Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
கருணாவுடன் தமக்கு தொடர்பு இல்லையென ""றோ'' மறுப்பு
(ப.தெய்வீகன்)

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மட்டு. அம்பாறை முன்னாள் தளபதி கருணாவுடன் தமக்கு எதுவித தொடர்பும் இல்லை என "றோ' அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் வெளிநாட்டு சக்திகளுக்கு விலைபோய்விட்டார் என்று மூத்த உறுப்பினர் கரிகாலன் குற்றம்சாட்டியிருந்தார்.

அதேவேளை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியபேட்டி ஒன்றில் விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள விரும்பாத வெளிச்சக்திகள் கருணாவின் பின்னணியில் செயற்பட்டிருக்கின்றன என்று குற்

றம்சாட்டியிருந்தõர்.

அவ்வாறானால் கருணா விவகாரத்தின் பின்னணியில் "றோ' செயற்பட்டிருக்கிறதா என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியபோதே "றோ' அதிகாரி இவ்வாறு மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

புலிகளின் தலைமைத்துவத்தைப் பலவீனப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்ட கருணாவின் பின்னணியில் கொழும்பில் சில தரப்புகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக்கூடும். புலிகளின் தலைமைத்துவத்துடன் கருணா பிரச்சினையில் ஒரு தரப்பை சார்ந்து நிற்பதை இலங்கை இராணுவத்தின் உயர்மட்டத்தவர்கள் தவிர்த்துவருகின்றனர். இராணுவத்தின் நடுத்தர உத்தியோகத்தர்களே கருணாவுடன் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள்.

கருணாவின் கோபமும் இலட்சியமும் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக இலங்கை இராணுவத்திற்கோ அல்லது இராணுவத்தின் புலனாய்வு பிரிவினருக்கோ வழங்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்புக்கும் சிறியசேதத்தை உண்டாக்கினாலும் பரவாயில்லை என எந்த சந்தர்ப்பத்தையும் அவர்கள் பற்றிப் பிடிப்பார்கள் என்றார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் முறிவடைந்த காலம் முதல் புலிகளுக்கு எதிரான சக்திகளைப் பலப்படுத்தியதன் மூலம் தற்போது கருணா விவகாரத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்தே குறிப்பிட்ட "றோ' அதிகாரி இந்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்

நன்றி -வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
சிங்கள தேசத்தின் சில்லறைத் தேவைக்கு
கறிவேப்பிலையாகியுள்ள கருணா

வி டுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கிழக்குத் தளபதியாக இருந்த கருணா நீக்கப்பட்ட பின்னர், கிழக்கு தொடர்பான நிலைமைகளைப் புலிகள் மிகக் கவனமாகவே கையாண்டுவருகின்றனர். தமது போராட்ட இலட்சியத்துக்கும் அமைப்புக்கும் தலைமைத்துவத்துக்கும் விரோதமாகச் செயற்படுபவர்கள் விடயத்தில் புலிகள் மிக கடுமையாகவே நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

கருணாவின் விவகாரத்தில் புலிகள் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காததுடன் அவர் மீதான நடவடிக்கையும் நிதானமாகவே எடுத்து வருகின்றது. இத்தகையதொரு நெருக்கடியான தருணத்தில் கருணாவின் மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதல்ல எனக்கருதியே புலிகளின் தலைமைப்பீடம் நிதானமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இத்தகையதொரு நிலையில் கருணாவிடம் உள்ள படைபலம் மற்றும் எதிர்காலம் குறித்து சற்று ஆராய்வது சற்றுப் பொருத்தமானதாக அமையும். தன்னிச்சையாகப் பிரிந்து செயற்பட கருணா முடிவு எடுத்த போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் சுமார் ஆறாயிரம் போராளிகள் புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இவர்களில் சுமார் 600 பேர் கொண்ட ஜெயந்தன் படையணி வடக்கில் நிலைகொண்டிருக்கின்றது. இதைவிட கருணா தனித்துச்செயற்பட முடிவெடுத்த பின்னர் அதிருப்பதியுற்று மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிகளில் இருந்து உடனடியாகவே சுமார் 500இற்கும் அதிகமான போராளிகள் வன்னிக்குச் சென்று விட்டனர்.

பிரிந்து சென்று தனித்து இயங்கப்போவதாக கருணா முடிவெடுத்த பின்னர் ஊடகங்களில் தலைகாட்ட ஆரம்பித்தபோது அவர் தன்னிடம் மொத்தமாக ஐயாயிரம் போராளிகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தமது மொத்த படைபலம் 5 ஆயிரம் என்றும், இதில் 40 சதவீதமானவர்கள் அதாவது 2 ஆயிரம் பேர் பெண் போராளிகள் என்றும் கருணா ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.

இங்கேதான் கருணா தனது இராணுவ ரீதியான தவறுகளை வெளிப்படையாக இழைக்க ஆரம்பித்தார். எந்தவொரு படைத்தளபதியுமே தன்னிடம் உள்ள ஆளணி குறித்தான, தகவல்களை வெளியிட முன்வரமாட்டான். இது இராணுவ விஞ்ஞானத்தில் உள்ள ஒரு பிரகடனப்படுத்தப்படாத தத்துவம்.

எப்போது ஒரு இராணுவ அமைப்பில் படைபலம், வெளிப்படுத்தப்படுகிறதோ அப்போதே எதிர்த்தரப்பின் படைபலம் மட்டுமின்றி மனோபலமும் அதிகரிக்கும், புலிகள் இயக்கத்தின் மொத்த ஆளணி வலு என்ன? ஆயுதபலம் என்ன என்பது குறித்து இதுவரை எவருமே சரியாக மதிப்பிட்டது கிடையாது. 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இருக்கலாம் என்ற மதிப்பீடு இருக்கிறதே தவிர சரியான படைபல மதிப்பீடு இல்லை. இதுதான் புலிகளை எதிர்த்த இந்திய, இலங்கை இராணுவங்கள் பின்னடைவுகளை எதிர்நோக்க காரணமாக இருந்தது.

எதிரியின் சரியான படைபலத்தை மதிப்பிட முடியு மாக இருந்தால் அவனது படையை இலகுவாகத்தோற்றகடிக்க முடியும் என்பது போரியல் விதிகளில் ஒன்று. 700சாரம் கட்டிய பையன்கள் என்று இந்தியப்படையும், ஐயாயிரம் கெரில்லாக்கள்'' என்று இலங்கை இராணுவமும் தவறாக மதிப்பிட்டதால் இன்று புலிகள் தெற்காசியாவில் குறிப்பிடத்தக்கதொரு இராணுவ அமைப்பாக வளர்ந்திருக்கிறார்கள்.

மேற்படி சந்தர்ப்பங்களில் சரியான தகவல்கள், மதிப்பீடுகளை இந்திய, இலங்கை படைகளால் செய்ய முடிந்திருக்குமாயின், புலிகள் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

இதையெல்லாம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தளபதியாக இருந்து அறிந்து கொண்ட கருணா பொறுப்பற்ற விதத்தில் தன்னிடம் உள்ள படைபலத்தை வெளிக்காட்டினார். கருணா எப்போது இத்தகைய இரகசியத் தகவல்களை வெளியிட ஆரம்பித்தாரோ அப்போதே ஒரு தளபதியõக இருக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்து விட்டார்.

ஆனால், கருணா தனது பலம் அதிகமாக இருக்கிறதென்பதை வெளிப்படுத்த இவ்வாறு இராணுவ இரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.

இதுவரை காலமும் கிழக்கில் புலிகளின் பிரதான தளங்களுக்கு எவரும் அனுமதிக்கப்பட்டதில்லை; இரகசியங்கள் மிக இறுக்கமாகப் பேணப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறையில் பிரதான தளமான மீனகம் இராணுவத் தளத்தொகுதிக்குள் எவருமே உள் நுழைந்தது கிடையாது.

ஆனால் கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்த பின்னர், அவர் மீனகம் இராணுவத்தளத்தை ஊடகங்களின் கமெராக்களுக்காகத் திறந்துவிட்டார். தளத்தின் முக்கிய பகுதிகள், அங்குள்ள ஆயுதங்களை அணிவகுக்க வைத்து தன் படைபலத்தை வெளிக்காட்டினார்.

தான் இனிமேல் சண்டையை விரும்பப்போவதில்லை என்றும் மாவட்ட அபிவிருத்தியே முக்கியம் என்றும்கூறும் கருணா இதுவரை நடத்திக் கொண்டிருப்பது ஆயுதங்களின் அணிவகுப்பைத் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"ஐயாயிரம் போராளிகள்' கருணாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர் என்று செய்திகள் வெளிவந்தால்தான் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதும், மக்களின் ஆதரவைப் பெறமுடியும் என்றும், அரசாங்கத்துடன் பேரம் பேச முடியும் என்றும் கருதியதால் கருணா இராணுவ இரகசியங்களை வெளிவிடவும் தயாராகிவிட்டார். தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக விடுதலைப் புலிகளின் இராணுவ இரகசியங்களை, விற்பனை செய்யக் கூடத்தயாராகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருணாவின் இந்த ஆளணி வளத்தில் கணிசமானவர்கள் இப்போது விலகிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த போராளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டிருக்கிறது.

அதேவேளை, கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ள படையணிகளி லும் கணிசமான ஆயுதபலம் இருப்பது முக்கியமானது. கருணா தன்னிடம் ஆட்டிலறிகள் இருப்பதாக கூறினார் என்று அரச ஊடகங்கள் செய்திவெளியிட்ட போதிலும் ஆட்டிலறிகள் அவரிடம் இல்லையென்றே நம்பகமாகத் தெரியவருகிறது.

கருணாவின் வசம் ஆகக்கூடிய வலுமிக்க ஆயுதங்களாக பல்குழல் பீரங்கிகள் மற்றும் 120 மி.மீ மோட்டார்கள் தான் இருப்பதாகக் கருதப்படுகிறது. சுமார் 8 கி.மீ. தூரவீச்செல்லை கொண்ட பத்து 120 மி.மீ. மோட்டார்கள், ஏனைய மோட்டார்கள் சுமார் 50, எல்.எம்.ஜி.துப்பாக்கிகள் 500, தன்னியக்கத் துப்பாக்கிகள் சுமார் 3,000, 50 கலிபர் மற்றும் வேறுவகை துப்பாக்கிகள் சுமார் 50, மேலும் சில ஆயுதங்களும் கருணா வசம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் படைபலம் மற்றும் ஆயுதபலத்தை வைத்துக் கொண்டு கருணா என்ன செய்யப்போகிறார் என்பதே அடுத்த கேள்வி. கருணõவின் தன்னிச்சையான முடிவுகளை தொடர்ச்சியாக போராளிகளும், கிழக்குப் பகுதி மக்களும் ஆதரிப்பார்கள் என்று எவராலும் நம்ப முடியாது.

இராணுவ பல ரீதியாக கருணா எதைச் செய்யக் கூடியவராக இருந்தாலும் அவரால் தொடர்ந்து நின்று நிலைத்துச் செயற்பட முடியாது என்பதே யதார்த்தம்.

ஜனாதிபதி சந்திரிகாவுடன் கருணா தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சித்ததாகவும் அவர் அதற்கு மறுத்துவிட்டதாகவும் சந்திரிகாவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் இருவருக்கும் இடையில் திரைமறைவில் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இரகசியமான இடமொன்றிலிருந்து கருணா ஹெலி மூலம் கொழும்புக்குச் சென்று ஜனாதிபதி சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஒட்டும் உறவும் எத்தனை நாட்கள் நீடிக்கும்?

சந்திரிகா ஜே.வி.பி. கூட்டணியைப் பொறுத்தவரையில் அது சமாதான முயற்சிகளுக்கு அதிக ஆர்வம் காட்டப்போவதில்லை. இந்தக் கூட்டணி புலிகளை அழிப்பதில்தான் அதிக நாட்டம் கொள்ளும் என்று கருதப்படுகிறது.

இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளுடன் மீண்டும் சண்டையைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் இருக்கலாம். சமாதானப் பேச்சுக்களும் நடக்கலாம். சண்டை ஒன்றுக்கான வாய்ப்பு உருவானால் அரசாங்கம் தனது மூலோபாயத் திட்டத்தை கிழக்கை நோக்கி நகர்த்தினாலும் ஆச்சரியமில்லை.

இந்தத் திட்டத்தில் கருணாவை நண்பனாக அரவணைப்பதிலும் விட கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலவீனமாகவுள்ள புலிகளை அழித்து கிழக்குப் பகுதி முழுவதையும் கைப்பற்றவே படைத்தலைமை எத்தனிக்கலாம்.

எப்போதுமே கிழக்குப் பகுதியைத் தான் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும் என அரசாங்கமும் படைகளும் விரும்புகின்றன. வடபகுதிக்கு உரிமைகளை வழங்க எப்போதுமே அரசு மறுக்கவில்லை; கிழக்கில் தான் பிரச்சினையே.

எனவே தனது பழைய மூலோபாயத்தின் அடிப்படையில் கிழக்கின் மீது படை நடவடிக்கை மேற்கொண்டு அழிவுகளை ஏற்படுத்தி அதைத் தக்கவைத்துக் கொண்டால் பின்னர் படிப்படியாக வடக்கின் மீது கைவைக்கலாம் எனப் படைத்தரப்பு கருதலாம். ஏனெனில் கிழக்கை கைப்பற்றி விட்டால் படைத்தரப்பால் அதைத்தக்க வைப்பது சுலபம். ஆனால், வடக்கை கைப்பற்றுவதோ தக்கவைப்பதோ சுலபமானதல்ல' என்பதை ஒயாத அலைகள் நடவடிக்கைகள் நிரூபித்திருக்கின்றன. இந்தச் சூழலில் கருணாவினால் ஆயுத, உணவு விநியோகங்களை தனது கட்டுப்பாட்டிலுள்ள போராளிகளுக்கு வழங்குவது கடினமானதென்பதை உணர்ந்து படைத்தலைமை வியூகங்களை வகுக்கலாம்.

அத்துடன், கிழக்கில் மட்டக்களப்பு நகரத்தை மீட்பதற்குரிய முன்னாயத்த நிலையை கருணா இரண்டு வருடங்களுக்கு முன்னரே செய்திருந்தார். இதைப்படைத்தரப்பும் அறிந்ததே. கருணாவை படைத்தரப்பு நண்பனாக நிரந்தரமாக நம்பும் என எதிர்பார்க்க முடியாது.

இருபது வருடகாலம் ஒரே கொள்கையுடன் புலிகளுடன் இருந்துவிட்டு தனித்துச் செயற்படத் தீர்மானித்த கருணா போன்றவர்களை எந்த நாடுமே நண்பனாக வைத்திருக்க விரும்பாது. தமது அவசர வேலைகளுக்கு அவரை பயன்படுத்திவிட்டு கறிவேப்பிலை போல தூக்கி எறிந்துவிடவே எத்தனிக்கும். எனவே கருணா எடுத்திருக்கும் இந்த முடிவினால் நிரந்தரமாக எந்த இலாபத்தையும் அடைந்துவிட முடியாது. மாறாக அவர் எந்த மக்களுக்காக இந்த முடிவினை எடுத்ததாக கூறி தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ அதே கிழக்குப் பகுதி மக்களை சிங்களப் பேரினவாதத்தின் வாய்க்குள் கொண்டுபோய் அழிவுக்குள் தள்ளுவதாகவே முடியும்.

முகிலன்

நன்றி -வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
விடுதலைப் போராட்டங்களின் இறுதியில் ஆளுமை செலுத்தும் பிரதேசவாதம்

உ லகின் புரட்சிகர அமைப்புகளின் அல்லது ஆயுதப் போராட்டக் குழுக்களின் வரலாற்றை நோக்குவோமாயின், அப்புரட்சி அமைப்புகள் மற்றும் ஆயுதப் போராட்டக் குழுக்கள் மத்தியில் உள் முரண்பாடுகள் போர் நிறுத்தக் காலக்­கட்­டங்­களில் அல்லது தீர்வுத்திட்டம் முன் வைக்­கப்­படுகையி லேயே முனைப் படைகின்றன.

இதேவேளை, அகிம்சா வழியைப் பின்பற்றி விடு­­தலைப் போராட்டத்தை முன் னெடுத்த அமைப்புகள் மத்தியிலும் காணப்படும் உள் முரண்பாடுகள் தீர்வினை அண்மிக்கும் வேளை­யி­லேயே முனைப்படைந்துள்ளன. இவ்வாறு முனைப் படையும் முரண்பாடுகளில் அதிகாரம் அல்லது தம்மைத் தாமே ஆட்சி செய்யும் விட­யமே அமைப்புகளும் இயக்கங்களும் பிளவுறு­வதற்கு அடிப்படை காரணமாய் அமைந்துள்ளன. அதிகாரம் அல்லது தம்மைத் தாமே ஆளும் விட­யம் பிராந்தியம், மதம், மொழி, கலாசாரம் என்­ப­வற்றினை அடிப்படையாகக் கொண்டே எழுந்­துள்ளன. எழுகின்றன. பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில் மேற்­கூறப்பட்ட விடயங்கள் எழுவதுமில்லை. எழுப்பப்படுவதுமில்லை.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை மகாத்மாகாந்தி முன்­னெடுத்த வேளை அகண்ட இந்தியாவின் அனைத்து பிரிவினரும் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் பிரித்தானியர் இந்தியாவிற்கு சுதந்­திரத்தை வழங்க முன்வருகையில் பிராந்தியக் கோரிக்கை தலைத்தூக்கியது.

மகாத்மாகாந்தியுடன் ஒன்றிணைந்து போரா­டிய அலிஜின்னா முஸ்லிம்களுக்கு கிடைக்கப்­போகும் சுதந்திரத்தில் சமஅந்தஸ்து கோரினார். இதனைத் தர மறுப்பின் தனிநாடு வேண்டுமெனக் கோரி­னார். ஜின்னா முஸ்லிம்கள் என்றதன் அடிப்படையில் தனிநாடு கோரிக்கையை முன்­வைப்பதற்கு பிரதான உறுதுணையாக இருந்தது தனியான பிராந்திய ரீதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்­தமையே. இந்தியாவில் முஸ்லிம்கள் மேற்கு பகுதியிலும், கிழக்கில் வங்காளப் பகுதியின் தொடர் நிலப்பரப்பில் வாழ்ந்தமை­யினால் ஜின்­னாவின் கோரிக்கை வெற்றி பெற வாய்ப்பளித்தது. இவ்விரு பிராந்தியங்களிலும் பார்க்க முஸ்லிம்­கள் இந்தியாவின் ஏனைய பிரதேசங்களில் அதிகமாக வாழ்ந்த போதிலும் அப்பிராந்தியங்­களில் தனியாட்சியை ஜின்னாவி­னால் கோர முடியாது போய்விட்டது.

அதேபோல், 1970ல் மேற்குப் பாகிஸ்தானிலி­ருந் து கிழக்கு பாகிஸ்தான் அதாவது தற்போதைய பங்களாதேஷ் தனி நாடாக பிரிவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக பிராந்திய ரீதியான தொடர்ச்சியே உறுதுணையாக அமைந்தது. கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கலாசாரம் பிரதான காரணியாக இருந்தப் போதிலும் பிராந்தியமே தனிப் பிராந்தியமாக இருந்தமையினாலேயே பங்களாதேஷை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

ஜின்னாவைப் போல் தாழ்த்தப்பட்ட மக்க­ளுக்கு தலைமையளித்த டாக்டர் அம்பேத்காரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி நாடு கோரினார். ஆனால் இக்கோரிக்கை வெற்றி பெறவில்லை. இதற்கான பிரதான காரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஓரிடத்தில் செறிந்து வாழாமல் நாடு முழுவதும் பரவியிருந்தமையே. அதாவது பிரதேச ஒருமைப்பாடு அல்லது நிலத் தொடர்ச்சி இன்மையே­யாகும். இதனாலேயே இதற்கு மாற்றீடாக தனியான தேர்தல் தொகுதி­களை ஒதுக்­கும்படி டாக்டர் அம்­பேத்­கார் கேட்டமை குறிப்படத்தக்கது.

இவற்றுடன் மிக அண்மைய வரலாறு ஒன்­றினை நோக்கு­வோ­மாயின் நீண்ட காலமாக இன ஒடுக்கு முறைக்கு உட்­பட்­டிருந்த தென்னாபிரிக்கா பல கறுப்பின மக்­களை கொண் டிருந்ததுடன், கறுப்­பினர் என்ற ரீதியில் நாட்டின் அனைத்து கறுப் பின மக்களும் வெள் ளையரின் இன ஒடுக்கு முறைக்கு உட்பட்டிருந்தனர்.

கறுப்பினர் என்ற ரீதியில், நெல்சன் மண்டேலா­வின் தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்­கிர­ஸில் இணைந்து போராடினர். ஆனால், சுதந்தி­ரத்தை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்­னெடுக்கபட்ட வேளையில், தென்னாபிரிக்கா­வின் இன்னுமொரு தனித்துவமான இனக்குழுவின் தலைவராக இருந்த மென்கிஸ்டோ புத்தலேசி தமது மக்களுக்கு தனியான நாடுவேண்டுமெனும் கோரிக்கையை 1979ல் முன்வைத்தார். நில ரீதி­யாக ஒரு தொடர்ச்சியான பிரதேசத்தில் வாழ்ந்த­மையினால் இவர்களால் இக்கோரிக்கையை முன்னெடுக்க முடிந்தது.

ஆரம்பத்தில் இக்கோரிக்கையை நெல்சன் மண்­டேலாவின் ஆபிரிக்கா தேசிய காங்கிரஸ் அசட்டை செய்தது. நாளடைவில் சிவில் யுத்தம் ஒன்று உரு­வாகியதுடன் நெல்சன் மண்டேலாவினரது இனத்­த­வர்களுக்கும், புத்தலேசியின் இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில் யுத்தம் ஒன்று தோன்றி பேரழிவுகள் ஏற்பட்டன. இவ்விரு பிரி­வினருக்கும் இடையில் காணப்பட்ட பிரதான வேறுபாடு கலாசாரரமும், பேச்சு மொழியுமே. இதன் பின்னர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் புத்த­லேசி­யின் இனத்தலைவர்களுக்கும் சம அந்தஸ்து கிடைக்கும் வகையில் புதிய அரசின், அரசியல­மைப்பை அதற்கேற்ற வகையில் வடிவமைத்தது. புத்தலேசி தமது இனத்தின் கலாசார பாரம்­பரியத்தை காப்பாற்றுவதற்காகவே தாம் தனி நாட்டை கோருவதாகக் கூறியமை குறிப்பிடத்­தக்­கது.

இவற்றுடன் அண்மைய இந்திய வரலாற்றை பார்த்தோமானால் கடந்த மூன்று வருடங்களுக் குள் மூன்று புதிய யூனியன் அந்தஸ்து மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அம்மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல் அவைகளுக்கு கடந்த வருட இறு­தியில் தேர்தலும் நடாத்தப்பட்டது. இம்­மாநிலங்கள் வெறுமனே கலாசாரத்தையும் பேச்சு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டன.உத்திராஞ்சல்,ஜார்கன்ட், சட்டிஸ்கர், எனும் மூன்று மாநிலங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. முறையே உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார் முதலிய மாநிலங்களில் பேச்சு மொழியினையும் கலாசார வித்தியாசத்தையும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் கடந்த 50 வருடங்களாக மாநில சுயாட்சி கோரி வந்தனர். இப்பிரிவினர் மேற்கூறிப்பிட்ட மாநிலங்களின் தொடர்நிலப்பரப்பினை தமது வாழ்­விடமாகக் கொண்டமையினால் அவர்க­ளால் இக்கோரிக்கையை வெல்ல முடிந்தது.

இப்பின்புலத்துடன் நம்நாட்டு அரசியல் வர­லாற்றை மீட்டுப் பார்ப்போமாயின் பிரித்தானியர் இலங்கையருக்கு நிர்வாகத்தினை பங்களிப்பதற் காக முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிங் களவர் பிராந்திய ரீதியில் கரையோரச் சிங்களவர் மேல் நாட்டுச் சிங்களவர் (கண்டிய) என்பதன் அடிப்­படை­யில் தமது கோரிக்கைளை முன்வைத் தது­டன் தமிழர் வடகிழக்கு வாழ் தமிழர் என்ற ரீதி­யில் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் எழுபதுக­ளின் பின்னர் பிராந்­திய ரீதியாக தோன்­றிய அரசியல் வளர்ச்­சி­யின் காரணமாக கிழக்கு மாகாண நாடா­­ளுமன்றம் தமிழ் அரசியல்­வாதி­கள் தனக்கு உரிய இடம் அளிக்கப்படு­வ­தில்லை எனும் கருத்ø அவ்வப்­போது முன்­வைத்­தனர். 1977ன் பின்னர் மட்டக்களப்பு நாடா­ளுமன்ற உறுப்பினர் செல்­லையா இரா சதுரை இதனை வெளிப்படையாக முன்­வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியி­லிருந்து விலகி ஐக் கிய தேசிய கட்சியில் இணைந்­தமை குறிப் பிடத் தக்கது. இக்காலக்கட்டத்தில் ஆயுதப் போராட்டம் வடகிழக்கில் வலுப்பெற ஆரம்பத்தமையினால் மேலெழுந்த இப்பிரதேச­வாதம் கீழே தள்ளப்­பட்டது. ஆயினும் இது நீருபூத்த நெருப்பாக அனைத்து ஆயுதக்குழுக்கள் மத்தியில் காணப்­பட்டமையை மறுப்பதற்­கில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழல் எழும்போது பிரதேசவாதம் மறைமுகமாக தலைதூக்கிய­மையை­யும் மறுப்பதற்கில்லை.

தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருப்பது போல் இனமொன்றிற்கும் பல்வேறு அடையாளம் இருக்கின்றன. ஒரு மொழியை பேசுவதனால் முதல் அடையாளம் மொழியின் அடிப்படையில் உருவாகின்றது. அதாவது தமிழ் பேசுவதனால் தமிழன் எனும் அடையாளம் அதன் பின்னர் மத ரீதியான அடையாளம், அதனைத் தொடர்ந்து பிரதேச ரீதியான அடையாளம் எனப் பல அடையாளங்கள் இருக்கின்றன. இவ் அடையாளங்கள் தேவையின் அடிப்படையில் முதன்மைப் பெறலாம்.

எனவே, பிரதேசவாதம் என்பது, வரலாற்று ரீதியில் தோன்றுவது மறுக்க முடியாததொன்று. மேலும் இது கலாசாரத்தை அல்லது மொழியை அதற்கான துணை காரணியாகக் கொண்டிருக்­கலாம். சில வேளைகளில் இவை இரண்டுமே இல்லாமல் பொருளாதார மற்றும் அரசியல் அதி­காரத்தை அதற்கான காரணியாக கொண்டி­ருக்­கலாம். மறுவகையில் கூறுவதாயின் அதிகாரப்­பரவலே பிரதேசவாதத்திற்கான மூலகாரணம்.

இதனடிப்படையில் தற்போது விடுதலைப் புலி­கள் அமைப்பில் தோன்றியுள்ள பிரச்சினையை நோக்குவோமாயின் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதி கருணா, தமது பிரதேசத்­திற்கு உரிய அதிகாரம் கிடைக்கவில்லையெனக் கூறி விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி தனித்து செயற்படுவதாக பிரகடனப்படுத்தியுள்­ளார். கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலி­ருந்து விலகியுள்ளமை தனிப்பட்ட நலனே என அறிக்கைகள் வெளிவருகின்ற போதிலும் கருணா பிரதேசத்திற்குரிய அதிகாரம் கிடைக்கவில்லை­யென்ற காரணத்தையே முதன்மைப்படுத்தியுள்­ளார். அதற்கான காரணிகளாக 30 பேர் கொண்ட நிர்வாக குழுவில் மட்டக்களப்பிற்கு உரிய பிரதி­நிதித்துவம் இல்லையென்பதுடன் உட்பட பல பிரதேசசார் காரணிகளை முன்வைத்துள்ளார். இக்காரணிகள் மட்டக்களப்பு மக்களது முழுமை­யான அபிலாசைகள் அல்ல என வாதிட்டாலும் இவை மட்டக்களப்பு மக்களின் எதிர்கால அபிலா­சைகளாக உருவாகலாம் என்பதனை மறுப்பதற்­கில்லை. இனம் என்ற ரீதியில் ஒற்றுமைப்பட்டா­லும், அதிகாரம் என வரும் போது பிரதேசவாதம் தலைதூக்குவதை தடுக்க முடியாது.

எனவே இவ் அடிப்படை யதார்த்தத்தை கருத்திற் கொண்டு, இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியானத் தீர்வு காணுதல் அவசியம். இராணுவ ரீதியாக தீர்வு காண முனைவது மென்மேலும் பிரதேச­வாதத்தை வளர்க்குமே ஒழிய, அதனை வேருடன் கலைவதற்கு வித்திடாது. கருணா தனிமனிதனாக இப்பிரச்சினையை முன்வைத்தாலும் அதுவே கீழ்மட்ட யதார்த்தம்.

நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், மென்கிஸ்டோ புத்தலேசியின் பிரதேச ­வாதத்தை ஆயுத மூலமே கட்டுப்படுத்த முனைந்­தது. எனினும் அதனால் வெற்றி காண முடியாது போய்விட்டது. ஆனால், ஜனநாயகவாதியான நெல்­சன் மண்டேலா ஜனநாயக ரீதியில் அதிகா­ரத்தை பகிர்வதற்கான கட்டமைப்பை முன்வைத்­தமை மூலம் தென்னாபிரிக்கா இரு நாடாக பிளவுறாது தொடர்ந்தும் தனிநாடாக இருக்கும் நிலைமையைத் தக்க வைத்துக் கொண்டார். புத்தலேசி இன ரீதியான பிரதேசவாத்தை முன்­வைக்கையில் பல வெளிச்சக்திகளும் உள்நாட்­டின் ஆளும் சக்திகளும் இதனை ஊக்குவிக்க முனைந்தன. ஆயினும் அவற்றின் முயற்சிகள் நெல்சன் மண்டேலாவின் ஜனநாயக ரீதியான அணுகுமுறையின் மூலம் தோற்கடிக்கப்பட்டன.

ஆகவே, கருணாவின் கோரிக்கையை வெறு­மனே தனிமனிதனின் கோரிக்கையென நிரா­கரிப்­பது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. கரு­ணாவின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயுதம் மற்றும் மனித பலம் என்பன ஒரு புறமிருக்க, சிவில் யுத்தம் ஒன்று ஏற்படின் நடுநிலைவகிக்கும் சக்தி­களுக்கும் பிரதேசவாதத்திற்கு பலியாகலாம்.

சாதாரண வாழ்வில் கிராமங்களுக்கிடையில் நடைபெறும் கைகலப்பின் போது கிராமத்துடன் ஒன்றிணையாதவரை கிராமத்தவர் ஒதுக்கி வைப்பார். அவ்வாறான ஒரு சூழலே பிரதேசத்­திற்கிடையிலான மோதல்களிலும் ஏற்படும். அதாவது பக்கத்து கிராமத்தவன் நேர்மையாக இருந்தாலும் அவன் தமது கிராமத்திற்குள் புகுந்து பிழை செய்த ஒருவனை அடிக்கும்““ போது அதனை கிராமத்தவன் நியாயம் என ஏற்றுக் கொள்­ளமாட்டான்.

எனவே, விடுதலைப் புலிகளும் இப்பிரச்சி­னையை ஜனநாயகரீதியில் அணுகினாலேயே நிரந்­தர வெற்றியைக் காண முடியும். இராணுவ ரீதியாக இப்பிரச்சினையை அணுகுவது புத்தி­சாலித்தனமாக அமையாது. பிரதேசவாதம் இனப்­பற்றினைப் போல் பலம் வாய்ந்தது. அதனை பலாத்காரமாக கட்டுப்படுத்த முனைகையில் அது பலமாக வளர்ச்சியுறும். மறுபுறம் புலிகளுக்கு எதிரான வெளியுலகச் சக்திகளும் உள்ளகச் சக்தி­களும் இச் சூழலை தமக்கு சாதகமாக பயன்­படுத்தி தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த போராட்டத்தினை பலவீனப்படுத்தலாம்.

பெ. முத்துலிங்கம்

நன்றி -வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:பிரிந்து நின்றால் 1, 2, 3, 4 இணைந்து நின்றால் 1234 பகிரங்கக் கடிதம்-வாசகன் இரட்ணதுரை-

உடன்பிறப்புகளே!

முல்லாவின் கதை ஒன்று!

முல்லாவிற்கு திருமணம் நடைபெற்று தேனிலவுக்கு மனைவியுடன் செல்கின்றார். படகு ஒன்றில் இருவரும் சல்லாபம் செய்தபடி மகிழ்ச்சியாகச் செல்கின்றனர். திடிரென்று கடும் காற்றும் புயலும் மழையும் வருகின்றது. படகு ஆடுகின்றது. புயலின் அறிகுறி தெரிகின்றது. புதுப்பெண் பயந்துவிட்டார். உடனே கணவனைக் கட்டிக்கொண்டால். அவளின் உடல் நடுங்குவதை கணவனால் உணரமுடிந்தது.

ஆனால் கணவனோ சிரிக்கின்றான். வாய்விட்டுச் சிரிக்கின்றான்.

மனைவி அவனை உற்றுப்பார்க்கிறாள். அவளுக்குச் சந்தேகம் பிடித்துக்கொண்டது. எதற்கும் துணிந்து கேட்டுவிட்டாள். ~ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?\" படகு கவிழப்போகின்றதே என்ற பயமில்லையா? புயல் வரும்போல் தெரிகிறதே? உங்களுக்கு உயிர் மேல் ஆசையில்லையா?\" என்று நடுங்கியபடியே கேட்டாள்.

உடனே அந்தக் கணவன் - தன்னிடமிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து அவளின் முகத்துக்கு நேரே சுடுவதைப் போல் காட்டினான். அதனை மனைவியின் நெற்றிப் பொட்டில் வைத்தான்.

இப்போது அவள் சிரித்தாள். ஆனால் அவன் அவளைப் புரிந்துகொண்டாலும் கேட்கிறான். ~ஏன் உனக்கு துப்பாக்கியைக் கண்டால் பயமில்லையா? உனக்கு உயிரின் மீது ஆசையில்லையா?\" அவன் கேட்கிறான். ~அதெப்படி நான் பயப்படமுடியும்?|

~ஏன்?|

~என்னை அன்பு செய்பவரிடத்திலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றது. என்னை அதிகம் நேசிப்பவரின் கையிலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றதுஇ நான் கடவுள் போல் நேசிக்கும் உங்கள் கையிலல்லவா இந்தத் துப்பாக்கி இருக்கின்றதுஇ நான் ஏன் பயப்படப் போகிறேன்.?| என்றாள் மனைவி.

உடனே முல்லா 'அதேபோல்தான் இந்தப் புயலும்இ காற்றும்இ மழையும் என்னை அன்பு செய்பவரின் கையில்தான் இருக்கின்றது. எனவே நான் ஏன் பயப்படவேண்டும்\" என்று கேட்டார்.

ஒரு கணவனின் மீது மனைவி வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தவும்இ கடவுள் மீது ஒருவர் எத்துணை நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கதை சொல்லப்படுவதுண்டு. இது 'நான் கடவுள் போல் மதிக்கும்\" ஒருவர் மீது எத்துணை நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் பொருந்தும்.

கப்பல் ஒன்று கடல் வழியே போய்க்கொண்டிருக்கின்றது. அதிலே பயணம் செய்கின்றவர்கள் அனைவரும் கப்பல் தலைவனின் மீது நம்பிக்கை வைத்து செல்கின்றனர். வழியில் புயல் அடிக்கின்றது. தலைவனின் மீது பயணிகள் சந்தேகம் கொள்கின்றனர். தலைவனின் கட்டளையை பயணிகள் ஏற்க மறுக்கின்றனர். தலைவன் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லிப் பார்க்கிறான். பயணிகள் கப்பற் தலைவனை து}க்கி எறிகின்றனர். கடைசியில் அவர்கள் தாம் செய்வதறியாது தவிக்கின்றனர். இறுதியில் கப்பலுடன் அவர்களும் சேர்ந்து மூழ்கிப் போகின்றனர்.

வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று நம்பிக்கை. கணவன் - மனைவிஇ பெற்றோர் - பிள்ளைகள்இ அரசியல்வாதிகள் - மக்கள்இ தலைவர்கள் - தொண்டர்கள் என்று ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கவேண்டிய இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீது நம்பிக்கை வைக்கவேண்டிய வரலாற்று கட்டாயத்தில் சகல தமி;ழ் மக்களும் உள்ளனர். அதனை மக்கள் ஏற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. தாம் நம்பிக்கைக்கு உரியவர் என்பதை அவர் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

அமெரிக்காவாக இருந்தாலும்இ இந்தியாவாக இருந்தாலும்இ இலங்கை அரசாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்களிடம் உதவிகளை பெற்றாலும் - அவர்களின் சொல்லுக்கு கட்டுப்படாத நிலையில் இலட்சியம் ஒன்றையே குறி;க்கோளாகஇ மக்களின் விடுதலைக்கான பயணத்தை விட்டுக்கொடுக்காது தனக்கு உதவியவர்களை உதறித்தள்ளவும் - ஏன் அவர்களை எதிர்க்கவும்இ துணிந்து பல தடவைகளில் தாம் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதை எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

புலிகளுடன் முரண்பட்டு நின்ற பல தமி;ழ் இயக்கங்களும்இ அரசியல் கட்சிகளும் கூட அதனை இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசினால் போதுமானது. எங்களுடன் பேசத் தேவையில்லை என்று சகல தமிழ் கட்சிகளும் அரசிடமும்இ இனப்பிரச்சினை விடயத்தில் தலையிடும் வெளிநாட்டு மத்தியஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளனர். ஏன் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் - அமைச்சர் அஸ்ரப் அவர்கள் கூட ~விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு வந்தால் நான் என்னுடைய முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரிக்கையை கைவிடத்தயார்\" என்று எரிக்சொல்ஹெய்மிடம் தெரிவித்திருந்தார். இது விடுதலைப் புலிகளின் மீது அனைவரும் கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகின்றது.

இன்று புலிகளுக்குள் ஒரு பிரச்சினை வராதா என்று எதிர்பார்த்திருந்த உள்ளுர் எதிரிகள் கூட ஏங்கிப்போய் நின்கிறார்கள். இது முதலுக்கே மோசம் என்பதுபோல். வரலாறு சில விடயங்களை எங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். சீனப் புரட்சியில் சீனப் போராளிகள் மாவோ சேதுங் மீது சந்தேகப்பட்டிருந்தால்இ ரசியப் புரட்சியின் போது லெனினின் மீது ரசியப் போராளிகள் சந்தேகப்பட்டிருந்தால்இ கியுபா புரட்சியின்போது பிடல் காஸ்ரேயை போராளிகள் சந்தேகித்திருந்தால்இ வியட்நாம் யுத்தத்தில் கோசிம்மை போராளிகள் சந்தேகித்திருந்தால். இன்றைக்கு அந்த நாடுகளுக்கு சரித்திரமே இல்லாமல் இருந்திருக்கும்.

~நீ எல்லாரையும் சந்தேகப்படு. அப்போதுதான் நீ உண்மையான போராளியாக இருக்கலாம்\" என்று தலைவர் சொல்லிக்கொடுத்ததை தவறாக புரிந்துகொண்டிர்களே?

~சாதி ஒழிப்புஇ சமபந்தி\" என்ற சொல்லே பயன்படுத்தக் கூடாது. அப்படி அந்தச் சொல்லைச் சொல்லும்போது சாதி என்பது இருக்கிறது என்பது ஞாபகப்படுத்தப்படுகின்றது - என்று சொன்ன தலைவருக்கு இப்படியொரு சோதனை.
எப்படி? இப்படி? இந்தப் பிரச்சினை உருவானதுஇ எப்படி முன்னர் ஆதிகால சமுதாயம் பிராந்தியங்களாகப் பிரிவுபட்டிருந்தது என்று தமது அரிப்பைத் தீர்த்துக்கொள்ள - குட்டையைக் குழப்ப பல எழுத்தாள எருமைகள் புறப்படப் போகின்றனர் என்பதை நினைக்கவே பயமாக இருக்கின்றது.

எவருக்கு எங்கள் பிரச்சினை அவரின் பிரச்சினைக்குத் தீர்வாகின்றதோஇ - அவர் எங்கள் பிரச்சினையின் தீர்;வு குறித்து எழுதப்போகின்றார் என்று நினைக்கவே நடுங்கிறது.

மட்டக்களப்பு ஆயர் சொன்னதுபோல் இப்படியொன்று நடந்ததே மறக்கப்படவேண்டும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு 'அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது\" என்பது அது. உண்மையில் அதுவல்ல அந்தப் பழமொழி. 'அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது\" என்பதே சரி. அதாவது ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் கல்லறை காணும். அது தவிர்க்க முடியாது. விடுதலைப் போராட்டப் பாதையும் அப்படித்தான்.

அதற்காக தவறுகளை எல்லாம் நியாயப்படுத்தவேண்டும் என்பதோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்பதோ எனது வாதமல்ல.

ஆனால் நாம் இன்று ஒரு வரலாற்றுக் கடமையின் முன் நிற்கிறோம். நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழர்கள் புலிகளின் தலைமையை அதன் தலைவரை ஏற்கவும் நம்பவும் வேண்டியது வரலாற்றுக் கடமை. இது தவிர்க்கப்பட்டால் தமிழன் என்றொரு இனம் இலங்கையில் இருந்தது என்பதை வருங்காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில்தான் கண்டுபிடிக்கமுடியும்.

விடுதலை அமைப்புக்கள் ஆயிரம் தமிழீழத்தில் உருவானபோதும்இ அவை யாவும் அவற்றின் தலைமைகள் யாழ்ப்பாணத்தில் உருவானபோதும் - தமிழீழத்தின் தலைநகர் திருமலைதான் என்று எந்தவொரு அமைப்பும் சொல்லாமல் இருந்ததில்லை. தமக்கிடையில் என்ன வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் கட்சிகளும் தமிழீழத்தின் தலைநகர் திருமலையென்றே கூறினர். அனைத்து அமைப்புகளும் தமிழர்களுக்குத் தீர்வு புலிகளால்தான் முடியும் என்பதை இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. அது காலத்தின் கட்டாயம்.
அதனால்தான் மெல்ல ஒரு தீர்;வு வந்தது. அட அதையும் மெல்ல வருகின்றனரே?

ஆடுகள் அடிபட்டால் ஒழுகும் இரத்தத்தைக் குடிக்க ஓநாய்கள் காத்திருக்கின்றனவே?

எவருக்கு எங்கள் பிரச்சினை அவரின் பிரச்சினைக்குத் தீர்வாகின்றதோஇ - அவர் எங்களுக்குள் பிரச்சினையைத் து}ண்டிக்கொண்டே இருப்பார் - அவரின் பிரச்சினை தீரும்வரை.

'தலைக்கு மட்டும் தயைணையா? வாய்க்கு மட்டும் உணவா? வேலை செய்வது கைகால்கள்இ தலைக்கு மட்டும் கிரீடமா?\" என்று உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் கேள்வி கேட்கத் தொடங்கினால் என்ன நடக்கும். வேலைசெய்ய வேண்டிய உறுப்புகள் வேலைநிறுத்தம் செய்தால் என்ன நடக்கும்? வீரத்தைக் காட்ட வேண்டியவை விறைத்துப் போய்விடும். உடம்பு உடலமாகிவிடும். சாதனை படைக்க வேண்டியது சடலமாகிவிடும். தமிழர்களும் அப்படித்தான்.

தமிழர் சரித்திரம் படைக்க முடியாது. தரித்திரம்தான் படைக்கலாம் என்றாகிவிடும்.

இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது - மட்டக்களப்பு கவிஞன் வாமதேவனை.

அவனின் கவிதைகளை யாழ்ப்பாணத்தில்; தொகுத்து வெளியிட்டது டொமினிக் ஐPவாவின் மல்லிகைப் (பந்தல்) வெளியீடு.

அதில் ஒரு கவிதை.

அந்த மட்டக்களப்புக் கவிஞனின் கவிதை.

தனித்து நின்றால்
1, 2, 3, 4
இணைந்து நின்றால்
1234
புரிந்து கொண்டால்
அதுபோதும் எமக்கு

நன்றி!
வாசகன் ரட்ணதுரை
(கனடா)

நன்றி: ஈழமுரசு / வெப் தமிழன்

பீபீசி இந்தக்கட்டுரைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது தமிழ்நாதத்துக்கு. தாறதகவலை நீங்கள் எங்கையிருந்து எடுத்ததெண்டதையும் ஒழுங்காத்தாங்கோவன்.
http://www.tamilnaatham.com/special/openle...ter20040326.htm :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
shanthy Wrote:
BBC Wrote:பிரிந்து நின்றால் 1, 2, 3, 4 இணைந்து நின்றால் 1234 பகிரங்கக் கடிதம்-வாசகன் இரட்ணதுரை-

உடன்பிறப்புகளே!

முல்லாவின் கதை ஒன்று!

முல்லாவிற்கு திருமணம் நடைபெற்று தேனிலவுக்கு மனைவியுடன் செல்கின்றார்...................

அதில் ஒரு கவிதை.

அந்த மட்டக்களப்புக் கவிஞனின் கவிதை.

தனித்து நின்றால்
1, 2, 3, 4
இணைந்து நின்றால்
1234
புரிந்து கொண்டால்
அதுபோதும் எமக்கு

நன்றி!
வாசகன் ரட்ணதுரை
(கனடா)

நன்றி: ஈழமுரசு / வெப் தமிழன்

பீபீசி இந்தக்கட்டுரைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது தமிழ்நாதத்துக்கு. தாறதகவலை நீங்கள் எங்கையிருந்து எடுத்ததெண்டதையும் ஒழுங்காத்தாங்கோவன்.
http://www.tamilnaatham.com/special/openle...ter20040326.htm :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சாந்தி இந்த செய்தியை நான் எடுத்த இடம் வெப்தமிழனில். அதனாலேயே வெப்தமிழனுக்கு நன்றி சொன்னேன். இதோ வெப்தமிழனில் நான் செய்தி எடுத்த முகவரி .........

http://www.webtamilan.com/maddu/pakiranka_kaditham.htm

இப்போது புரிகின்றதா?

எனக்கு செய்தி கிடைத்தால் போதும் அது தமிழ்நாதமாய் இருந்தால் என்ன வெப் தமிழனாய் இருந்தால் என்ன. பொதுவாக நான் செய்தி எடுத்த இடத்தையோ அல்லது எழுதியவர் பெயரையோ கீழே போட்டுவிடுகின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
LTTE declares war against Karuna


COLOMBO: Sri Lankas Tamil Tigers vowed on Friday to "get rid" of a renegade commander who led an unprecedented split among the rebels, triggering fears of a factional war amid an already faltering peace process. The Liberation Tigers of Tamil Eelam (LTTE), in its strongest attack against V Muralitharan, better known by his war name Karuna, said rebel cadres should "comprehend Karunas treachery and keep away from him."

"To safeguard our nation and our people, it has been decided to get rid of Karuna from our soil," the LTTE said in a statement posted on its peace secretariat website. It said LTTE supremo Velupillai Prabhakaran, 49, was ready to grant a discharge from the organisation for cadres who abandon Karuna, 37, who holds sway in the eastern districts of Batticaloa and Ampara.

"In spite of the advice, if any of the cadres decide to arm in favour of Karuna, he or she would be deemed responsible for the consequences," the LTTE said. "The demise of such a cadre will not be with the honour of a martyr." The Tigers charged that Karuna led the breakaway on March 3 when he was called by the Tiger leader for an inquiry into his "immoral conduct, fraudulent financial transactions and arbitrary assassinations". "Karuna, who feared that the charges would be proved and disciplinary action taken against him, refused to comply with the leaderships command and went on levelling false accusations against the Leadership." For his part, Karuna had said that he decided to break away because the Prabhakaran had asked him to send 1,000 combatants to the islands north in preparation for resuming his separatist war.

The Tiger leadership has denied the allegation and vowed to abide by the Norwegian-brokered truce in place since February 2002. Karuna has asked for a separate truce deal with Colombo, a request already rejected. The renegades have said that the main rebel leadership based in the islands northern Wanni region had deployed hundreds of fighters along a river that marks the Batticaloa district border in the islands east.

A spokesman for Karuna said the LTTE leadership had also sent two key intelligence operatives to the region. Asked about the renegades deployment, Karunas spokesman Varadan said: "We have enough men on the ground to meet any threat."

Thanx: Hi Pakistan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Prabha-Karuna crisis at flashpoint

<b>Rebel leader orders Pararajasingham to stop campaign and leave Batticaloa. Wanni leadership vows to get rid of Karuna, tells his cadres to go home</b>

By N. Parameswaran

The crisis between the LTTE's Wanni leadership and the rebel Karuna faction in the East reached flash point yesterday with the Wanni leadership vowing to get rid of Karuna and the Eastern faction retaliating by asking the TNA's Batticaloa leader Joseph Pararajasingham to stop campaigning and leave the area.

Reports from the East said Karuna Group cadres warned Mr. Pararajasingham that he would face dire consequences if he did not withdraw from the election campaign and leave the area. They accused Mr. Pararajasingham of supporting the Wanni leadership.

As the crisis blew up, there were also reports that an attempt on Karuna's life had been prevented yesterday. Unconfirmed reports said Karuna's driver had tried to kill him but swift action by Karuna resulted in the killing of the driver. Though spokesman for the Karuna faction rejected the reports, LTTE spokesman Daya Master said Karuna had shot dead his bodyguard in self defence.

Karuna responded after the LTTE threatened yesterday to kill the breakaway leader following a split that jeopardises the strength of the rebel group and the peace process.

The first open warning against eastern leader Karuna was accompanied by a similar threat to any fighter who continued to support him in a large area of the east.

"To safeguard our nation and our people, it has been decided to get rid of Karuna from our soil," the LTTE said on its official www.lttepeacesecretariat.com Web site.

The warning is unlikely to mean just expelling Karuna from LTTE-controlled areas as the Tigers have a history of showing little tolerance to internal challenges. The split with Karuna is the worst internal threat to the LTTE and comes at a crucial stage in the general election campaign.

The Tigers said more than 6,000 cadres supporting Karuna should abandon him and return to their families. "If any of the cadres decide to arm in favour of Karuna, he or she would be deemed responsible for the consequences. The demise of such a cadre will not be with the honour of a martyr," the LTTE said.

Karuna's faction was not immediately available for comment. Although military officials say there is no sign the two sides are getting ready to fight, there have been some movements of rebel troops.

The statement repeated accusations that Karuna broke from the group to avoid facing charges of "immoral conduct, fraudulent financial transactions and arbitrary assassinations".

Karuna says he was forced to break away because Tamils in the east were being mistreated by northern Tamils, who make up the majority of the LTTE leadership, including top leader Velupillai Prabhakaran.

நன்றி - டெய்லி மிரர்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[quote][quote="BBCஇப்போது புரிகின்றதா?

எனக்கு செய்தி கிடைத்தால் போதும் அது தமிழ்நாதமாய் இருந்தால் என்ன வெப் தமிழனாய் இருந்தால் என்ன. பொதுவாக நான் செய்தி எடுத்த இடத்தையோ அல்லது எழுதியவர் பெயரையோ கீழே போட்டுவிடுகின்றேன்,[/quote][/quote]வாழ்க bbc உங்கள் செய்திச்சேவை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Sri Lankan police accused of torture
Current policing on islands seen at crisis point

2004-03-27 / Associated Press /

An Asian human rights group yesterday accused the Sri Lanka's police of the "gruesome" torture of suspects in custody, saying the island's law enforcement is nearing collapse due to a lack of discipline.

The Hong Kong-based Asian Legal Resource Center said its report that it has records of 46 people allegedly tortured by Sri Lanka's police.

The report emphasizes "the gruesome torture still being practiced in police stations across Sri Lanka," the center said in a statement posted on its Web site.

A spokesman for Sri Lankan police in Colombo said the report was yet to be seen in the Sri Lankan capital.

"But let me tell you that we always investigate a complaint," said Rienzie Perera.

Currently there are 33 cases against police officers are going on in Sri Lankan courts for alleged torture.

The group cites an incident when a police officer severely assaulted a detainee with a stick, then forced another detainee, suffering from tuberculosis, to spit into the other man's mouth.

The report also mentions a 23-year-old woman from Sri Lanka's ethnic Tamil minority, who was arrested by police on suspicion that she had connections with the separatist Tamil Tiger guerrillas, the statement said. It said she was beaten up, burned with cigarettes and gang-raped by 12 policemen.

She says that police later forced her to sign a confession saying the Tigers had assigned her to kill a government minister, according to the statement.

"These officers are obviously psychologically unbalanced, and yet they are allowed to function as criminal investigators, exercising enormous power over the people they arrest," the group said.

"To describe policing in Sri Lanka as being in crisis would be to understate the current situation; it is nearing collapse," the center's executive director, Basil Fernando, said in the statement.

Human rights groups have long accused Sri Lankan police and military of using torture to obtain confessions during the island's two-decade civil war with Liberation Tigers of Tamileelam, who were fighting for a separate Tamil state. The conflict claimed 65,000 lives.

The Tigers and the government signed a cease-fire in February 2002. The truce has held, but a rift in the rebels' leadership threatens renewed violence.

Thanx: Taiwan News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka election may not produce clear winner

By Scott McDonald

COLOMBO (Reuters) - Sri Lanka votes this week for the third time in four years but a majority for either side is unlikely and a messy political feud that has stalled efforts to end war with Tamil rebels is set to continue.

The April 2 snap election was triggered by a dispute between President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickremesinghe over how to talk peace with the rebels.

So far neither of their parties appears set to win a majority and claim a mandate to deal with the rebels to permanently end the separatist war that has killed at least 64,000 people.

"Right now, it does not look like either party will win a majority," said Rohan Edrisinha, a political analyst at the University of Colombo.

"That raises a lot of worries about how to proceed with the peace process," he said.

Kumaratunga, who is elected separately, has accused Wickremesinghe of endangering Sri Lanka's security by giving away too much to win peace with the rebels, which he denies.

Wickremesinghe, who signed a ceasefire with the Tamil Tiger rebels more than two years ago, has been campaigning almost exclusively on his peace bid, saying he needs a new mandate to complete the process.

"We need Ranil to continue. Only he can deliver the future," reads his United National Party (UNP) campaign advertisement.

Kumaratunga's United Peoples' Freedom Alliance says Wickremesinghe's peace process is dangerous, and also accuses his government of corruption.

"Your corruption swallows what our peace saves," said the alliance's latest advertisement.

The UNP managed a slim majority of 114 seats in the 225-seat parliament in the last election, but only after an alliance with a small Muslim party.

LTTE A KINGMAKER?

This time, number crunchers will have to include the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the first time.

The LTTE, fighting for a separate state for the Tamil minority, is fielding proxy candidates, and analysts expect the Tamil National Alliance to win up to 20 seats, giving it and the Tigers a possible kingmaker role.

The Tigers say they are ready to resume peace talks that stalled last April with anyone who has a mandate and the power.

Predictions of a minority government may make that difficult.

Although the UNP won in 2001, there was an awkward cohabitation between Kumaratunga, who has vast constitutional powers, and Wickremesinghe, who controlled parliament.

Both have pledged to reopen talks as soon as possible, but differ sharply in their approach to that.

A record 6,024 candidates also includes a party of Buddhist monks for the first time. They are expected to win three or four seats, but that could also make the difference in a tight race.

Another wildcard is the inclusion of the People's Liberation Front (JVP), a hardline nationalist party with Marxist economic policies, in the Freedom Alliance.

That has lead the UNP to call Kumaratunga "Madame Comrade", and question the Freedom Alliance's economic policies, which include references to a "mixed economy".

The markets generally see Wickremesinghe's party, which has pursued privatisation and courted foreign investment, as more business-friendly, while the Freedom Alliance's cost of living accusations have struck a cord with the public.

Worries the campaign may turn more violent increased on Saturday after two people, including a former cabinet minister, were shot in separate incidents.

More than 70 people were murdered in the 2001 campaign.

Thanx: Reuters
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
In Sri Lankan elections, marginalized Tamils hope to finally vote again

Associated Press, Sat March 27, 2004 19:35 EST . DILIP GANGULY - Associated Press Writer - THIRIYAI, Sri Lanka - (AP) Just before dusk settles over this remote village, three Tamil farmers sit on a fallen mango tree and do something they haven't done in 20 years they talk about how they will vote Friday. that controls a third of Sri Lanka - .
``It has taken us several days to realize that this (vote) is true and not a dream,'' said Ratnasingham Yoganathan, 53, a farmer who had to flee Thiriyai three times to escape battles.

During the conflict, tens of thousands of Sri Lankans couldn't vote, either because of Tiger-imposed election boycotts or because more than 1.6 million people were repeatedly displaced by the fighting.

Most of the voteless were among the country's 3.2 million Tamils, who are predominant in Sri Lanka - 's north and east, where most of the fighting raged. The rest of the country is dominated by the 14 million ethnic Sinhalese.

With a fragile peace agreement in place, though, many hope this vote, watched by 70 European Union election monitors, will be different.

There's no telling, however, how the outcome will affect the peace effort.

In February 2002, the rebels agreed to a Norwegian-brokered cease-fire, leading the way to peace talks. While they have dropped their long-standing demand to create a separate Tamil state, they now want Tamils to vote in one voice for wider autonomy.

But the government in Colombo has long been split between the president and the prime minister over how to handle the rebels. President Chandrika Kumaratunga, who narrowly escaped a Tiger assassination attempt a few years ago, is bitterly opposed to the way Prime Minister Ranil Wickremesinghe negotiated the cease-fire.

Their feud led to Friday's election.

A stable government in Colombo could help resolve a war that has claimed 65,000 lives, many Sri Lankans believe. But victory for the president's party could put the emphasis back on seeking the military defeat of the Tigers rather than a negotiated settlement.

The Tigers are also divided. A powerful renegade leader has broken away with almost half the rebels' 15,000 fighters, spawning fears of combat between the two factions.

Another question is whether the Tigers, known for their intolerance of dissent, will coerce Tamils to back the Tamil National Alliance, an umbrella group of pro-Tiger parties.

No opinion polling has been done in Tamil areas, and there have been numerous reports of interference against parties outside the alliance. For instance, the reports speak of parties unable to get electricity for political gatherings or to arrange cars to broadcast political slogans.

In Tamil villages like Thiriyai, which fall outside Tiger control, polling booths can easily be set up.

But in Tiger-run areas, where they have long had their own de facto state, the national Election Commission is still trying to find ways to ensure free and fair voting.

Some 6,000 candidates from 24 political parties and 192 independent organizations are seeking seats in the 225-seat single-chamber Parliament.

In Thiriyai, once a prosperous village of 650 families, they're hoping desperately for peace.

Nearly the entire village has been destroyed by fighting and many have been forced repeatedly to flee. Between 1983 and 2002, about 500 villagers were killed. Some died in crossfire or mines, while others were murdered on suspicion of aiding the opposing side.

While Thiriyai isn't under Tiger control, the chaos has meant few of its villagers could vote in past elections.

Today, it takes about five hours to travel the 65 kilometers (40 miles) to the nearest town, on a road that hasn't been repaired in two decades. The village has no electricity, running water or health care.

But after the February 2002 cease-fire, people began returning. A hundred pupils have come back to the village school, which on Friday will serve as a polling station.

Thanx: Associated Press
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலையின் பின்னணியில் ஐனாதிபதி சந்திரிகா!

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 6:18 ஈழம் ஸ
தென்னிலங்கையின் பிரபல ஊடகவியலாளர் றோகண குமார படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சிறிலங்கா ஐனாதிபதி இயங்கியிருப்பதாக பிரான்சின் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரபல சிங்கள வார இதழான ~சற்றான| சஞ்சிகையின் செய்தி ஆசிரியர் ரோகண குமார படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலை உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறிலங்கா ஐனாதிபதி தொடர்பான ஊழல் மோசடி விவகாரம் ஒன்றை அம்பலப்படுத்திய காரணத்தாலேயே றோகண குமார படுகொலை செய்யப்பட்டடதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் ஐனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் றோகண குமாரவை கொலை செய்யும்படி உத்தரவிட்;டிருந்ததாகவும் தெரிவித்திருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஐனாதிபதியின் சிறப்பு படைத்துறைப் பிரிவினரே றோகண குமாரவை கொலை செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, உலகின் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று ஐனாதிபதியின் குரல் தரவல்ல அதிகாரி ஐனதாச பீரிஸ் மறுத்துள்ளார்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மட்டு-அம்பாறை இன்றைய நிலை தொடர்பாக மட்டு-அம்பாறை அரசியல்துறை விடுத்த அறிக்கை

ஜ வன்னியிலிருந்து சுகுணன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 6:22 ஈழம் ஸ

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மக்களுக்கு, இன்றைய நிலை தொடர்பாக மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் அவர்கள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இன்று எமது பகுதியில் எழுந்துள்ள நிலைமை தொடர்பாக தெளிவை ஏற்படுத்த விரும்புகின்றேன். வீரம் செறிந்த மறப்போரிற்கும், தியாகம் நிறைந்த வரலாற்றிக்கும் உரியது நமது மண். இதுவரை மண்மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட 17,000க்கும் மேற்பட்ட மாவீரர்களில் 4000 பேர் வரையான மாவீரர்களைத் தந்தது நமது மண். தமிழீழம் எனும் தனியாட்சிக்கு தமிழ்த் தேசியம் எனும் உலகப்;பொது உணர்விற்கும் எம் மக்களும், மறவர்களும் செய்துள்ள பங்களிப்பு என்றும் மறக்கப்பட முடியாதது.

இன்று அந்தப் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்கள் நிகழ்வதைக் கண்ணீருடன் பார்க்கவேண்டிய நிலை வந்துவிட்டது. எங்கள் எல்லைக்கிராமங்கள் பறிபோன போதும், எங்கள் வயல் வெளிகளும், வாழ்விடங்களும் நெருக்குதல்களுக்கு உள்ளாகிய போதும், போராட்ட காலங்களில் எங்கள் மக்களை ஆக்கிரப்புப் படைகள் மிதித்து அழித்துக்கொண்டிருந்த போதும் தமிழீழத்தின் அனைத்துத் தமிழர்களும்தான் குரல் கொடுத்தார்கள்.

83 ஆம் ஆண்டு இனக்கலவரங்களின்போது எல்லாத் தமிழர்களும்தான் வெட்டப்பட்டார்கள். நீ எந்த ஊர் தமிழச்சி என்று கேட்டுவிட்டா கெடுத்தார்கள் காடையர்கள். தமிழர்கள் என்ற ஒரே அடையாளத்திற்காகவே வதைபட்டோம். அந்த ஒரே அடையாளத்தை வைத்தே எமது மூத்த அரசியல்வாதிகளும் அதன்பின் எழுந்த எமது போராட்டமும் முன் நகர்ந்தது. மீண்டும் ஒரு இனக்கலவரம் வராது என்றோ அந்த நேரத்தில் தமிழர்களின் ஊர்களைக் கேட்டுவிட்டுத்தான் காடையர்கள் தாக்குவார்கள் என்றோ கருணாவால் உறுதி கூறமுடியுமா? அப்படி நடந்தாலும் அது எவ்வளவு ஈனம்? அத்துமீறிய குடியேற்றங்கள் என்று ஓரளாவது நிறுத்தப்பட்டிருப்பது தலைவர் பிரபாகரனின் தலைமையிலான போர் வலுவின் தாக்கமேயன்றி தனிமனிதனான கருணாவினால் அல்ல என்பதை யாவரும் அறிந்திருக்கிறோம்.

தனது கட்டளையில் இயங்கிய பல போராளிகளைக் கொன்று குவித்த புளொட் மோகனுடன் கருணா கூட்டு வைத்திருக்கிறார். அன்று மோகனால் கொல்லப்பட்ட அத்தனை போராளிகளின் பெற்றோருக்கும் முன் கருணாவால் தலைநிமிர்ந்து நிற்க முடியுமா? அந்தப் போராளிகளின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும், துரோகியின் காலடியில் விற்று தன் குடும்பத்தின் சுகவாழ்வைத் தேடி நிற்கும் கருணாவின் கயமையைப் பெற்ற வயிறுகளிலிருந்து புறப்படும் எரிநெருப்பே பொசுக்கிவிட வேண்டும்.

கருணாவின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வரும் எமது மண்ணின் போராளிகள் மீது எமது வீரர்களையே ஏவிவிட்டு இனவாதிகளோடும், துரோகிகளோடும் நின்று வேடிக்கை பார்க்க நினைக்கிறார் கருணா. இதற்காகவா எங்களின் பிள்ளைகளை ஒப்படைத்தோம். தலைவர் பிரபாகரனின் காலத்திலேயே தமிழீழம் அமைய வேண்டும் என்று கேட்டு தலைவரின் படத்தின் முன்பு அல்லவா எங்கள் பிள்ளைகளைக் கொடுத்தோம், சகோதரச் சண்டை செய்யவா அவர்களை அனுப்பி வைத்தோம்.

இந்த நிலமை தொடர்ந்தால், எம்மண்ணின் கதி எடுப்பார் கைபிள்ளையின் கதையாகிவிடும். பேரினவாத சக்திகளை நாடும் கருணா அவர்களுக்காக எல்லாவற்றையுமே வி;ட்டுக்கொடுத்து விடுவார். தட்டிக்கேட்க ஆளில்லாத துணிவில் பேரினவாதம் தன் சூழ்ச்சிவலையை விரிக்கும். எல்லைக்கிராமங்களில் நெருக்கடிகள் அதிகரிக்கும். அப்படி ஒரு நிலைக்காகத்தானா இவ்வளவு காலமும் பாடுபட்டோம்.

வடக்கின் மேல் இன்று துவேசம் கக்கிக்கொண்டிருக்கும் கருணாவின் குடும்பம் அன்று ஒருநாள் கடற்பயணம் செய்தபோது காவலிற்கு வந்த கரும்புலிப்படகில் இருந்தவர்களில் ஒருவர் கண்ணாளன் வாழைச்சேனையைச் சேர்ந்தவர். மற்றவரின் பெயர் நகுலன் வடபகுதியைச் சேர்ந்தவர். அன்று அவர்கள் இருவரும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்திராவிடின் இன்று கருணா இல்லை. குடும்பம் இல்லை. பிரதேசம் பார்த்தா அவர்கள் தங்கள் பணியைச் செய்தார்கள். கருணாவின் துரோகத்தைப் பார்த்து இன்று நகுலனைவிட கண்ணாளனே அதிகம் தலைகுனிவான். அவன் தலைவர் மீதும் தமிழ்த்தேசியம் மீதும் கொண்டுள்ள பற்றை அவனின் உறவினர்களும் நன்கறிவர்.

இன்று வெளிமாவட்டங்களில் மடிந்த வீரர்களைக் கொச்சைப்படுத்திக் குறுகியவாதம் செய்கிறார்கள். சண்டை எங்கு நடந்தாலும் அது தமிழீழத்திற்குரியது. சண்டைக்களங்கள் அமையும் இடங்களிற்கு வீரர்கள் போவதே அன்றி வீரர்களைத் தேடி சண்டை வரும்வரை இருப்பதுதானே கோழைத்தனம். அப்புகாமியும், சுதுபண்டாவும் காலியில் மட்டும்தான் சண்டை பிடிப்போம் என்றால் அங்கு யாரோடு சண்டை பிடிப்பது? இந்தியாவில் கார்கிலில் மலையில் நிகழ்ந்த சமர்களில், மெட்ராஸ் ரெஐpமென்ட் சண்டை இட்டதை அனைவரும் அறிவோம்.

தமிழ் நாட்டில் மட்டும்தான் சண்டை பிடிப்போம் என்று அவர்கள் சொன்னால் அது எவ்வளவு கேலிக்கூத்தாகியிருக்கும். nஐயசிக்குறு சண்டைகளில் கருணாவின் கீழ் இருந்து சண்டையிட்டு வீரச்சாவடைந்தவர்களில் மட்டக்களப்பு-அம்பாறை போராளிகளைவிட வேறு மாவட்டப் போராளிகளே அதிகம். மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, என்று மட்டுமல்லாது தமிழீழத்திற்கு வெளியேயிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உயிர்க்கொடை தந்திருக்கிறார்கள்.

கருணாவைப்போல் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தயாராவது இந்த விடயங்களைக் கொச்சைப்படுத்திக் கேட்கவில்லையே? எமது மாவட்டத்தில் மட்டும் இருந்து இந்த அசிங்க ஓலம் வருவது உலகளாவிய தலைகுனிவை அல்லவா கொண்டு வந்திருக்கிறது. எவருக்கும் தலைகுனியாது உழைத்து வாழந்த ஓர்மமுடைய நமது மக்களை இது எவ்வளவு தூரம் அவமதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

உங்களை அச்சுறுத்தி செயற்படவைக்க விளையும் கருணாவின் சுயநலத்திற்கும் தேசத்துரோகத்திற்கும் ஒத்துழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்பாவிப் போராளிகளும், பொதுமக்களும் பங்கமடையா வண்ணம் தேசிய நலன்கருதி கருணாவின்மேல் அவரின் அடிவருடிகள். மற்றும் ஒத்துழைப்பு வழங்குவோர் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவீரர்களின் கனவின் பெயரில் விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்களுக்கு Nஐhசப் பரராஐசிங்கம் மறுப்பு

ஜ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 8:38 ஈழம் ஸ

தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தான் விலகிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரச்சாரங்களில் உண்மை இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் Nஐhசப் பரராஐசிங்கம் தெரிவித்திருக்கின்றார்.

தற்போதைய சூழலில் தான் கொழும்புக்கு சென்றுவிட்டதாகவும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாகவும் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

மக்களிடம் சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத போதிலும், மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக தேர்தலில் போட்டியிடப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பளார் Nஐhசப் பரராஐசிங்கம் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மகேஸ்வரனின் உடல்நிலை தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பு

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2004, 8:46 ஈழம் ஸ

கொழும்பு ஐpந்துப்பிட்டியில் வைத்து நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்ட இந்துக் கலாச்சார முன்னாள் அமைச்சர் தியாகராஐh மகேஸ்வரனின் உடல்நிலை தேறிவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

நேற்றிரவு கொழும்பு ஐpந்துப்பட்டிப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைககளில் ஈடுபட்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டதில் இவரின் கழுத்திலும், முதுகிலும், காலிலும் காயங்கள் ஏற்பட்டன.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை நேற்று மாலை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அரசாங்க அதிபர் மௌனகுருசாமி, நேற்றிரவு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை தேறிவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில் நேற்று மாலை வெள்ளவத்தை மல்லிகா வீதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

இவர் காயங்கள் எதுவுமின்றி தப்பியிருப்பதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வெருகல் ஆற்றுப் பகுதியில் மோதல் ஏற்பட வாய்ப்பு


மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு இடையி லான வெருகல் ஆற்றுப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற வாய்ப்பு உண்டு.
- இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் பேச் சாளர் பிரிகேடியர் சுமேதா பெரேரா.
பி.பி.ஸியின் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
ஷஷஎங்களுக்குக் கிடைத்த தகவலின்படி கிழக்கு மாகாணத் திலிருந்து சென்ற விடுதலைப் புலிகள், வெருகல் ஆற்றுக் கரை யோரங்களுக்குச் சென்றுள்ளனர். வடக்குப் பிரதேசத்திலிருந்து போராளிகள் அப்பகுதிக்குச் செல்ல எங்களுடைய அனுமதி பெறப்படவேண்டும். அவர்கள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் மேற்பார்வையிலேயே செல்லவேண்டும்| செல்ல வும் முடியும். அந்த அளவுக்கு வடக்கு - கிழக்குப் பிரதேசங்களு டைய எல்லைப் பரப்புக்கள் இரா ணுவக் கட்டுப்பாட்டிலேயே உள் ளன. கடந்த இரண்டு நாள்களுள் சில நகர்வுகள் இடம்பெற்றுள் ளன. சுமார் 50 இலிருந்து 60 போரா ளிகள் வரை வன்னியிலிருந்து திரு கோணமலைக்கு எமது அனுமதியு டன் சென்றுள்ளனர்.
- இவ்வாறு பிரிகேடியர் அப் பேட்டியில் குறிப்பிட்டார்.

நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அடுத்த 96 மணித்தியாலத்தில் கிழக்கை கருணாவிடம் இருந்து மீட்க புலிகள் முயற்சிக்கலாம்.

<img src='http://sooriyan.com/images/stories/jvp/Rameh.jpg' border='0' alt='user posted image'>
<b>தளபதி ரமேஸ் தலைமையிலுள்ள புலிகள் -வெருவில் </b>

அடுத்த 96 மணித்தியாலத்தில் கிழக்கை கருணாவிடம் இருந்து மீட்க புலிகள் முயற்சிக்கலாம் என சண்டே ரைம்ஸ் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அதாஸ் ஆருடம் கூறி உள்ளார்.

இவர் மேலும் தெரிவித்திருப்பபதாவது

* கடந்த வெள்ளியில் இருந்து கருணாவின் 'ரேடியோ தொடர்பாடல்கள்' குழப்பப் படுகின்றது.

* வெருகலில் கிழக்கு மாவட்ட புதிய தளபதி ரமேஸ் தலைமையில் புலிகளின் சிறப்பு அணியில் அரணைமைத்து உள்ளார்.

* வெருகல் குடாவில் கடற்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கடற்புலிக் கப்பல்களும் நங்கூரமிடப்பட்டுள்ளது.

* வன்னியில் உள்ள கடற்புலித் தளங்களின் ரேடியோ தொடர்பாடல்கள் அதிகரித்துள்ளன.

<img src='http://sooriyan.com/images/stories/jvp/karuna.jpg' border='0' alt='user posted image'>

<b>கருணாவின் சகோதரர் ரெஜி மற்றும் உதவியாளர் - வெருகுலின் மறுபுறத்தே</b>.

படங்கள் சண்டே ரைம்ஸ்

நன்றி - சூரியன் வெப்தளம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.virakesari.lk/20040328/PICS/vw28p1.jpg' border='0' alt='user posted image'>

கொழும்பு ஜிந்துப்பிட்டி மலிபன் சந்தியில் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் சுடப்பட்ட இடத்தையும் வெற்றுத் தோட்டாக்களையும் படத்தில் காணலாம்.

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மெய்ப்பாதுகாவலருக்குரிய சீருடையில் வந்தநபரே மகேஸ்வரனை சுட்டார்

(அ.கனகராஜா,கே.பி.மதன்,ப.தெய்வீகன்)

அமைச்சர்களுக்கான மெய்ப்பாதுகாவலர் சீருடையில் வந்த இனந்தெரியாத நபர் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு அங்கு திரண்டிருந்த ஜனத்திரள் ஊடாகத் தப்பி ஓடிவிட்டார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விவரித்தனர்.

நேற்று மாலை ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்ற மகேஸ்வரன் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு அருகிலிருந்த அந்தோனியார் திருச்சொரூபத்துக்கு மாலை அணிவித்தார். மாலை அணிவித்துவிட்டுத்திரும்பும்போதே திடீரென இந்தத் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. 9 மில்லி மீற்றர் கைத்துப்பாக்கியாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று கொழும்பு வடக்குக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் எச்.ஏ.நாணயக்கார தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தின்போது மகேஸ்வரனின் வலது காதின் பின்புறமாக பாய்ந்த குண்டு வலது கன்னத்தின் வழியாக வெளியேறியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மகேஸ்வரன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று நேற்றிரவு ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவத்தை கேள்வியுற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் செனரத் கப்புகொட்டுவ கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனை பார்வையிட்டõர். வைத்தியர்கள் மகேஸ்வரனுக்கு தேவையான உதவிகளைத் செய்துவருவதுடன் அவர் தன்னுடன் வழமைபோலவே உரையாடினார் என்றும் கப்புகொட்டுவ தெரிவித்தார்.

மகேஸ்வரன் சுடப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்ற ஆதரவாளர்களும் பொதுமக்களும் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு நேற்றிரவு படையெடுத்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கலகம் அடக்கும் பொலிஸாரும் ஆஸ்பத்திரியை சூழ பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விபத்துச் சேவைப் பிரிவிற்கு செல்லும் பாதையினுள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கின்ற மகேஸ்வரனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்டிலுக்கு அருகில் மேலும் இருவிசேட பாதுகாப்பு வீரர்கள் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு 11.20 மணியளவில் மகேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதி தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான கருஜயசூரிய நேற்று நள்ளிரவு ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக கேட்டறிந்ததுடன் மகேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
சங்கரியின் ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்

(ப.தெய்வீகனும், ஜோ. வோஷிங்கரனும்)

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரும், ஆதரவாளர்களும் நேற்றுக்காலை கைதடியில் கடுமையாகத் தாக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி கேசரிக்குத் தெரிவித்தார்.

காலை 10 மணியளவில் கைதடிச் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தேர்தல் பிரசாரத்திற்கென யாழ்.செயலகத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோதே கைதடியில் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அரவிந்தன், பத்மநாதன் ஆகிய இருவரும் தாக்குதலில் காயமடைந்தனர் என்றும் இவர்கள் பயணித்த வாகனங்களில் மூன்று சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் தலைமையிலான குழுவினரே இவர்களைத் தாக்கியதாகவும் வேட்பாளர்கள் பயணித்த ஐந்து வாகனங்களில் மூன்று வாகனங்கள் மீது பொல்லுகள், கொட்டன்கள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தமது வேட்பாளர்கள் திரும்பிவரும் போதும் கூட கலைத்து கலைத்து தாக்கப்பட்டனர் என்றும் கூறிய ஆனந்தசங்கரி, இச் சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)