Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்தக் கதை எல்லாம் வேண்டாம்....! ஆசிரியர் அவர் முடிவையும் நீங்கள் உங்கள் முடிவையும் கலந்து பேசி காரண காரியத்தோட விளக்கி எங்களுக்கு விளங்கப்படுத்தணும்... அதுவும் நீங்க வேறாக ஆசிரியர் வேறாக.... இப்ப எஸ்கேப் எல்லாம் ஆகக்கூடா சொல்லீட்டன்.... கடைசியாக வெண்றது எந்த அணி எண்றது வரை சொல்லணும்....! :wink:

உங்களை தலைவராக தெரிவு செய்த எங்களை அவமானப்படுத்தக் கூடாது... சொலீட்டன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->தல அவசரப்படத்தின் நோக்கம் இப்ப தான் புரிகின்றது.   எதிரணியினருக்கு நல்ல அடிதான். வாழ்த்துக்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாங்கள் எல்லாம் ஒரே அணி எங்களுக்கு வெற்றிதான் முக்கியம்...! இணையத்தில சீரளியுறதா முக்கியம்...??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நண்றீங்கப்பா...!
::
Reply
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நமக்குப் பிரச்சனையில்லை தூயவன் எங்கள் வாதமும் சுருக்கமாத்தான் இருக்கப் போகுது...! எனவே நீங்களும்..இதர பட்டிமன்ற அங்கத்தவர்களும் ஒழுங்கமைப்பாளரும் ஒருங்கிணைந்து என்ன முடிவு எடுக்கிறியளோ அதைச் செய்யுறம்.! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நமக்குப் பிரச்சனையில்லை தூயவன் எங்கள் வாதமும் சுருக்கமாத்தான் இருக்கப் போகுது...! எனவே நீங்களும்..இதர பட்டிமன்ற அங்கத்தவர்களும் ஒழுங்கமைப்பாளரும் ஒருங்கிணைந்து என்ன முடிவு எடுக்கிறியளோ அதைச் செய்யுறம்.! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நன்றிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையில் இப்படி ஒரு கருத்து வரக்கூடாது என்பதற்காகவே களத்தில் அன்போடும் மரியாதையோடும் அண்ணா என்று அழைக்கும் பலரை பெயர் சொல்லி விழித்திருந்தேன். சோழியான் அண்ணா.. வியாசன் அண்ணா.. அஜீவன் அண்ணா போன்றவர்களை பெயர் சொல்லி விழித்திருந்தேன் கருத்தை வாசித்திருந்தால் தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். காரணம்  அண்ணன் தங்கைப்பாசம்  என்று எனது கருத்தில் ஒரு சிலர் குறை கூறுவார்கள் என யோசித்தேன்.  பட்டிமன்றத்தில்  பல உறுப்பினர்கள் பங்குபற்றியதால் இந்த கருத்து அவர்களை பாதிக்ககூடாதே என்பதால் தான் யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னக்கா இப்பிடி சின்னப்பிள்ளத்தனமா இருக்கிறீங்க............. இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் போய் இப்பிடி நான் விலகுறன் அப்பிடி இப்பிடியெண்டு சொல்லலாமாக்கா........ரேக் இற் ஈசியக்கா........... நீங்களா ஒருபக்கத்துக்கு சார்பா நடக்கிறதா நான் சொல்லலயேக்கா..... நீங்கள் எல்லாற்றையையும் வாசிச்சு வைக்கிற கருத்துகளில உங்கட தனிப்பட்ட சார்புத்தன்ம உங்கள அறியாமலே எட்டிப்பாக்குது எண்டுதான் சொன்னான்........ அத ஒரு பெரிய குறையா நான் சொல்லலயே............. ஏன் இந்தளவு சென்சிற்றிவா இருக்குிறீங்க???? இப்ப இது உங்களுக்கு முதல் அனுபவந்தானே சின்ன சின்ன பிழையள் விட்டு விட்டுதான் பழகுறது..........தவறே விடாமல் யாரும் ஒண்டும் செய்யேலாதக்கா....... எல்லாம் அனுபவங்கள் தானே......இதுக்கெல்லாம் கவலப்பட்டுக்கொண்டு............ சே சே....

தவறாக எனக்கு பட்டத நான் சுட்டிக்காட்டினன்.............இந்த கருத்துக்களத்தில கருத்தெழுதுறவள் எண்டற முறைல எனக்கு அந்த உரிமை இருக்கு தானே............ தனிய பாராட்டு மட்டுந்தான் வரோணுமெண்டில்லத்தர்னே.............பாராட்டுகள் மட்டும் வநதுகொண்டிருந்தா பிறகு தவறுகள் அடிக்கடி நடக்கும்.........உங்களுக்கு நானஇ சொன்னத கவனத்தில எடுக்க விரும்பினா எடுங்க..........இல்லாட்டி நீங்கள் சரியா தான் கருத்துவைக்கிறிங்க எண்டா பயப்பிடாம கருத்தாடுங்கக்கா........... இதுக்காக எல்லாம் கவலப்படாதங்க...........

மற்ற தலைப்புகளில நடக்குறத வச்சு இதில உங்களில நான் குறைபிடிக்கிறன் எண்டு பெரிய வார்த்தைய சொல்லிப்போட்டீங்கக்கா............. இப்ப பாத்தீங்க எண்டா உங்களுக்குள்ள அப்பிடி ஒரு எண்ணமிருக்கு............அந்த கண்ணோட்டத்தில என்ர கருத்த நீங்க பாத்தபடியா நான் ஏன் சொன்னான்................எதுக்கு சொன்னான் எண்டுறத பற்றுி ஆராயம பழிவாங்குறன் எண்டுற மாதிரி சொல்லுறியள்.............. பழி வாங்குற அளவு இங்க அப்பிடி என்னக்கா எங்களுக்குள்ளு சண்டை வந்தது............நான் இங்க வாற நேரம் சிலதுகள வாசிப்பன் எனக்கு தோன்றுறத எழுதுவன் போயிடுவன்...........நல்லதா இருந்தா மனசில வச்சிருபஇபன்..........நீஞ்க உங்கட கருத்த வைக்கிறீங்க.........நான் என்ர கருத்த வைக்கிறன்.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது..................நீங்க உங்கட கருத்தில உறுதியா இருங்க............எனக்கு உங்கட கருத்தில ஒத்துவராட்டி நான் என்ர கருத்த சொல்லுவன்......... நீங்க உங்கட கருத்தில நம்பிக்கையா இருங்க பற்றுறிதியா இருங்க......யாருக்காகவும் எதுக்காகவும் உங்கட சொந்த சிந்தனைல முடிவெடுக்கிற கருத்துகளில இருந்து விட்டுக்கொடுக்காதேங்கோக்கா..................i love you akkkaaaaaaaaaaaaaaa
Reply
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்தக் கதை எல்லாம் வேண்டாம்....! ஆசிரியர் அவர் முடிவையும் நீங்கள் உங்கள் முடிவையும் கலந்து பேசி காரண காரியத்தோட விளக்கி எங்களுக்கு விளங்கப்படுத்தணும்... அதுவும் நீங்க வேறாக ஆசிரியர் வேறாக.... இப்ப எஸ்கேப் எல்லாம் ஆகக்கூடா சொல்லீட்டன்.... கடைசியாக வெண்றது எந்த அணி எண்றது வரை சொல்லணும்....! :wink:

உங்களை தலைவராக தெரிவு செய்த எங்களை அவமானப்படுத்தக் கூடாது... சொலீட்டன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

தல அண்ணா வெளுத்து வாங்கிட்டீங்க............... எங்கட அணி தானண்ணா வெல்லும்.......... எங்கட அணின்ர திறமையப்பாத்து பயந்து எதிரணில இருந்தெல்லாம் எங்கட அணிக்கு வருகினம் எண்டா பாருங்கோவன்.................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுக்கும் பூமி சுத்துறதுக்கும் என்ன தொடர்போ..??! அதுபோலத்தான் எல்லாம்..! :roll: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுக்கும் பூமி சுத்துறதுக்கும் என்ன தொடர்போ..??! அதுபோலத்தான் எல்லாம்..! :roll: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அட இதுகூடு தெரியாம யாழ் களத்தில இருக்கிறதே வேஸ்ருங்கக்கா............. என்ர கருத்தும் தமிழினியக்காட கருத்தம் ஒண்டா இருந்தா நாங்க ரண்டுபேருஞ் சேந்து சுத்துற பூமிய நிப்பாட்டிருவமெல்லோ................ :wink: :wink: :wink:
Reply
<!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுக்கும் பூமி சுத்துறதுக்கும் என்ன தொடர்போ..??! அதுபோலத்தான் எல்லாம்..! :roll: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அட இதுகூடு தெரியாம யாழ் களத்தில இருக்கிறதே வேஸ்ருங்கக்கா............. என்ர கருத்தும் தமிழினியக்காட கருத்தம் ஒண்டா இருந்தா நாங்க ரண்டுபேருஞ் சேந்து சுத்துற பூமிய நிப்பாட்டிருவமெல்லோ................ :wink: :wink: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

செய்தாலும் செய்திடுவியள்..அப்புறம்..பாவம் உயிரினங்கள்.. சூரிய வெளிச்சம் கிடைம்மாக இறந்திடுங்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-poonai_kuddy+--><div class='quotetop'>QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுக்கும் பூமி சுத்துறதுக்கும் என்ன தொடர்போ..??! அதுபோலத்தான் எல்லாம்..! :roll: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அட இதுகூடு தெரியாம யாழ் களத்தில இருக்கிறதே வேஸ்ருங்கக்கா............. என்ர கருத்தும் தமிழினியக்காட கருத்தம் ஒண்டா இருந்தா நாங்க ரண்டுபேருஞ் சேந்து சுத்துற பூமிய நிப்பாட்டிருவமெல்லோ................ :wink: :wink: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

செய்தாலும் செய்திடுவியள்..அப்புறம்..பாவம் உயிரினங்கள்.. சூரிய வெளிச்சம் கிடைம்மாக இறந்திடுங்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அப்படி நடக்குமோ தெரியாது. ஆனால் நாங்கள் இருவரும் ஒரே ஆள் தானாக்கும் என்று நினைப்போம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
இதென்ன புதுக் கதையா இருக்கு.. உங்கள் தமிழினி அக்கா அப்படி செய்வா...??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அப்படிச் சொல்லவே இல்லையே!! அப்படி என்றால் இப்படி நினைப்போம் எனறு மட்டும் தானே சொன்னேன்.
[size=14] ' '
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-poonai_kuddy+--><div class='quotetop'>QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுக்கும் பூமி சுத்துறதுக்கும் என்ன தொடர்போ..??! அதுபோலத்தான் எல்லாம்..! :roll: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அட இதுகூடு தெரியாம யாழ் களத்தில இருக்கிறதே வேஸ்ருங்கக்கா............. என்ர கருத்தும் தமிழினியக்காட கருத்தம் ஒண்டா இருந்தா நாங்க ரண்டுபேருஞ் சேந்து சுத்துற பூமிய நிப்பாட்டிருவமெல்லோ................ :wink: :wink: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

செய்தாலும் செய்திடுவியள்..அப்புறம்..பாவம் உயிரினங்கள்.. சூரிய வெளிச்சம் கிடைம்மாக இறந்திடுங்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அப்பிடி ஏதுமு் நடக்க கூடாதெண்டுற பொதுநலத்தில தான் நாங்க ரண்டுபேரும் கருத்துகளில ஒத்துப்போறேல.......................... :wink: :wink: :wink:
Reply
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-poonai_kuddy+--><div class='quotetop'>QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுக்கும் பூமி சுத்துறதுக்கும் என்ன தொடர்போ..??! அதுபோலத்தான் எல்லாம்..! :roll: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அட இதுகூடு தெரியாம யாழ் களத்தில இருக்கிறதே வேஸ்ருங்கக்கா............. என்ர கருத்தும் தமிழினியக்காட கருத்தம் ஒண்டா இருந்தா நாங்க ரண்டுபேருஞ் சேந்து சுத்துற பூமிய நிப்பாட்டிருவமெல்லோ................ :wink: :wink: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

செய்தாலும் செய்திடுவியள்..அப்புறம்..பாவம் உயிரினங்கள்.. சூரிய வெளிச்சம் கிடைம்மாக இறந்திடுங்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அப்படி நடக்குமோ தெரியாது. ஆனால் நாங்கள் இருவரும் ஒரே ஆள் தானாக்கும் என்று நினைப்போம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

தூயவரண்ணா என்னங்கண்ணா நோபல் பரிசு வாங்க பிளான் போடுறீங்களோ???????????????? :twisted: :twisted:
Reply
<b>வாழ்த்துக்கள் மேகநாதன்

அடுத்து நடுவரின் தொகுப்புரையைத் தொடர்ந்து நிதர்சன் கருத்து வைக்கவும்
நன்றி</b>
<b> .. .. !!</b>
Reply
தல இடியாய் இறக்கியிருக்கின்றீர்கள். உங்கடை வாதம் ஒன்றே போதும் எங்கள் வெற்றிக்கு எங்கடை அணியிலை என்னதைத் தவிர எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாகத்தான் செய்திருக்கின்றார்கள். அணைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எதிரணித்தலைவரை வளர்த்துவிட்ட ஊடகத்தின் தாரகமந்திரத்தை நிச்சயமாக மறந்திருக்கமாட்டார். அதுவே எங்கள் அணியின் தாரகமந்திரம்
<b>எடுத்தகாரியம் யாவிலும் வெற்றி</b>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
<b>பட்டி மன்றத்தில் எல்லாரும் நல்லா வாதங்களை முன்வைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்</b>.

48 பக்கம் மெகா சீரியல் மாதிரி இந்த தலைப்பு போட்டுது. பட்டி மன்றம் முடியிறதுக்கிடையிலை 100 பக்கம் போட்டுதெண்டா அதுவும் ஒரு வெற்றி தான். எல்லாருமா முயற்சி செய்யுங்கோ. சும்மா நகைச்சுவைக்கு எழுதினது, பிறகு ஆளாளுக்கு என்னொட சண்டைக்கு வந்திடாதங்கோ.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
வியாசன் Wrote:தல இடியாய் இறக்கியிருக்கின்றீர்கள். உங்கடை வாதம் ஒன்றே போதும் எங்கள் வெற்றிக்கு எங்கடை அணியிலை என்னதைத் தவிர எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாகத்தான் செய்திருக்கின்றார்கள். அணைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எதிரணித்தலைவரை வளர்த்துவிட்ட ஊடகத்தின் தாரகமந்திரத்தை நிச்சயமாக மறந்திருக்கமாட்டார். அதுவே எங்கள் அணியின் தாரகமந்திரம்
<b>எடுத்தகாரியம் யாவிலும் வெற்றி</b>

பாரட்டுக்கு நண்றி அண்ணா..! அதுசரி உங்கட வாதம் சரியில்லை எண்டு யார் சொன்னது எதிரணியா.....??? யார் எண்று சொல்லுங்கோ ஒருகை பாப்பம்.... :twisted: :twisted: எங்களுக்கு முதலில் வாதம் வைத்ததால் நீங்கள் எங்களின் வளிகாட்டி நீங்கள் போட்ட கோடுதான் இப்ப நாங்கள் ரோடாகப்( road) போடுறம்....

எங்கட அணியின் எல்லாரது வாதமும் சிறப்பாக இருக்கிறது... இன்னும் வருபவர்களும் பெரிய ஆக்கள் அவர்களும் இன்னும் சிறப்பாகச் செய்வார்கள்.....
::
Reply
தல வாழ்த்துக்கள்.
இனியும் இவங்க வந்து வாதாடி என்னான் செய்யப்போறாங்களோ. திருந்தவே மாட்டம் எண்டு அடம்பிடிக்கிறாங்கப்பா.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)