Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகச் செய்திகள்
#21
தாத்தா அடிக்கடி நீங்கள் முன்பு அப்படி இருந்தோம். இப்படி இருந்தோம் . நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கினீர்கள் என்று கதை விட்டீர்கள். தற்போது என்ன வென்றால். . .
சூரியன்.கெம்மில் 24 மணிநேரம் என்ற தலைப்பில் நீலவண்ணன் எழுதியதை பார்க்கும்போது நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கியதுபோல அல்லவா இருக்கின்றது. உண்மையில் யார்தான் தொடக்கினார்கள் என்பதை அதைப்பார்த்து படித்து புரிந்துகொள்ளுங்கள். அமைதி சுதந்திரம் சந்தோசம் எல்லாமே அந்த இரவில்தான் பறி;க்கப்பட்டது என தெரியவருகின்றது.
தாத்தா உண்மையை சொல்லப்போனால் அந்த கட்டுரையை வாசிக்கும்வரை எனக்கு; அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது.
[b] ?
Reply
#22
Karavai Paranee Wrote:தாத்தா அடிக்கடி நீங்கள் முன்பு அப்படி இருந்தோம். இப்படி இருந்தோம் . நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கினீர்கள் என்று கதை விட்டீர்கள். தற்போது என்ன வென்றால். . .
சூரியன்.கெம்மில் 24 மணிநேரம் என்ற தலைப்பில் நீலவண்ணன் எழுதியதை பார்க்கும்போது நீங்கள்தான் எல்லாவற்றையும் தொடக்கியதுபோல அல்லவா இருக்கின்றது. உண்மையில் யார்தான் தொடக்கினார்கள் என்பதை அதைப்பார்த்து படித்து புரிந்துகொள்ளுங்கள். அமைதி சுதந்திரம் சந்தோசம் எல்லாமே அந்த இரவில்தான் பறி;க்கப்பட்டது என தெரியவருகின்றது.
தாத்தா உண்மையை சொல்லப்போனால் அந்த கட்டுரையை வாசிக்கும்வரை எனக்கு; அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது.

நன்றி பரணி;; சூரியன் கொம்முக்குப்போய் அதைப்படித்துத்தான்.. ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால்.. நான் பிறந்து வளர்ந்து கண்ட அனுபவித்தவற்றை எங்குகொண்டுபோய் என்ன செய்வது..?
ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்.. வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?
இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?
நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..
உதாரணத்துக்கு.. நமது பிரதான.. வானொலியில்.. போன ஒரு.. நிகழ்ச்சி பற்றி குறிப்பிட.. விரும்புகின்றேன்..

வானொலித் தகவல் மையம் நிகழ்ச்சியில் கொக்கட்டிச்சோலை படுகொலைகளை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்ச்சி நடாத்தினார்கள். வுந்ததோ இருவர், அவர்களில் ஒருவர்கூட மட்டக்களப்புப் பகுதியிலிருந்து வரவில்லை, மாறாக யாழ் குடாநாட்டுப் பகுதி திருநெல்வேலியிலிருந்து ஒருவரும் மானிப்பாயிலிருந்து ஒருவரும் வந்திருந்தனர். அதிலும் வந்தவரில் ஒருவர் திருநெல்வேலி சந்தியில் சிங்கள ராணுவ(83சலவரஆரம்பம்) படுடிகாலைகளையும் யாழ் வளாகத்தில் ஹெலியில் வந்திறங்கிய இந்திய இராணுவ பாடுகொலைகளையும் நினைவு கூர்ந்து அதனால் அந்த சுற்றாடலில் ஏற்பட்ட விளைவுகள் கெடுபிடிகள் பற்றி எடுத்தரைத்தார்..
அது எதைக்காட்டுகின்றது.. ஒரு மணித்தியாலமாக படுகொலையை நினைவுகூரச்சொல்லி.. அழைப்பு விடுத்தும்.. வந்தவர்.. கூறியது..என்ன..?
உங்களது.. கருத்துக்கே.. வருவோம்.. கடந்த ஒன்றரை வருடங்களாக.. என்ன செய்தோம்.. எதைக்கேட்டோம்.. ஏன்.. நிதிவழங்கும் மகாநாட்டைப் பகிஸ்கரிக்கும்போதுகூட.. கூடிய பங்களிப்புடனான.. இடைக்கால நிர்வாகக் ..கட்டமைப்புத் தரவேண்டும் என்றுதானே.. அறைகூவல்.. விடுத்தோம்.. அதற்கு.. அவர்கள்.. ரோக்கியோவில்வைத்து.. உலகுக்குக் கொடுத்த.. பதில் என்ன..?
இங்கு .. முட்டாள்.. யார்.. புத்திசாலி.. யார்.. அந்த வெற்றித்தினம்.. இந்த வெற்றிக்கேடயம்.. எல்லாம்.. பேச்சளவில்.. மூன்றுநாள்.. வெற்றி விழா.. வேற்றுமொழிப் பத்திரிகையில் எங்காவது.. ஒரு மூலையில்..தமிழ்நாட்டுப் பத்திரிகையில்..
நன்றி.. வணக்கம்.
Reply
#23
மதி அடிமைச் சுகத்தில் குளிர்காய்தவர்கள் எப்படியும் வாழலாம் என்று எண்ணுபவர்கள். இப்படியான அசிங்கங்கள் என்று ஆக்கிரமிப்புப்படை யாழ் மண்ணை மிதித்ததோ அன்றே ஆரம்பம். அதற்கு முன் இந்த மாதிரியான அசீங்க காரியங்கள் எமது பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நடக்கவில்லை. நடக்க விடவும் இல்லை. இரவிரவாக எந்த சமயமானாலும் பயமின்றி நாம் நடந்து திரிந்த அந்தக்காலம் நெஞ்சை விட்டகலாது. அச்சம் பயமின்றி வாழ்ந்த அந்த நாட்;கள் மீண்டும் வருமா? வரும் நிச்சயம் வரும். அன்று எல்லாத் தவறுகளும் காணமல் போய்விடும் என்பது நிச்சயம்.இன்று தவறு செய்து கொண்டிருப்பவர்களும் தமது தண்டனைகளுக்கு ஆயத்தமாகட்டும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#24
சீலன் சொல்வதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் தாத்தா

நான் அறிந்த வரையில் அறியும் வயதில் சிங்கள இராணுவத்தினதும் இந்திய இராணுவத்தினதும் ஆக்கிரமிப்பில்தான் வாழ்ந்தேன். அப்போது இரவில் திரிவது ஏன் பகலில் கூட தனியே போக பயம். அதே நிலைதான் இன்றும் இருக்கின்றது.

இடைப்பட்ட காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ் குடாநாடு இருந்தபோது எந்தவித பயமும் இன்றி எந்தவித பிரச்சினைகளும் இன்றி தனியே எங்கும் போய்வரக்கூடியதாக இருந்தது. அந்த நிலை அந்த சுதந்திரம் அந்த அமைதி அந்த நிம்மதி இன்றும வேண்டும் . இன்று என்னதான நடந்தாலும் உறங்கும்போது யாராவது உலுப்புவார்களா என்று பயந்து உறங்க முனைவதால் உறக்கம் எட்டி உதைத்துவிட்ட எங்கோ போய்விடுகின்றது;
[b] ?
Reply
#25
Quote:
Quote:
Quote:
Quote:ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்..
வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?
இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?
நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..

தாத்தா :!: நான் நினைத்தேன் நீர் கூலிகளை :evil: நக்குவதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர் என்று :?: ஆனால் இப்பொழுது தான் புரிகிறது உமக்கு மண்டைக்கோளாறு :mrgreen: என்று, நீர் இருக்க வேண்டிய இடம் வேறெங்கோ :!: தப்பித் தவறி இங்கிலாந்து வந்து சேர்ந்து விட்டீர் :!:

வேதனையாக இருக்கிறது, இப்படியும் தமிழர்களாவென்று? கை கூசாமல் எழுதுகிறார்கள்! நா கூசாமல் பேசுகிறார்கள்!

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து........

1. 58ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைகள் .
2. 77ல் நடைபெற்ற இன அழிப்புக்கள் ...
3. காலத்திற்கு காலம், வருடத்திற்கு வருடம் திட்டமிட்டு சிங்களப் பகுதிகள், மலையகம் என நடைபெற்றுக்கொண்டிருந்த இனப் படுகொலைகள் ..
4. திட்டமிட்ட குடியேற்றங்கள் , தமிழர்களின் நாகரீக, கலாச்சார பண்பாட்டு சின்னங்களின் அழிப்புகள் ....
5. மேடைப் பேச்சுக்காகவே, எத்தனை தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 4ம் மாடியில் துன்புறுத்தப்பட்டும், கொல்லப்பட்டும், ...........
6. ..........................................
.................................. எதாவது நினைவிருக்கறதா :?:


இவையல்லாம் தாத்தா எப்போதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றதென்பதாவது உமக்கு தெரியுமா :?: ஏன் நடைபெற்றுக்கொண்டு வருகிறதென்பதாவது தெரியுமா :?:

இவையெல்லாம் நீர் :mrgreen: இன்று உமது கூலிகளின் :evil: ஏவலில் போடும் அகிம்சை வேடம் தீர்வு கண்டதா :?:
அல்லது அதற்கான எதாவது முயற்சி தான் எடுக்கப்பட்டு, ஒன்றுக்காவது தீர்வு காணப்பட்டதா :?:

தாத்தா :mrgreen: , போடும் வேசத்தை பொருந்தப் போடும்.

Arrow " ........... கண்ணை மூடிக்கொண்டு ............................ :?: "
Reply
#26
P.S.Seelan Wrote:மதி அடிமைச் சுகத்தில் குளிர்காய்தவர்கள் எப்படியும் வாழலாம் என்று எண்ணுபவர்கள். இப்படியான அசிங்கங்கள் என்று ஆக்கிரமிப்புப்படை யாழ் மண்ணை மிதித்ததோ அன்றே ஆரம்பம். அதற்கு முன் இந்த மாதிரியான அசீங்க காரியங்கள் எமது பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நடக்கவில்லை. நடக்க விடவும் இல்லை. இரவிரவாக எந்த சமயமானாலும் பயமின்றி நாம் நடந்து திரிந்த அந்தக்காலம் நெஞ்சை விட்டகலாது. அச்சம் பயமின்றி வாழ்ந்த அந்த நாட்;கள் மீண்டும் வருமா? வரும் நிச்சயம் வரும். அன்று எல்லாத் தவறுகளும் காணமல் போய்விடும் என்பது நிச்சயம்.இன்று தவறு செய்து கொண்டிருப்பவர்களும் தமது தண்டனைகளுக்கு ஆயத்தமாகட்டும்.
மேலே எழுதியுள்ள கருத்தை.. கிரகித்து.. வாசித்து.. பின்னர் கருத்து எழுதுங்கள்.. தேவையானபோது..கட்டிப்பிடிப்பதும்.. சிங்களவனை.. தேவையில்லாதபோது..எட்டி உதைப்பதும்.. சிங்களவனை.. அடித்துச் சித்திரவதைசெய்வது.. துரத்தியடித்ததும்..நம் தமிழினத்தை.. அடக்க நினைப்புவும் தமிழினத்தை.. சிங்களவனையல்ல.. கொன்று குவித்தது.. நம்மினத்தை.. தம்..கருத்துக்கூறிய ஒரே காரணத்துக்காக .. எத்தனைபேரை.. எத்தனை தமிழரை.. இதுதான் சுதந்திரமா...??? தமிழருக்குள் துப்பாக்கிக் கலாச்சாரம்.. வரும்வரை.. அத்தனையும் ஒழுங்காகத்தான்.. இருந்தது.. நடந்தது.. கல்லு எறிந்தவர்கள்.. துப்பாக்கி து}க்கி ஆரம்பித்துவைத்த அழிவு.. தெடர்கின்றது..
நன்றி.. வணக்கம்.
Reply
#27
தமிழருக்குள் துப்பாக்கிக் கலாச்சாரம்.. வரும்வரை.. அத்தனையும் ஒழுங்காகத்தான்.. இருந்தது.. நடந்தது.. கல்லு எறிந்தவர்கள்.. துப்பாக்கி து}க்கி ஆரம்பித்துவைத்த அழிவு.. தெடர்கின்றது

Qஉஒடெ:

Qஉஒடெ:

Qஉஒடெ:

Qஉஒடெ:

ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்..


வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?


இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?


நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..



தாத்தா நான் நினைத்தேன் நீர் கூலிகளை நக்குவதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர் என்று ஆனால் இப்பொழுது தான் புரிகிறது உமக்கு மண்டைக்கோளாறு என்று, நீர் இருக்க வேண்டிய இடம் வேறெங்கோ தப்பித் தவறி இங்கிலாந்து வந்து சேர்ந்து விட்டீர்

வேதனையாக இருக்கிறது, இப்படியும் தமிழர்களாவென்று? கை கூசாமல் எழுதுகிறார்கள்! நா கூசாமல் பேசுகிறார்கள்!

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து........

1. 58ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைகள் .
2. 77ல் நடைபெற்ற இன அழிப்புக்கள் ...
3. காலத்திற்கு காலம், வருடத்திற்கு வருடம் திட்டமிட்டு சிங்களப் பகுதிகள், மலையகம் என நடைபெற்றுக்கொண்டிருந்த இனப் படுகொலைகள் ..
4. திட்டமிட்ட குடியேற்றங்கள் , தமிழர்களின் நாகரீக, கலாச்சார பண்பாட்டு சின்னங்களின் அழிப்புகள் ....
5. மேடைப் பேச்சுக்காகவே, எத்தனை தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 4ம் மாடியில் துன்புறுத்தப்பட்டும், கொல்லப்பட்டும், ...........
6. ..........................................
.................................. எதாவது நினைவிருக்கறதா


இவையல்லாம் தாத்தா எப்போதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றதென்பதாவது உமக்கு தெரியுமா ஏன் நடைபெற்றுக்கொண்டு வருகிறதென்பதாவது தெரியுமா

இவையெல்லாம் நீர் இன்று உமது கூலிகளின் ஏவலில் போடும் அகிம்சை வேடம் தீர்வு கண்டதா
அல்லது அதற்கான எதாவது முயற்சி தான் எடுக்கப்பட்டு, ஒன்றுக்காவது தீர்வு காணப்பட்டதா

தாத்தா , போடும் வேசத்தை பொருந்தப் போடும்.

" ........... கண்ணை மூடிக்கொண்டு ............................ "
Reply
#28
[quote="mathe"][quote]
ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்..

வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?

இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?

நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..

தாத்தா: நான் நினைத்தேன் நீர் கூலிகளை நக்குவதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர் என்று ஆனால் இப்பொழுது தான் புரிகிறது உமக்கு மண்டைக்கோளாறு என்று, நீர் இருக்க வேண்டிய இடம் வேறெங்கோ தப்பித் தவறி இங்கிலாந்து வந்து சேர்ந்து விட்டீர்

வேதனையாக இருக்கிறது, இப்படியும் தமிழர்களாவென்று? கை கூசாமல் எழுதுகிறார்கள்! நா கூசாமல் பேசுகிறார்கள்!

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து........

1. 58ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைகள் .
2. 77ல் நடைபெற்ற இன அழிப்புக்கள் ...
3. காலத்திற்கு காலம், வருடத்திற்கு வருடம் திட்டமிட்டு சிங்களப் பகுதிகள், மலையகம் என நடைபெற்றுக்கொண்டிருந்த இனப் படுகொலைகள் ..
4. திட்டமிட்ட குடியேற்றங்கள் , தமிழர்களின் நாகரீக, கலாச்சார பண்பாட்டு சின்னங்களின் அழிப்புகள் ....
5. மேடைப் பேச்சுக்காகவே, எத்தனை தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 4ம் மாடியில் துன்புறுத்தப்பட்டும், கொல்லப்பட்டும், ...........
6. ........
.................................. எதாவது நினைவிருக்கறதா


இவையல்லாம் தாத்தா எப்போதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றதென்பதாவது உமக்கு தெரியுமா? ஏன் நடைபெற்றுக்கொண்டு வருகிறதென்பதாவது தெரியுமா?

இவையெல்லாம் நீர் இன்று உமது கூலிகளின் ஏவலில் போடும் அகிம்சை வேடம் தீர்வு கண்டதா?
அல்லது அதற்கான எதாவது முயற்சி தான் எடுக்கப்பட்டு, ஒன்றுக்காவது தீர்வு காணப்பட்டதா ?

தாத்தா, போடும் வேசத்தை பொருந்தப் போடும்.
"..... கண்ணை மூடிக்கொண்டு ........ "[/quote]
நினைவில்லாமலா.. மேலே.. எழுதியுள்ளேன்.
இதுவரை வெற்றியீட்டியது.. என்ன?.. ஆயுதப்போராட்டமா?..அகிம்சைப்போராட்டமா..?
இருந்ததையும் அழித்துவிட்டு.. அதையே.. காரணம்காட்டி..
சுரண்டித்தின்பதைவிட.. அவர்களிடம்.. கூலிவேலைசெய்து.. வாழ்வது.. சாலச்..சிறந்தது.. அதை முதலில்.. செய்யுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
_________________________________________________
இயன்றளவு பெரிய எழுத்துக்களில் எழுதுவதை தவிர்த்து களப்பக்கங்கள் சீராக அமைய ஒத்துழைக்கவும்
யாழ்ப்பிரியன்
Reply
#29
GMathivathanan Wrote:[quote=mathe]

[1. 58ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைகள் .
2. 77ல் நடைபெற்ற இன அழிப்புக்கள் ...
3. காலத்திற்கு காலம், வருடத்திற்கு வருடம் திட்டமிட்டு சிங்களப் பகுதிகள், மலையகம் என நடைபெற்றுக்கொண்டிருந்த இனப் படுகொலைகள் ..
4. திட்டமிட்ட குடியேற்றங்கள் , தமிழர்களின் நாகரீக, கலாச்சார பண்பாட்டு சின்னங்களின் அழிப்புகள் ....
5. மேடைப் பேச்சுக்காகவே, எத்தனை தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 4ம் மாடியில் துன்புறுத்தப்பட்டும், கொல்லப்பட்டும், ...........
6. .............. எதாவது நினைவிருக்கறதா

இவையல்லாம் தாத்தா எப்போதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றதென்பதாவது உமக்கு தெரியுமா? ஏன் நடைபெற்றுக்கொண்டு வருகிறதென்பதாவது தெரியுமா?

இவையெல்லாம் நீர் இன்று உமது கூலிகளின் ஏவலில் போடும் அகிம்சை வேடம் தீர்வு கண்டதா?

சூரியன் கொம்முக்குப்போய் அதைப்படித்துத்தான்.. ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால்.. நான் பிறந்து வளர்ந்து கண்ட அனுபவித்தவற்றை எங்குகொண்டுபோய் என்ன செய்வது..?
ஆயதத்துடன்வந்து.. அடக்குமுறை அரசியல்செய்யாதகாலத்தில்.. வளர்ந்தவர்களுக்கு.. சுதந்திரமாக கிராம.. நகர.. மாநகர.. மாகாண.. நாட்டுத் தேர்தல்கள்.. சுதந்திர.. மக்களால்.. தேர்வுசெய்யப்பட்ட நேரத்தில்.. கண்டவற்றை.. அறிந்தவற்றை.. உணர்ந்தவற்றை.. எங்கு கொண்டு போய்.. என்ன செய்வது.. கிராமத்தில்.. விழாக்கள்.. நாடகங்கள்.. கலைநிகழ்ச்சிகள்.. விளையாட்டுப்போட்டிகள்.. பாடசாலைகள்.. அலுவலகங்கள்.. நு}லகங்கள்.. அபிவிருத்தி..சபைகள்.. எதுவும் இயங்கவில்லை..என்று சொல்கின்றீர்களா.. அப்போது நாம் அடிமையாகத்தான் செயற்பட்டோமா..?
இல்லை.. இராணுவத்தினர் வந்து அடித்து.. பிடித்து.. துன்புறுத்தி.. சித்திரவதைசெய்து.. கற்பழித்து.. நையப்புடைத்து.. மானபங்கப்படுத்தினார்களா..?
நாடு சட்டம்.. விதிமுறைகள்.. என்று இருக்கும்போது.. ஒழுங்கு முறை இருந்தது.. அதை அகிம்சை முறையில்.. தீர்க்கக்கூடிய.. வழியும்.. இருந்தது..
உதாரணத்துக்கு.. நமது பிரதான.. வானொலியில்.. போன ஒரு.. நிகழ்ச்சி பற்றி குறிப்பிட.. விரும்புகின்றேன்..

வானொலித் தகவல் மையம் நிகழ்ச்சியில் கொக்கட்டிச்சோலை படுகொலைகளை நினைவுகூர்ந்து ஒரு நிகழ்ச்சி நடாத்தினார்கள். வுந்ததோ இருவர், அவர்களில் ஒருவர்கூட மட்டக்களப்புப் பகுதியிலிருந்து வரவில்லை, மாறாக யாழ் குடாநாட்டுப் பகுதி திருநெல்வேலியிலிருந்து ஒருவரும் மானிப்பாயிலிருந்து ஒருவரும் வந்திருந்தனர். அதிலும் வந்தவரில் ஒருவர் திருநெல்வேலி சந்தியில் சிங்கள ராணுவ(83சலவரஆரம்பம்) படுடிகாலைகளையும் யாழ் வளாகத்தில் ஹெலியில் வந்திறங்கிய இந்திய இராணுவ பாடுகொலைகளையும் நினைவு கூர்ந்து அதனால் அந்த சுற்றாடலில் ஏற்பட்ட விளைவுகள் கெடுபிடிகள் பற்றி எடுத்தரைத்தார்..
அது எதைக்காட்டுகின்றது.. ஒரு மணித்தியாலமாக படுகொலையை நினைவுகூரச்சொல்லி.. அழைப்பு விடுத்தும்.. வந்தவர்.. கூறியது..என்ன..?
உங்களது.. கருத்துக்கே.. வருவோம்.. கடந்த ஒன்றரை வருடங்களாக.. என்ன செய்தோம்.. எதைக்கேட்டோம்.. ஏன்.. நிதிவழங்கும் மகாநாட்டைப் பகிஸ்கரிக்கும்போதுகூட.. கூடிய பங்களிப்புடனான.. இடைக்கால நிர்வாகக் ..கட்டமைப்புத் தரவேண்டும் என்றுதானே.. அறைகூவல்.. விடுத்தோம்.. அதற்கு.. அவர்கள்.. ரோக்கியோவில்வைத்து.. உலகுக்குக் கொடுத்த.. பதில் என்ன..?
இங்கு .. முட்டாள்.. யார்.. புத்திசாலி.. யார்.. அந்த வெற்றித்தினம்.. இந்த வெற்றிக்கேடயம்.. எல்லாம்.. பேச்சளவில்.. மூன்றுநாள்.. வெற்றி விழா.. வேற்றுமொழிப் பத்திரிகையில் எங்காவது.. ஒரு மூலையில்..தமிழ்நாட்டுப் பத்திரிகையில்..

மேலே எழுதியுள்ள கருத்தை.. கிரகித்து.. வாசித்து.. பின்னர் கருத்து எழுதுங்கள்.. தேவையானபோது..கட்டிப்பிடிப்பதும்.. சிங்களவனை.. தேவையில்லாதபோது..எட்டி உதைப்பதும்.. சிங்களவனை.. அடித்துச் சித்திரவதைசெய்வது.. துரத்தியடித்ததும்..நம் தமிழினத்தை.. அடக்க நினைப்புவும் தமிழினத்தை.. சிங்களவனையல்ல.. கொன்று குவித்தது.. நம்மினத்தை.. தம்..கருத்துக்கூறிய ஒரே காரணத்துக்காக .. எத்தனைபேரை.. எத்தனை தமிழரை.. இதுதான் சுதந்திரமா...??? தமிழருக்குள் துப்பாக்கிக் கலாச்சாரம்.. வரும்வரை.. அத்தனையும் ஒழுங்காகத்தான்.. இருந்தது.. நடந்தது.. கல்லு எறிந்தவர்கள்.. துப்பாக்கி து}க்கி ஆரம்பித்துவைத்த அழிவு.. தெடர்கின்றது..

நினைவில்லாமலா.. மேலே.. எழுதியுள்ளேன்.
இதுவரை வெற்றியீட்டியது.. என்ன?.. ஆயுதப்போராட்டமா?..அகிம்சைப்போராட்டமா..?
இருந்ததையும் அழித்துவிட்டு.. அதையே.. காரணம்காட்டி..
சுரண்டித்தின்பதைவிட.. அவர்களிடம்.. கூலிவேலைசெய்து.. வாழ்வது.. சாலச்..சிறந்தது.. அதை முதலில்.. செய்யுங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
___________________________________________________
சிவப்பு நிறம் திருத்தம் தணிக்கை போன்றவற்றுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதால் தயவு செய்து அதைப் பாவிப்பதை தவிர்த்து ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
யாழ்ப்பிரியன்
Reply
#30
பணத்துக்காக அலையும் தணிக்கை . என்ன இந்திய ஆமிக்கு வாங்கிகுடுத்த மாதிரி நெச்சிட்சிட்டீரோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
__________________________________________________
கருத்துக்களை நாகரீகமாக முன்வைத்து தணிக்கைகளை தவிர்த்து உங்கள் கருத்துக்களுக்கு வலிமை சேருங்கள் -
யாழ்ப்பிரியன்
. . . . .
Reply
#31
[quote="S.Malaravan"]பணத்துக்காக அலையும் தணிக்கை . என்ன இந்திய ஆமிக்கு வாங்கிகுடுத்த மாதிரி நெச்சிட்சிட்டீரோ

[size=16]இந்திய.. பாதுகாப்புப்படை. இருக்கையில்.. சமஸ்டி ஆட்சிக்குமுன்.. இடைத்தர நிர்வாகம்.. பின்.. சமஸ்டி ஆட்சிதர.. ஓப்புக்கொண்ட நீங்கள்.. தற்போது.. எப்படி தரமுடியாது என் சொல்லுகின்றீர்கள் என.. கடந்த இரண்டுமாதங்களுக்குள்.. கேள்வி எழுப்பியதை.. நினைவு கூருங்கள்.. அப்போது நீங்கள்.. சொல்லும்.. அந்த இந்தியா.. போட்ட பங்கிறைச்சியை.. நாறவைத்தது.. யார்.. தற்போது.. எலும்புத்துண்டுக்கு அலைவது..யார்..?. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#32
தாத்தா உங்களின் ஆக்கள் பெரிய தொல்லை.வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) கடல் பிரதேசத்தில் மீண்டும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் அதிகரித்துள்ளன. நேற்றுமுன்தினமிரவு மட்டும் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான வலைகள் இந்திய ரோலர் களின் அடாவடித்தனத்தால் காணாமற்போய்விட்டன.கடந்த இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்களின் இழு வைப்படகுகளின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் வடமராட்சி வடக்கு கடல் பிரதேசத்தில் மிகக்குறைவாக இருந்துவந்தன.
ஆனால், கடந்த சில தினங்களாக இரவுவேளை இந்திய மீன வர்களின் ஆயிரக்கணக்கான இழுவைப்படகுகள் (றோலர்கள்) வடமராட்சி வடக்கு கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்து வருகின்றன.இக் கடல் பிரதேசத்தில் இரவுவேளை மீன் பிடிப்பதற்காக வலைகளை வீசிவிட்டு காத்திருந்த சுப்பர் மடம், இன்பருட்டி, சக்கோட்டை ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று மீனவர்களின் வலைகள் காணாமற்போயுள்ளன. இவ் வலைகளை இந்திய மீனவர்களின் இழுவைப் படகு கள் அறுத்துச்சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அறு பட்ட வலைகளின் பெறுமதி 30 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் தொடர்பாக ஏற்கனவே பல தரப்பினருக்கும் முறையிட்டும் எவ்வித பலனும் கிட்டவில்லை என சமாசத்தின் செயலாளர் எஸ். சூரியகுமாரன் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக ஆக்க புூர்வமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டால்தான் மீனவர் சமூகம் தொல்லைகள் இன்றி தொழில் புரிய முடியும் என அவர் தெரிவித்தார். உதயன்
Reply
#33
sethu Wrote:தாத்தா உங்களின் ஆக்கள் பெரிய தொல்லை.வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) கடல் பிரதேசத்தில் மீண்டும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் அதிகரித்துள்ளன. நேற்றுமுன்தினமிரவு மட்டும் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான வலைகள் இந்திய ரோலர் களின் அடாவடித்தனத்தால் காணாமற்போய்விட்டன.கடந்த இரண்டு மாதங்களாக இந்திய மீனவர்களின் இழு வைப்படகுகளின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் வடமராட்சி வடக்கு கடல் பிரதேசத்தில் மிகக்குறைவாக இருந்துவந்தன.
ஆனால், கடந்த சில தினங்களாக இரவுவேளை இந்திய மீன வர்களின் ஆயிரக்கணக்கான இழுவைப்படகுகள் (றோலர்கள்) வடமராட்சி வடக்கு கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்து வருகின்றன.இக் கடல் பிரதேசத்தில் இரவுவேளை மீன் பிடிப்பதற்காக வலைகளை வீசிவிட்டு காத்திருந்த சுப்பர் மடம், இன்பருட்டி, சக்கோட்டை ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று மீனவர்களின் வலைகள் காணாமற்போயுள்ளன. இவ் வலைகளை இந்திய மீனவர்களின் இழுவைப் படகு கள் அறுத்துச்சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அறு பட்ட வலைகளின் பெறுமதி 30 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தொல்லைகள் தொடர்பாக ஏற்கனவே பல தரப்பினருக்கும் முறையிட்டும் எவ்வித பலனும் கிட்டவில்லை என சமாசத்தின் செயலாளர் எஸ். சூரியகுமாரன் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக ஆக்க புூர்வமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டால்தான் மீனவர் சமூகம் தொல்லைகள் இன்றி தொழில் புரிய முடியும் என அவர் தெரிவித்தார். உதயன்
ஏன்ராப்பா சேது.. அதென்ன உங்டை..ஆக்கள்.. எனக்கு விபரம் தெரியாத வயதிலை.. தாங்கள்.. கோயில்.. சுத்திப்பார்க்கப்போனநேரம்.. கூட்டிக்கொண்டுபோனதாக.. அம்மா சொல்லிக்.. கேள்வி.. எனக்கு.. இந்தியா.. எந்த நிறம்.. எண்டே தெரியாது.. அதுக்குள்ளை.. நீயும்.. முடிச்சுப்போட்டுப்.. பார்க்கிறாய்.. சரி இதை விடுவும்..
முந்தி முந்தி.. கள்ளத்தொணியெண்டு.. கட்டிவச்சு.. அடிச்சது.. அதாலை.. இப்ப தருணம் பார்த்து.. அறுத்துப்போட்டு.. ஓடுறாங்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#34
தனிமனித சுதந்திரம் மிக ஒழுங்காக பேணப்படுவது புலிகள்பகுதியிலேயே நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா உதயனுக்கு செவ்வி

எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்தநேரத்திலும் எவரும் பயப்பீதியின்றி, சுதந்திரமாக, அச்சமின்றி நடமாடமுடியும்.இங்கு சட்டம், ஒழுங்கு வலுவாக உள்ளது. ஆனால், அரசின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் எவரும் சுதந்திரமாக, பயம் பீதியின்றி நடமாட முடியாது.தெற்கில் அரசியல் தலையீடு, பாதாள உலகக் கோஷ்டியின் செயற் பாடு, இரணுவம் மற்றும் பொலீஸில் இருந்து தப்பி ஓடியவர்களின் அடா வடித்தனம், பொலீஸ், இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளின் லஞ்சம், ஊழல் போன்றவற்றால் சட்டம், ஒழுங்கு என்பன சீர்குலைந்துள்ளன.
தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் பரா ~உதயன்| செய்தியாள ருக்கு வன்னியில் வைத்து வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். அதன் முழு விவரமும் வருமாறு:

கேள்வி:- நீதி, நிர்வாகத்துறையின் தோற்றம் பற்றி விளக்குவீர்களா?
பதில்:- தமிழீழத்தின் நீதி, நிர்வாகத்துறை தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் உருவாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி சட்டக் கற்கை யினைப் புூர்த்திசெய்த போராளிகள் அணியினருடன் இது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
நீதி வழங்குவதில் பக்கச் சார்புகள், செல்வாக்குகள், தாமதங்கள் என்பவை ஏற்படாதவாறு செயற்படும் பொருட்டு தம்மைத் தேசவிடுதலைக்காக முழுமையாக அர்ப்பணித்த போராளிகளில் தலைவரால் திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட வர்கள் சட்டக்கல்லு}ரியில் கற்கை நெறியினைப் பயின்றனர். பின்னர் அவர்களில் இருந்து நீதியாளர்களும் சட்டவாளர்களும் தெரிவுசெய்யப் பட்டு தமிழீழ நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
எமது நீதித்துறையானது நீதி மன்றங்களின் செயற்பாடு, சட்டக்கல்லு}ரி, சட்டவாக்கச் செயற்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- நீதி, நிர்வாகத்துக் குரிய சட்டங்கள் எவ்வாறு உருவாக் கப்படுகின்றன?
பதில்:- நீதித்துறையில் நிபுணத்துவம்பெற்ற சட்டமாக்கல் பிரிவினால் சட்டங்கள் வரையறுக்கப்படுகின் றன. அவ்வாறு வரையறுக்கப்படும் சட்டங்கள் சட்டப் பரிசீலனைக் குழு வால் பரிசீலிக்கப்படும்.
சட்டப் பரிசீலனைக்குழு, புலிகளின் மூத்த உறுப்பினர்களையும் நீதித்துறை நிபுணர்களையும் கொண்டிருக்கும்.
பின்னர் தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றபின் சட்டமாக வெளியிடப்படுகின்றது.
சட்டங்கள் யாவும் து}ய நீதியினை நிலைநாட்டவும், மக்கள் வாழ்வினை சீராக அனுபவிக்கவும், அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான விடயங்களை அடிப் படையாகக் கொண்டும் இயற்றப்படுகின்றன.
இவ்வாறு இயற்றப்படும் சட்டங்கள் மக்களின் இறைமை, நீதித் துறைச் சுதந்திரம் என்பன ஐ.நா. சபையின் மனித உரிமை பிரகடனத்திற்கு அமைவாக மக்களின் உரி மைகளைப் பேணும் நோக்குடன் இயற்றப்படுகின்றன.
சர்வதேச சட்டங்கள் எப்படி உள்ளதோ அதே வடிவில் எமது பண்பாடு, கலாசாரம் போன்ற சூழலுக்கு ஏற்றவகையில் தமிழீழச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கேள்வி :- நீதித்துறையினால் இயற்றப்பட்ட சட்டங்கள் பற்றிக் கூற முடியுமா?
பதில் :- இதுவரை பிரதான சட்டங்களும், திருத்தச் சட்டங்களுமாக மொத்தமாக 19 சட்டக் கோவைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் குற்றவியல் சட்டம், சான்றியல் சட்டம், தமிழீழ சட்டக் கோவை, தேசவழமைச் சட்டம், உணவுச் சட்டம், சீட்டுச் சட்டம் போன்ற பிரதான சட்டங்களைக் குறிப்பிடமுடியும்.
பொதுவாக இயற்றப்பட்ட சட்டங்கள், நாகரிக விருத்தி, மனித உரிமைகள் பேணல், மக்களின் இயல்பான சமூக வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பளித்தல், நீதித்துறை சுதந்திரம் ஆகிய பிரதான விதிகளை அடியொட்டியே மேற்படி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக நீதி நிர்வாகத் துறை, ஓர் அரசிற்குரிய பிரதான கட்டமைப்பாகச் செயற்படக் கூடியதாய் அதன் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டிருக்கின் றன. அதனால் இத்துறை செம்மையான பணியை ஆற்றி வருகின்றது.
நீதித்துறையின் இன்றைய செயற்பாடுகள், நாளைய அரச நிர்வாகத்திற்கான ஓர் அலகாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்கிறது. இதன் பரிணாம வளர்ச்சியை நீதிமன்றங்களின் செயற்பாடுகள் மூலம் அறியமுடியும்.
கேள்வி:- சட்டக்கல்லு}ரியின் பாடவிதானம் பற்றிக் கூறமுடியுமா?
பதில்:- சட்டக் கல்லு}ரியின் உள்ளக கற்கைநெறியானது 22 முழுமையான சட்டப் பாடநெறிகளையும் ஏனைய நான்கு உபபாடநெறிகளை யும் கொண்டுள்ளது.
வெளிவாரிக் கற்கைநெறி 18 சட்டக் கற்கைநெறிகளையும், ஓர் உபகற்கைநெறியினையும் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகள் கற்கை நெறியினைச் சட்டக் கல்லு}ரிகள் கொண்டுள்ளன. கேள்வி: - தலைவர் பிரபாகரனின் பங்கு நீதித்துறையில் எவ்வாறு உள்ளது?
பதில் : -தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் நீதியாளர்கள் உறுதியுரை செய்துகொள்ள வேண்டும். அதன் பின் தலைவரால் அவர்கள் நீதியாளர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைத்தல், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல் மற்றும் சட்டத்தவறுகள் காணப்படுகின்றதான விடயங்களில் நியாயவிளக்கம் ஒன் றிற்கு பணிப்புரைகளை விடுக்கலாம்.
தமிழீழத்தின் அனைத்துச் சட்டங்களும் தலைவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே சட்டமாக்கப்படுகின் றன.
கேள்வி:- நீதி, நிர்வாக சேவையின் நீதிமன்றங்கள் பற்றிக் கூறுவீர்களா?
பதில்:- எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 6 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் உள்;ளன. இரண்டு மேல் நீதிமன்றங்களும் உண்டு. ஒரு சிறப்பு மேல் முறையீட்டு நீதி மன்றமும் உண்டு.
இதுவரை காலமும் 24ஆயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 19ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன. இவற்றில் 750 வழக்குகள் மேன்முறையீடு செய்யப்பட்டன. அவற்றில் 500 தீர்க்கப்பட்டுவிட்டன.
சிறப்பு நீதிமன்றில் 50 வரையான வழக்குகள் இதுவரை காலமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவையாவற்றிலும் திருப்தி இல்லாவிட்டால் இறுதியாகத் தலைவருக்கு மனுச் செய்ய முடியும். அதனைத் தலைவர் பரிசீலனை செய்வார்.
கேள்வி:- சட்டவாளர்கள் வழக்காளிகளிடம் வழக்குகளுக்காகப் பெறுகின்ற நிதி தொடர்பாகக் கூற முடியுமா?
பதில்:- மக்களின் பாரச் சுமைகளைக் குறைப்பதற்கு நீதிமன்றின் ஊடாகவே சட்டவாளர்களுக்கான கொடுப்பனவை வழங்கமுடியும். இங்கு லஞ்சம், ஊழல் எதுவும் இல்லை. சிறீலங்கா நீதிமன்றைப் போன்று சட்ட வாளர்கள் தீர்மானிக்கும் தொகை யினை ஏழை வழக்காளிகளால் கொடுக்கமுடியாது. அதனால், வழக்காளி ஒழுங்காக வழக்குகளைத் தொடரமுடியாது.
இவ்வாறான சூழலில் ஏழை வழக்காளிக்கு நீதி கிடைப்பதில்லை. சட்டவாளர்கள் வரையறுக்கப்பட்ட தொகைப் பணத்தையே பெற முடியும்.
கேள்வி:- தமிழீழ நீதிமன்றில் சிறீலங்கா அல்லது வெளிநாட்டு சட்டவாளர்களும் சட்டவாளராக வழக்காடமுடியுமா?
பதில்:- தமிழீழ நீதிமன்று தமிழீழ அரச சட்டவாளர்களையும், பிரத்தியேகச் சட்டவாளர்களையும் கொண்டு செயற்படுகின்றது. வேறு நாடுகளில் (தமிழீழத்திற்கு வெளியே) சட்டக் கல்வி பயின்ற சட்டவாளர்கள் தமிழீழ சட்டக் கல்லு}ரியில் பாPட்சை எழுதித் சித்தியடைந்து பின்னர், நீதியாளர் முன்னிலையில் உறுதியுரையினைச் செய்த பின் சட்டவாளராகப் பணியாற்றமுடியும்.
கேள்வி:- தமிழீழ நீதி, நிர்வாகத்துறையில் பெண்களுக்குச்சார்பாக நீதி வழங்கப்படுவதாகப் பரவலாக ஆண்களால் நீதி, நிர்வாகத்துறை மீது குற்றஞ்சுமத்தப்படுகின்றதே. இது தொடர்பான விமர்சனம் குறித்துயாது கூற விரும்புகின்றீர்கள்?
பதில்:- எமது தேச வழமையின் படி குடும்ப சூழலில் பெண்கள் ஆண்களால் அதிகம் கட்டுப்படுத்தப்படுகின்ற வழமை தமிழர் நாகரிகத்தில் மட்டும்தான் அதிகம் உண்டு. இதனை ஆண்கள் வர்க்கம் உணர வேண் டும். எங்கு எதற்கான தேவையிருக் கின்றதோ அங்கு அதற்கான சட்டம் உருவாக்கப்படும். பெண்களின் சகல சுதந்திரங்களும் ஆண்களால் கட்டுப் படுத்தப்படுவது நியாயமற்றது; அநீதி யானது.
தமிழ்ப் பெண்கள் மூட நம்பிக்கையின் அடிப்படையில் எமது மூதாதையரால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். எழுதப்படாத பல சட்டங்கள் பெண்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களின் சுதந்திரம் வீட்டுச் சூழலில் அவர்களுக்கு மறுக் கப்பட்டிருக்கின்றது.அப்போது தனக்கு நீதி, நியாயம் கிடைக்கும் என்றுதான் அவள் நீதி மன்றம் வருகின்றாள். 90வீதமான பெண்கள் தொடர்பான வழக்குகள் ஆண்களினால் துன்புறுத்தப்பட்ட வழக்குகளாகவே இருக்கின்றன. ஆகவே, அவை பெண்களுக்குச் சாத கமாக இருப்பதில் எதுவிதமான விமர்சனமும் இருப்பதற்கு நியாயம் இல்லை.
பெண்கள் மீதான ஆண்களின் துன்புறுத்தல்கள் என்று ஓய்கின்றதோ அன்று ஆண்களும் பெண்களும் சமத்துவமுடையவர்கள் ஆகின்றனர். அப்போது நீதியும் சமமாகும்.
கேள்வி:- யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித் துள்ளன பற்றி யாது கூறவிரும்புகின்றீர்கள்?
பதில்:- யாழ்ப்பாணத்தில் இன்று கொலையும், கொள்ளையும், பாலி யல் வல்லுறவும் மலிந்துவிட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
யாழ்ப்பாணத்தில் லஞ்சம் வழங்கி எதனையும் செய்யமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இளைஞர்களிடம் சிறீலங்கா புலனாய்வுத்துறை, அவர் களின் இளவயதுப் பசியைத் தீர்ப்ப தற்கு உடந்தையாக இருந்து அதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற் படுத்திக் கொடுத்துள்ளதுடன், எமது போராட்டத்திற்கு எதிராக அவர்களைப் பயன்படுத்துகின்ற சூழல் உருவாகியுள்ளது.
கொள்ளைகள் அதிகரிப்பதற்கும் இளைஞர்கள் மத்தியில் மது, போதைப் பழக்கம் அதிகரிக்கவும் இராணுவ புலனாய்வுத்துறையினரின் செயற்பாடுகளும் காரணமாக அமைகின் றன.
கேள்வி:- சம காலத்தில் மரண தண்டனைக்கு எதிராக வாதங்கள் முன்வைக்கப்படும்போது தமிழீழ நீதி, நிர்வாகம் மரணதண்டனை வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்க வில்லையா?
பதில்:- இதுவரை காலத்தில் 10 ஆயிரம் வரையிலான கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக் கின்றன. இவற்றில், பாலியல் வல்லுறவு, கொலை போன்றவற்றுக்கு 4பேருக்கு மட்டுந்தான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளோம்.
மரணதண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் கருணை மனுச் செய்யலாம்.அவற்றை ஆலோசனைக்குழு பரிசீலனை செய்யும்.
இது தொடாபாகத் தலைவர் அவர்கள் எமது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை மிகவும் இறுக்கமான தண்டனைகளை வழங்கவும் குற்றவாளிகளின் வீதத்தைக் குறைப்பதற்கு ஏற்ற சகல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நீதித் துறைக்கு அனுமதி வழங்கியிருக்கின்றார். எமக்கு விடுதலை கிடைத்து, எமது வெளிப்பிரச் சினைகள் தீர்க்கப்பட்டு, எமது தேசம் சுமுகமான நிலைக்கு வரும்போது, மரணதண்டனைச் சட்டம் நிச்சயமாக நீக்கப்படும் எனத் தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
கேள்வி:- போராளிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று பரவலாக விமர்சனங்கள் எழுகின்றன. இது தொடர் பாகத் தங்கள் கருத்து என்ன?
பதில்:- போராளிகளுடனான பிரச்சினைக்கும், தற்போது பொது மக்கள் நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும். அவை தேசநலன் போராட்டம் சாராத போராளியின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தால் போராளியையும் நீதிமன்றில் நிறுத்தமுடியும். அத்துடன், போராளிகள் தொடர்பான வழக்குகள் பெரும்பாலும் இராணுவ நீதிமன்றில் விசாரணை செய்யப்படும். அல்லது சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள், பிரச்சினைக்குரிய போராளிக்குரிய தண்டனையை வழங்குவார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று. போராளிக்கு வேறு பொது மகனுக்கு வேறு அல்ல.
பொது மக்களுக்கு வழங்கும் தண்டனையை விடப்போராளிகளுக்கு அதிக தண்டனை வழங்கப்படும். இவை வெளிப்படையாகத் தெரிவதில்லை - என்றார்.

நன்றி உதயன்;

மதி மனவழுக்குகளை ஒருபக்கம் வைத்துவிட்டு இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள். குட்டை என்று தெரிந்தும் அசீங்கங்களுக்கு வக்காலத்து வாங்காமல் எல்லாவற்றையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதுவதில் ஏதாவது சரியாக இருந்தால் நானும் உங்கள் பக்கம் வந்து உங்களுக்கு சார்பாக நிற்பேன். ஆனால் எதற்கோ மாரடித்து அடம் பிடிக்கின்றீர்களே.

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்
அன்புடன
seelan
Reply
#35
P.S.Seelan Wrote:மதி மனவழுக்குகளை ஒருபக்கம் வைத்துவிட்டு இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள். குட்டை என்று தெரிந்தும் அசீங்கங்களுக்கு வக்காலத்து வாங்காமல் எல்லாவற்றையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதுவதில் ஏதாவது சரியாக இருந்தால் நானும் உங்கள் பக்கம் வந்து உங்களுக்கு சார்பாக நிற்பேன். ஆனால் எதற்கோ மாரடித்து அடம் பிடிக்கின்றீர்களே.
நன்றி.. ப..ச.. சீலன்.. அண்ணன்.. எதிர்க்.. கருத்துச்சொன்னாலே.. சுட்டுப்போடுவான்.. எண்ட பயம்.. இருக்கிபோது.. சுதந்திரமாயிருக்கிறாங்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#36
தாத்தா குதர்க்கம் இல்லாமல் யதார்த்தத்தை சிந்தித்துப்பார்க்கவும்.
Reply
#37
sethu Wrote:தாத்தா குதர்க்கம் இல்லாமல் யதார்த்தத்தை சிந்தித்துப்பார்க்கவும்.
நான்.. யதார்த்தம் கதைக்க.. நீங்கள்.. குதர்க்கம்.. கதைச்சுக்கொண்டு.. என்னை.. என்னையே.. என்னையே.. இப்ப .. என்ன செய்வன்.. தெரியுமோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#38
சொல்லுவியள் சொல்லவியள் தருவது நான் தீர்மானிப்பது நீங்கள் எண்டு சொல்லாட்டில் சரி.
Reply
#39
sethu Wrote:சொல்லுவியள் சொல்லவியள் தருவது நான் தீர்மானிப்பது நீங்கள் எண்டு சொல்லாட்டில் சரி.
இலெக்ஷனிலை.. நிக்கலாம்.. நல்ல முன்னேற்றம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#40
தருவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் ஏன் என்றால் நாங்கள் அரசியல்கட்சிதானே நடத்திறம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)