of the Memorandum of Understanding (MoU) refer ominously to "when hostilities recommence". More cadres have been recruited in the East. The military strength of the LTTE around its headquarters stands at an all-time high of around 7,000. LTTE cadres who fought in the battles in the North and in the Vanni have moved back to Batticaloa. It was Karuna who took them to fight the battles in the North and proved to Prabakaran how effective his forces were.

Most of the cadres in Batticaloa are returning to the East on the pretext of going on leave. [b]One can question the real motive of Karuna at this juncture. What is he doing at a time when he is expected to lay down his arms, building a separate and dreadful force in Batticaloa? Karuna is getting ready to take over the East. He knows that Prabakaran trusts him though there is a difference between the Tamils in Batticaloa and Jaffna. No one knows if Karuna has an ulterior motive, or if he is following the orders of his leader. Karuna, like Prabakaran, is not very comfortable at times of peace. He is a real warlord of the LTTE.

At one time Karuna had no control over the political leader of the LTTE in Batticaloa, Karikalan. Karikalan went on a rampage in the East harassing Muslims and making his own decisions. He also upset S.P. Thamilchelvan, the leader of LTTE's political wing, by taking charge of Batticaloa's political operations and doing things his way. Observers say that his action made Thamilchelvan very insecure at the time. However, the shelling Karikalan got from Prabakaran settled matters for everyone. Karuna, the military man in Batticaloa, has a better control of the situation now. Karuna also has a great understanding with Paduman, a leader in Trincomalee described by Balasingham as Colonel Paduman. Paduman too is a strong military leader of the LTTE and was seated next to Karuna at Prabakaran's press conference.

Although Karuna is not seen in the picture, it is well-known that he has gained total control of Batticaloa and is strengthening Batticaloa and the East through mass mobilisation and collection of arms and ammunition. He has reorganised LTTE cadres into regiments. The "Pongu Tamil" and the anti-Indian "Annai Bupathi" celebrations held in Batticaloa helped Karuna in his mass mobilisation. The Tigers tried through these two events to project the image of the LTTE as the only saviours of Tamils in Sri Lanka.

Four LTTE boats intercepted by the Sri Lanka Navy recently carried a large stock of arms and ammunition. The boats also carried hardcore Batticaloa cadres returning from the North. These boats were released without taking any count of arms or other items lying with the LTTE. Karuna and Paduman were also in those boats. There were reports about the presence of LTTE intelligence chief Pottu Amman. However, informed sources confirm that Pottu Amman was not in any of the boats. He had taken the sea route and landed before the Sri Lankan Navy intercepted the boats. Pottu Amman, along with his leader Velupillai Prabakaran, is wanted in India for the assassination of Prime Minister Rajiv Gandhi.

Prabakaran has also started to recruit more cadres from Jaffna and the opening of the A-9 highway helped him to reach out to more people than ever before. It was never in doubt that Prabakaran has most faith in his people from Jaffna even though it was Karuna's people from the East who fought hard for the LTTE in recent times. Unconfirmed reports say that Balasingham had warned Prabakaran to keep Karuna under control. Some months ago, the pressure brought by the Army's deep penetration team on Karuna and Karikalan was so severe that they could not even attend Prabakaran's Heroes' Day celebrations. Karikalan narrowly escaped death because he was not in his vehicle when the deep penetration team struck. Military analysts believe that the deep penetration team could have neutralised the LTTE leadership in Batticaloa at the time. Karuna is now aware that he has freedom of action since the operations of the deep penetration teams came to a halt with the signing of the MoU.

Batticaloa comes under the charge of Major-General Sunil Tennekoon who has a clear understanding of the situation there. He has sent a report to the higher authorities about the LTTE's enhanced military capabilities and stockpiling of arms, the creation of a fear psychosis among the people living in Batticaloa, the LTTE's intervention in the civil administration, and more. Government Agents in Batticaloa already work under the instructions of the LTTE. It also summoned a meeting of government servants in Kokkadichilai and Karadiyanaru and blamed the Tamils for their inadequate support to propagate the activities of the LTTE. It is well-known that the LTTE is sending cadres to cleared areas disregarding the MoU, and the contractors for international non-governmental organisations operating in Batticaloa, such as the Norwegian Save the Children, and government projects are nominated by the LTTE.

It is reported that the Sri Lankan Army is undergoing combat training and is in readiness, though it is not evident. Most of the checkpoints in the East are neglected and a number of them have been removed. Soldiers are in a relaxed mood. [b]But no one knows what Karuna is up to.

Thanx: Frontline


நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Election monitors under fire for skipping Tamil observers

Mar 31, 2004, 04:57 [TNS]

Sri Lankas election monitors have come under fire for skipping Tamil observers in the north after expressing confidence in the north for holding free and fair elections, say resident intellectuals and NGO officials from the Jaffna area.

Along with the international monitors, only ten other Sinhalese poll monitors now have been deployed in the North and no Tamils from the region were assigned, said officials with local NGOs. Officials said that they were deeply disappointed and outraged in the decision to omit Tamils from the monitoring team, especially since it comes after public expressions of confidence and faith in the north.

Last week, a spokesperson for one of the monitoring teams expressed confidence in having a free and fair election in Jaffna and other parts of the North and the East monitored by the locals of the areas. Executive Director of PAFFREL Kingsley Rodrigo speaking to a local press also noted it was important that the locals there observe the polls themselves to ensure a free and fair election in those areas.

Jaffna intellectuals are dismayed and enraged over the CMEV’s Mr. Paikaisothy Saravanamuttu’s unprecedented decision to exclude Tamil monitors in north. They say this is the first time the Tamils are excluded and a Sinhala-only local team assigned to the North.

“This is a slap in the face for north and a grievous insult on the credibility and impartiality of those of us in the north, a Jaffna University lecturer told TNS.

He further accused the monitoring team of the marching to the beat of the majority. He said the poll monitors had succumbed to pressure from the President, JVP and the Jathika Hela Urumaya who were opposed to the idea of having Tamils from the region observe the elections.

This has been the root cause of all the problems. In the past it was always the case that the will of the majority be imposed on the minority. It is a sheer tragedy that with all this talk of peace, this still hasnt changed and the election monitoring body itself has become a victim to this attitude, he said.

நன்றி - TNS
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு பொதுத் தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என பவ்ரல் அமைப்பு தெரிவிப்பு

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 10:13 ஈழம் ஸ

எதிர்வரும் பொதுத் தேர்தலானது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (பவ்ரல்) தெரிவிக்கின்றது.

அப்பிரதேசத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கானோர் 15 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக இம்முறை தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

எனினும் கடந்த சில தினங்களாக அந்த பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இடையூறு ஏற்படலாம் என அந்த நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்களில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். அத்துடன் மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அதிகாரியும் தாக்குதலுக்கு இலக்கானார்.

இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு சகல தரப்பினரும் உதவ வேண்டும் என நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டிருப்பதாக கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நெவில் விஐயசிங்க கூறினார்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:
BBC Wrote:மக்கள் சேவகனை மட்டு மண் இழந்து தவிக்கின்றது.


<span style='color:red'>*****தமிழலையின் செய்தி வந்த இடம்...மேலே செய்தி உள்ளது....! குறிப்பிட்ட நபரின் செய்தியாக...!******
</span>

நன்றி - தமிழ் அலை


யார் இந்தச் சத்தியமூர்த்தி?

நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

<span style='font-size:23pt;line-height:100%'>இங்கு தடை செய்யப்பட்ட தமிழ் அலையின் செய்தி திட்டமிட்டு வேறொரு பரிமானத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது...! கள நிர்வாகம் இது தொடர்பில் கவனிக்க....!</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kuruvikal]நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடமைகள் பறிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக வெளியேற்றம்

கருணா குழுவினரின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பரிதாபகரமாக வெளியேறும் பிரதேசவாதக் கறை படிந்த நிகழ்வு எம் கண்முன்னால் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பல நகரங்கள் சோபை இழந்து பதற்றநிலையிலுள்ளன.

வர்த்தகர்கள் வெளியேறிய வீடுகளில் கொள்ளைகள் இடம் பெறுகிறது.

செங்கலடியிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் முழுவதும் சூறையாடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தம்மோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியாது கலங்கி நிற்பதுடன் கருணா குழுவைச் சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடு;பட்டுவருகின்றனர்.

இசுலாமியர்களின் கடைகள் மட்டுமே இன்று மட்டுநகரில் திறந்து காணப்படுகின்றன.

இந்த நிகழ்வுகண்டு இசுலாமியர்கள் வாழும் பகுதிகள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டதைப் பற்றி இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மட்டக்களப்பு வர்த்தகத்தில் இசுலாமியர்களின் கைகள் மேலும் பலப்படும் என்றும் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்வரும் தேர்தலிலும் தமிழர்களின் குறைவான வாக்களிப்பு வீதம் இசுலாமியர்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

சிறிலங்கா காவல்துறை எதுவும் செய்யாதிருக்க இந்த மக்கள் வெளியேற்றம் நடைபெறுகிறது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல்துறையினரைக் கட்டுப்படுத்திவருவது கண்கூடாகத் தெரிகிறது.

இது புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார்.


31.03.2004

யார் இந்தச் சத்தியமூர்த்தி?
நேற்று மட்டக்களப்பில் ராஜன் சத்தியமூர்த்தி எனும் வேட்பாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் நீண்ட காலமாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நின்ற ஒருவரல்ல.

நீண்டகாலமாகப் பெரும்பான்மைக் கட்சி ஒன்றின் அங்கத்தவராக இருந்து பின்னர் கருணா அம்மானின் உள்வட்டத்திற்குள் துரிதமாக வந்துசேர்ந்தவர்.

இவ்வளவு விரைவாகவும் ஆச்சரியம் தரத்தக்கவகையிலும் இவர் கருணாவின் நம்பிக்கைக்குரிய சகாவாக மாறியதையிட்டு, கருணா விவகாரம் எழுவதற்கு முன்னரேயே கதைகள் உலாவியதுண்டு.

ஆனாலும், கருணா மட்டத்திலான உயர் இரகசிய தொடர்புகளில் ஒன்றாகவே பலரும் இதனைக் கருதிவந்தனர்.

சமாதானக் காலத்தில் கருணாவின் வியாபாரத் தொடர்பாளராகவும் பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்ட இவர் கருணாவின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிதிமோசடிகளில் சம்பந்தமுடையவர் என சில நாட்களுக்கு முன்னரே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தன.

சமாதான காலங்களில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்குப் பின்னணியில் நின்று செயற்பட்ட இவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து கருணா பெற்றுவந்த முதலீடுகளோடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ற சந்தேகமும் இங்கு பரவலாக உள்ளது.

சத்தியமூர்த்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது கையாட்களின் பேரில் செய்யப்பட்ட முதலீடுகள் கையாடப்படுவதைத் தவிர்ப்பதற்காக கருணா குழுவினர் குறிப்பிட்ட நபர்களை கடுமையாக அவதானித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியைக் கொலைசெய்தவர்கள் அவரோடு சில தினங்களாக நெருங்கிப் பழகியவர்கள் என்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாகவே தோன்றியதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இவரது மரணத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண வர்த்தகர்களை 500 ரூபா பணத்துடன் வெளியேறுமாறு ஆணையிடுவதன்மூலம் சத்தியமூர்த்தியைச் சார்ந்தோரின் கோபத்தை யாழ்ப்பாண மக்கள் மீது திசைதிருப்பிவிட்டு பிரதேசவாதத்தை வளர்க்க முற்படுவதுபோலத் தெரிகிறது.

எது எப்படியாயினும் சத்தியமூர்த்தியின் மரணம் கருணா அம்மானுக்குப் பேரிடியாகவே அமையும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.


31.03.2004

திட்டமிட்ட ஒழுக்கு?

தமிழர்களின் பலம் அவர்கள் ஒரு தேசிய அணியாக ஒன்றி நிற்பதே. இதை உடைக்கவேண்டும் என்ற ஆர்வமும், அதைச்செய்யவல்ல சக்தியும் சந்திரிகா அம்மையார் போன்ற அரசியல்வாதிகளையும் விட ஆபத்தான எதிரிகளான புலனாய்வுத் துறைகளிடமும் இராணுவ சூழ்ச்சிதாரிகளிடமும் பேரினவாத ஊடகவியலாளர்களிடமும் உள்ளது. இவர்கள் படிப்பது எதிர்ப்போராட்ட வழிகாட்டி நு}ல்களையாகும்.

பலவீனங்கள் இல்லாத ஒருவரை வெல்ல வேறு வழியில்லாதவிடத்து ஒருவரின் பலத்தையே அவரின் பலவீனமாக்கி, அந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்குவதே போரியல் வெற்றிகளைத் தீர்மானிப்பதாக அமையும் என்ற ஆலோசனையை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தும் எதிர்ப்போராட்ட கையேடு ஒன்றில் காணமுடிகிறது.

சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் கருணா அம்மானும் பிரசன்னமாகியிருந்ததைக் கண்ட சிங்களப் பேரினவாத ஊடகவியலாளனான பந்துல ஜெயசேகர என்பவன் இரண்டுவருடங்களுக்கு முன்பே குறுக்குத்தனமாகச் சிந்தித்து கருணா அம்மான ஒரு நாள் கிழக்கைப் பிரிக்க முயற்சிசெய்வார் என்பதாக எழுதியிருந்தான். இதை 2002ம் ஆண்டு ஜூலை 5ம் திகதியன்று ப்ரான்ட் லைன் எனப்படும் ஆங்கில சஞ்சிகையில் எழுதியிருந்தான். இந்தக் கட்டுரையில் கருணா அம்மான் தன்னை முதன்மைப்படுத்தப்போகிறார் என்பதற்கான பலவிதமான சமிக்ஞைகளையும் தெரிவித்திருந்தான். இந்தக் கட்டுரை இப்போதும் இணையத்தில் காணப்படுகிறது.

தனது எதிர்வு கூறல் பலித்துவிட்டதை இவன் அண்மையில் மீண்டும் எடுத்துக்காட்டி மார்தட்டிக் கொண்டதை ஆங்கில ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் பலரும் அறிந்திருப்பர்.

கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

பந்துல ஜெயசேகர தனது ஊகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம் என்று உங்களுக்கு நம்பத்தோன்றுகிறதா?
சிலவேளை இருக்கக்கூடும்!

அல்லது புலனாய்வுச் சக்திகளின் சிந்தனைப்போக்கை கிரகித்துக்கொண்டு அந்த ஊடகவியலாளன் அதை அன்றே எழுதியிருத்தல்கூடுமா? இதற்கான சந்தர்ப்பமும் அதிகம்!

ஏன்? அவ்வாறு எழுதியது புலனாய்வுச் சக்திகளின் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூட இருந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றவில்லையா?

நாம் இதுபோன்ற செய்திகளை வாசித்துவிட்டு, "யாரோ விசரன் எழுதுகிறான்" என்றுவிட்டுப் போய்விடுகிறோம். எதிரிகளின் இவ்வாறான உத்திகள் வேலைசெய்யாது என்று விடுதலையை நேசிக்கின்ற நாம் எளிதாகக் கருதிவிடுகிறோம்.

ஏன் எதிரிகள் கூட இவ்வாறான உத்திகள் வேலை செய்யும் என்று நம்புவதில்லையாம்! இதை அவர்களின் கையேடு எச்சரிக்கிறது.

நம்பாத போதிலும் ஏன் இப்படி எழுதினார்கள்?

இராணுவ, மனோவியல் வல்லுநர்களால் நூற்றுக்கணக்கான போர்களையும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் ஆராய்ந்து, படித்து வகுக்கப்பட்ட எதிர்ப்போராட்ட பாடம் "நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வாறான உத்திகளைத் தொடர்ந்து கையாளவேண்டும்" என்கிறது.

இதைத் "தூண்டில் போடும்" செய்கையுடன் இந்த இரகசியக் கையேடு ஒப்பிடுகிறது.

"மீன் பிடிபடாது என்று சொல்லப்படுகிற இடங்களிலும் தூண்டில் போட்டு வைக்கவேண்டும்" என்று அதை மேலும் விளக்குகிறது.

ஏனெனில், "சிக்காது என்கிற இடத்தில் தான் சிக்காத மீன் சிக்கும் வாய்ப்பு அதிகம்" என்கிறது அந்தக் கைநூல்.

மனோதத்துவ ரீதியாக மனித மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவ மனிதனின் மூளை எவ்வாறு செயற்படும் என்பதையும் இந்த மனோதத்துவ இராணுவக் கையேடு; ஆராய்கிறது.

சில எண்ணங்களை புலனாய்வுத்துறை திட்டமிட்டு ஊடகங்களுக்கூடாகத் திட்டமிட்ட ஒழுக்குகளாக விதைக்கவேண்டும் என்றும் இந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. எனவே பந்துலவின் கடடுரை இவ்வாறான ஒரு திட்டமிடப்பட்ட ஒழுக்கு என அனுமானிக்க இடமுண்டு.

இவைதான் இன்று தமிழலை நிழற்பதிப்பில் வந்த செய்திகள்....!

இங்கு மேலே போட்டப்பட்டது எப்போ தமிழலை நிழற்பதிப்பில் வந்ததென்பதை குறிப்பிட்ட செய்தியை இங்கு ஒட்டியவர் குறிப்பிடுவாரா.

தமிழ் அலை நிழற்பதிப்பில் வந்தவை <b>நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு</b> என்றும் <b>மற்றயவை நன்றி - தமிழ் அலை</b> என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>அது அல்ல எமது கேள்வியின் அர்த்தம்...தமிழலை இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று...அதன் செய்திகள் எப்படி தமிழ் அலை நிழற்பதிப்புடன் கலந்தது என்பதுதான் கேள்வி...புரியுதா...அல்லது புரியாத மாதிரி நடிப்பா....!</b>

:evil: Idea :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[Image: tsummary.php?id=91]
[Image: tbody.php?id=91]

நன்றி உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:<b>அது அல்ல எமது கேள்வியின் அர்த்தம்...தமிழலை இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று...அதன் செய்திகள் எப்படி தமிழ் அலை நிழற்பதிப்புடன் கலந்தது என்பதுதான் கேள்வி...புரியுதா...அல்லது புரியாத மாதிரி நடிப்பா....!</b>

:evil: Idea :evil:

கலக்கப்படவில்லை. தனியாகவே போட்டப்பட்டு அதில் வந்த சத்தியமூர்த்தி பற்றிய செய்திக்கு பதிலாக தமிழ் அலை நிழற்பதிப்பு செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புத்தி பேதலித்த குஞ்சும் சதிகார குறவர்களும்


ஒரு முட்டையிலிருந்து
ஒன்பது முட்டைகளும்
ஓராயிரம் குஞ்சுகளும்
பொரித்த பின்பே- தாய்க்
கோழிகளுக்கிடையே
சலசலப்பு....
எப்படி?

பருந்துகளிடமிருந்து
பாதுகாப்பதாக சொல்லி
குஞ்சுகளுக்கு
சாயம் பூசியது
பழைய வீட்டுக்கார
~துரைகளின்| தப்பு
இதில் கோழிகளுக்கு
என்ன பிரிவினை?

~குறுணிகளுக்காக| எடுபட்டு
புத்திபேதலித்து போனது
தனிப்பட்ட பலவீனம்
ஒத்துக் கொள்வோம்
அதனால் ~குழம்பும்|
குடியை ருசிக்க நினைக்கிறதே
ஒரு சதிகார குறவர் கூட்டம்
அனுமதிப்போமா இதை?

இது விதியல்ல: சதி
சதியே சதியே
என் செய்யப்போகிறாய்
எம் தமிழர் சாதியை?

எங்கள் குஞ்சுகளை
விடுதலைக்காய்
அடைகாத்த
அரும் பெருஞ்செல்வங்களை
அடகு வைக்க துணிந்ததன்
பின்னணிகள் என்ன?

முழு விடுதலைக்காய்
போராடிவிட்டு
வெண்ணை திரண்டபின்
தாழி உடைத்த கதையாக
குறைப்பிரசவம் காண்பது
என்றும் ரசிக்கத்தக்கதல்ல

தேவைப்பட்டால்
|கருணைக்| கொலையை கூட
அங்கீகரிக்கிறது
நவீன மருத்துவம்
அன்றில் புற்றுநோயை
பரவாது தடுப்பதே
இன்றைய அவசியம்

கூழ் முட்டைகளை
வெட்டிப்புதைப்பதோ
அல்லது
தூக்கி எறிவதோதான்
எமது வழமையும்!
காலம் விரைந்ததை
செய்யும்.


நன்றி - முத்து விஐயராகவன் / தமிழ் நாதம்

உங்கள் கருத்து ஏதும் இருந்தால் எழுதுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
குருவிகல் நீங்கள் சொன்னது உண்மை தான் எல்லாம் BBC in நடிப்பு தான்
Reply
சத்திய மூர்த்தி என்றால் என்ன ஆட்டு முட்டை என்றால் என்ன தமிழ் அலையில் வருவதெல்லாம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என்று இங்கு அது தடை செய்யப்பட்டது...அது தங்களுக்கும் தெரியும்....தற்போது அது ஏன் திடீர் என்று முளைத்தது.....!

கேட்ட கேள்வியைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை அதற்குள் நாலு செய்திகளை வாசித்து விளங்கிறதெண்டது.....???! அதுவும் அரசியல்...???!

:twisted: :evil: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆட்டு முட்டை எங்கை வாங்கலாம் எனக்கொண்டு வாங்கித் தாறியளே வீட்டிலை கிடாய் ஆடு ஒண்டு நிக்குது அடைக்கு வைக்கலாம்
Reply
மறி ஆட்டின் வயிற்றை வெட்டினால் எடுக்கலாம், ஆட்டு முட்டை....ஆனா அடை வைக்க கடகம் சரிவராது....எங்கேயன் இன்னொரு ஆட்டிலதான் வைக்க வேணும்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
vallai Wrote:ஆட்டு முட்டை எங்கை வாங்கலாம் எனக்கொண்டு வாங்கித் தாறியளே வீட்டிலை கிடாய் ஆடு ஒண்டு நிக்குது அடைக்கு வைக்கலாம்

:twisted:
அவனவன் வோட்டு போட ஏலுமோ என்று யோசிக்கிறான். இவர் ஆட்டு முட்டை எங்க வாங்கலாம், கள்ளு பவுடரா வருதோ எண்ட யோசனையிலை இருக்குறார்,
Reply
நன்றி குருவிகள் ஏதோ உண்மைதான் சொல்லியிருக்கிறியள் எண்டு விளங்குது அது சரி ஏன் ஒரு மறி ஆட்டு முட்டை எடுத்து இன்னொரு மறி ஆட்டிலை வைக்கவேணும்
ஒரு மறி ஆட்டிலை முட்டை எடுத்து அதே மறி ஆட்டிலையே அடைக்கு வைக்கேலாதோ?
Reply
Jaffna_voice Wrote:
vallai Wrote:ஆட்டு முட்டை எங்கை வாங்கலாம் எனக்கொண்டு வாங்கித் தாறியளே வீட்டிலை கிடாய் ஆடு ஒண்டு நிக்குது அடைக்கு வைக்கலாம்

:twisted:
அவனவன் வோட்டு போட ஏலுமோ என்று யோசிக்கிறான். இவர் ஆட்டு முட்டை எங்க வாங்கலாம், கள்ளு பவுடரா வருதோ எண்ட யோசனையிலை இருக்குறார்,

இஞ்சை யாழ்ப்பாணத்திலை கள்ளும் ஆட்டு முட்டையும் தந்துதான் வோட்டு போடேலுமோ இல்லையோ எண்டு கேட்கிறாங்கள் சிங்கப்பூரிலை எப்பிடி?
Reply
இதென்ன கேள்வி வயிறை வெட்டினா ஆடு செத்தெல்லே போயிடும்......!எப்படி அதிலையே வைக்கிறது...கொஞ்சம் எண்டாலும் தென்னாலி ராமன் மூளை வேண்டாம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 8 Guest(s)