Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்
நர்மதா Wrote:
ஜெயதேவன் Wrote:
Quote:வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்... அதை விடுத்து அவரை மறைமுகமாக சிலர் இங்கு ஆபாசமாக திட்டுவது நிச்சயமாக நியாயம் இல்லை.... நிர்வாகம் அந்த ஆபாச கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....

<b>இந்த ஆதாரம் என்ற சொல்லுக்கு சில விளக்கங்களை இங்கு கேட்கிறேன்! எனது கருத்தை நீக்காமல், முடிந்தால் யாராவது பதிலளியுங்கள்!!!!....</b>

...... செய்தி(நடக்காத/கற்பனையான சம்பவம்)... ஈழத்திலிருக்கும் வசம்பாரின் குடும்ப பெண்ணுறவொன்றை(இது தாயாகவோ அல்லது சகோதரியாகவோ கூட இருக்கலாம்), இலங்கை இராணுவ மிருகங்கள் வீட்டிலிருந்து தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முற்பட்டார்கள் அல்லது கற்பளித்து விட்டார்கள்!......

இந்த செய்தி வந்தவுடன், இதே வசம்பார், அதற்கான ஆதாரங்கள் வந்தால்தான் நம்புவாரா???????? அல்லது ஆதாரங்களை தேடிப் புறப்படப் போகிறாரா?????????

தயவுசெய்து இக்கருத்தை வக்கிர நோக்கில் எழுத முற்பட்டதாக நினைக்க வேண்டாம்! பட்டுத்தான் புரிய வேண்டுமாயின் நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
உதாரணமாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டால் அந்த கதையை பெற்றேர்கள் மூடி மறைப்பதற்கே முற்படுவார்கள் ஏன் என்றால் அந்த பிள்ளையின் வாழ்க்கை அதை பெற்றேர்கள் வெளிப்படுத்தி அந்த பிள்ளையின் வாழ்கையை நாசமாக்கமாட்டார்கள் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது ஆனால் ஊடகத்துறையில் உள்ளவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள் ஏன் என்றால் அப்படி ஒரு கெடுமை வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என்று இதில் இரண்டு பக்கமும் சிந்திக்க வோண்டும் (அந்த பிள்ளையின் முழ அனுமதியின்றி அத்தகவலை வெளியிட முடியாது) இப்படி சம்பவங்கள் நடை பெற்றால் அதை நாம் நம்பவோண்டும்

அதைவிட்டு விட்டு அந்த பிள்ளையை புகைப்படம் பிடித்து பிள்ளை உன்னை எப்படி துாக்கிக் கொண்டு பேனார்கள் அடித்தார்களா ..............(கேட்கக் கூடாத கோள்விகளை கேட்டு அந்த பிள்ளையை மனம் நேகடிக்ககூடாது) என்று கேட்கக்கூடாது

இதையே உங்கள் சகேதரம் ஒன்றுக்கு நடந்தால் படம் போட்டு விளங்கப்படுத்திகாட்டுவீர்களா

நீங்கள் தற்கபோது புலத்தில் இருப்பதால் இப்படி கேட்கிறீர்கள் இதையே யாழில் இருந்து கேட்டுப்பாருங்கள் பதில் உடனே கிடைக்கும்

அதைவிட்டு அந்த பிள்ளையை எப்படி பலாத்காரம் பண்ணீனார்கள் என்று படம் பேட்டுகாட்டினால் தான் நம்புவீங்கள் என்றால் உங்களிடம் மனித தன்மை இல்லை ஏன் நீங்கள் மனிதரே இல்லை

இன்றைய தினம் கோண்டாவிலைச் சேர்ந்த நண்பரொருவரைச் சந்தித்தேன். அவர் கூறியதன்படி, எமது ஊடகங்கள் நடைபெற்ற சம்பவத்தை உடனேயே அமபலமாக்கியதால்தான் அப்பாடசாலை மாணவி விடுவிக்கப்பட்டாராம். இதில் தமிழ்நெற்றின் பங்கு அளப்பரியது. பின்பு அம்மாணவியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டே, செய்திகள் எம்மூடகங்களால் மறைக்கப்பட்டனவாம்! ஆனால் இப்போ அம்மாணவிக்கு மட்டுமல்ல குடும்பத்தினரின் உயிருக்கே ஆபத்தேற்பட்டபடியால்தான் தமிழ்நெற் நடப்புகளை இறுதியாக வெளிக்கொண்டு வந்ததாம்!!
[quote]எமது மக்களுக்கு சுதந்திரமான வாழ்வு வேண்டுமென்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அதில் நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்

<b>அப்படி போடு கதையை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி

மத்தியில் எல்லோரும் சேர்ந்து கொடுமை செய்வேம்
மானிலத்தில் நாங்கள் மட்டும் தான் கொடுமை செய்வேம் எண்டானாம் ஒருத்தன்</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
[quote=Vasampu][size=18]மன்னிக்க வேண்டும் நர்மதா

நீங்களும் மற்றவர்கள் போல் மொட்டம் தலைக்கும் முளந்தாலுக்கும் முடிச்சுப் போட முனையாதீர்கள். முதலில் பரப்பாக வந்த செய்தி தீடீரென ஏன் அடங்கிவிட்டது என்பது தான் என்னால் கேட்கப்பட்ட கேள்வி. அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது அது எப்படி நடந்தது போன்ற அருவருப்பான கேள்விகளை நான் கேட்கவில்லை. மற்றவர்கள் தான் வக்கிரமாகவெல்லாம் எழுதினார்கள். அவையொன்றும் உங்கள் கண்களுக்கு தவறாகப் படவில்லையா?? ஏன் இக்களத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளே இணைக்கப்படவில்லையா?? வேறு பல இணையத்தளங்கள் இச்செய்தியை கேலியாக எழுதியபோது அதன் உண்மைத்தன்மையை அறியத்தருமாறு நான் கேட்டது எவ்வகையில் தவறு?? கேள்வியே கேட்கக்கூடாது என்று நினைப்பதுதான் தவறு. நான் யாழில் நடைபெறும் அவலங்கள் சரியான முறையில் புலம்பெயர்ந்தோருக்கு போகவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?? கேள்வி கேட்டதற்கு எனது குடும்பத்துப் பெண்களையே வக்கிரமாக எழுதுவது உங்களைப் போன்றொரும் நியாயமாக்க எண்ணினால் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான். இன்று யாழில் நடைபெறும் அவலங்களைப் பற்றி கதைப்பதையே ஏனைய நாடுகள் தவிர்க்கின்றனவே. ஏன் என்று யாராவது ஆராய்ந்தீர்களா?? சும்மா மற்றவர்களை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நம்பக்கத் தவறுகளையும் மறுபரிசீலனை செய்ய முன் வரவேண்டும். மீண்டும் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன் எமது மக்களுக்கு சுதந்திரமான வாழ்வு வேண்டுமென்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அதில் நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.



வணக்கம் வசம்பு அண்ணா

நான் ஒன்று கேட்க்கிறேன் உங்களை அண்மையில் நடந்த சம்பவங்களை பற்றி இதை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா அப்படி நம்பினால் அதற்கான ஆதாரங்கள் எவை? இல்லை என்றால் ஏன் அதற்கான ஆதாரம்?



இவை தெரிந்தவை தெரியாமல் இப்படி எத்தனை

இளையதம்பி தர்சினி
புத்தூர்ப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இரவில் தனித்திருந்த பெண்களின் வீட்டுக்குள் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்றதாகக்

நீர்வேலியில் வயோதிபப் பெண் மீதான வல்லுறவு முயற்சி

வடமராட்சிப் பெண்கள் தனித்திருந்த வீட்டினுள் இராணுவத்தினர் இரவில் சென்றமை

இடைப்பட்ட தகவல் தற்போது இல்லை

19-03-2001 - மன்னாரில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சிவமதி அர்ச்சுனன் என்ற இளம் தாய் அவரது ஐந்து வயது மகன் முன்னிலையிலும், திருமதி விஜிகலா நற்குணம் என்ற இளம் பெண்ணும் நிர்வாணமாக்கப்பட்டு குற்றத் தடுப்புப் பொலிசாரால் கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர்.

2000-01-06 சாந்த மலர் என்ற பிராமணப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

2000-01-06 புங்குடுதீவில் சாரதாம்பாள் என்ற பெண் சிங்கள கடற்படையால் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

1999-12-31 இளம் குடும்பப் பெண் அம்பாறையில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1999-12-14 மாவனல்ல என்ற இடத்தில் 13 வயது பாடசாலைச்சிறுமி கற்பளிக்கபட்டு கொலை செய்யப்பட்டாhள

1999-12-05 புங்குடுதீவில் இளம் குடும்பப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1999-10-03 படையினரால் றாயேஸ்வரி கிறிஸ்ணராஜா என்ற 35 வயது விதவைப்பெண்
வறணி பகுதியில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1999-09-09 செம்மணி பகுதியில் கற்பளித்து கொல்லப்பட்ட கிருசாந்தியின

1999-02-14 ; அனுராத புரத்தில் 20 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

1998-10-17 சிப்பாயினால், வட்டுக்கோட்டையில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1998-10-06 சங்கத்தானை சாவகச்சேரியில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-07-16 திருநெல் வேலியில் நாகலிங்கம் பவானி என்ற 45 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-05-07 மன்னார் நொச்சிக் குளத்தில் 36 வயது மனநோயாளியான பெண்னை சிங்களச் சிப்பாய் கற்பளித்து, கொலை செய்தான்.

1998-04-15 அரியாலையில் அயந்தனா சிறீ பாலகுமார் என்ற 17 வயது சிறுமி கற்பளிக்கபட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-03-16 மீசாலையில் செல்வராணி என்ற 21 வயது பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-03-15 திண்ணை வேலியில் பிறேமலதா என்ற கற்பிணிப் பெண் சிங்கள சிப்பாயால் கற்பளிக்கப்பட்டாள்.

1997-12-25 அமுதா என்ற பெண் விடத்தல் தீவில் சிங்கள படைகளால் கற்பளிக்கப்பட்டாள்.

1997-10-29 நாயன் மார்க்ட்டு யாழ்பாணத்தில் சந்திரிக்கா என்ற பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1997-10-28 40 வயது மூதாட்டி கற்பளிக்கப்பட்டு மந்திகை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.

1997-10-16 மட்டக்களப்பில் தங்கநாயகி என்ற 46 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது.

1997-09-05 6 வயது சிறுமி அச்சுவேலி படைமுகாம் காவலரனில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1997-07-19 கரனவாய் பகுதியில் சந்திரகலா என்ற ஆசிரியை இராணுவத்தினரால் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1997-05-17; கோணேஸ்வரி முருகேசுப்பிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தாயார் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாh

1997-01-09 செல்லம்மா என்ற 40 வயதுப்பெண் கற்பளிக்கப்பட்டு மட்டக்களப்பில் கொல்லப்பட்டார்.

1997-01-04 மன்சூர் என்ற இராணுவ வீரனால், தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டு, மட்டு நகர் வயல் ஓரத்தில் வீசப்பட்டாள்.

1996-11-12 10 வயது தேனுகா என்ற சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1996-11-00 வவுனியாவில் தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டாள்.
1996-09-30 உரும்பிராயில் வேலாயுதம் பிள்ளை றயனி என்ற பெண் கற்பளிக்கப்பட்டாள்.

1996-09-10 திருநெல்வேலி கூட்டுறவு பால் விற்பனை நிலைய ஊழியரான 55 வயது பெண்; கற்பளிக்கப்பட்டாள

1996-09-07 கிருசாந்தி குமாரசாமி என்ற பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1996-03-07 வாழைச்சேனை தியாவெட்டுவான் பகுதியில் உள்ள இராணுவ காவலரனில் 45 வயது பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1995-08-00 திருகோணமலை பிலான்ரேசன் முகாமில் லக்சுமி பிள்ளை என்ற பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.


இவைகளை நீங்கள் அறிவீரா
அக்கா.. லிஸ்ற் பார்க்க சந்தோஷமாருக்கக்கா..

மிகுதி நாளை சந்திப்பமக்கா..

நர்மதா Wrote:வணக்கம் வசம்பு அண்ணா

நான் ஒன்று கேட்க்கிறேன் உங்களை அண்மையில் நடந்த சம்பவங்களை பற்றி இதை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா அப்படி நம்பினால் அதற்கான ஆதாரங்கள் எவை? இல்லை என்றால் ஏன் அதற்கான ஆதாரம்?


இளையதம்பி தர்சினி

சாவகச்சேரியில்(பலாத்காரம்)

நெல்லியடியில்(பலாத்காரம்)

இடைப்பட்ட தகவல் தற்போது இல்லை

19-03-2001 - மன்னாரில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சிவமதி அர்ச்சுனன் என்ற இளம் தாய் அவரது ஐந்து வயது மகன் முன்னிலையிலும், திருமதி விஜிகலா நற்குணம் என்ற இளம் பெண்ணும் நிர்வாணமாக்கப்பட்டு குற்றத் தடுப்புப் பொலிசாரால் கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர்.

2000-01-06 சாந்த மலர் என்ற பிராமணப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

2000-01-06 புங்குடுதீவில் சாரதாம்பாள் என்ற பெண் சிங்கள கடற்படையால் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

1999-12-31 இளம் குடும்பப் பெண் அம்பாறையில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1999-12-14 மாவனல்ல என்ற இடத்தில் 13 வயது பாடசாலைச்சிறுமி கற்பளிக்கபட்டு கொலை செய்யப்பட்டாhள

1999-12-05 புங்குடுதீவில் இளம் குடும்பப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1999-10-03 படையினரால் றாயேஸ்வரி கிறிஸ்ணராஜா என்ற 35 வயது விதவைப்பெண்
வறணி பகுதியில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1999-09-09 செம்மணி பகுதியில் கற்பளித்து கொல்லப்பட்ட கிருசாந்தியின

1999-02-14 ; அனுராத புரத்தில் 20 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

1998-10-17 சிப்பாயினால், வட்டுக்கோட்டையில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1998-10-06 சங்கத்தானை சாவகச்சேரியில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-07-16 திருநெல் வேலியில் நாகலிங்கம் பவானி என்ற 45 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-05-07 மன்னார் நொச்சிக் குளத்தில் 36 வயது மனநோயாளியான பெண்னை சிங்களச் சிப்பாய் கற்பளித்து, கொலை செய்தான்.

1998-04-15 அரியாலையில் அயந்தனா சிறீ பாலகுமார் என்ற 17 வயது சிறுமி கற்பளிக்கபட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-03-16 மீசாலையில் செல்வராணி என்ற 21 வயது பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1998-03-15 திண்ணை வேலியில் பிறேமலதா என்ற கற்பிணிப் பெண் சிங்கள சிப்பாயால் கற்பளிக்கப்பட்டாள்.

1997-12-25 அமுதா என்ற பெண் விடத்தல் தீவில் சிங்கள படைகளால் கற்பளிக்கப்பட்டாள்.

1997-10-29 நாயன் மார்க்ட்டு யாழ்பாணத்தில் சந்திரிக்கா என்ற பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1997-10-28 40 வயது மூதாட்டி கற்பளிக்கப்பட்டு மந்திகை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.

1997-10-16 மட்டக்களப்பில் தங்கநாயகி என்ற 46 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது.

1997-09-05 6 வயது சிறுமி அச்சுவேலி படைமுகாம் காவலரனில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1997-07-19 கரனவாய் பகுதியில் சந்திரகலா என்ற ஆசிரியை இராணுவத்தினரால் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1997-05-17; கோணேஸ்வரி முருகேசுப்பிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தாயார் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாh

1997-01-09 செல்லம்மா என்ற 40 வயதுப்பெண் கற்பளிக்கப்பட்டு மட்டக்களப்பில் கொல்லப்பட்டார்.

1997-01-04 மன்சூர் என்ற இராணுவ வீரனால், தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டு, மட்டு நகர் வயல் ஓரத்தில் வீசப்பட்டாள்.

1996-11-12 10 வயது தேனுகா என்ற சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1996-11-00 வவுனியாவில் தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டாள்.
1996-09-30 உரும்பிராயில் வேலாயுதம் பிள்ளை றயனி என்ற பெண் கற்பளிக்கப்பட்டாள்.

1996-09-10 திருநெல்வேலி கூட்டுறவு பால் விற்பனை நிலைய ஊழியரான 55 வயது பெண்; கற்பளிக்கப்பட்டாள

1996-09-07 கிருசாந்தி குமாரசாமி என்ற பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.

1996-03-07 வாழைச்சேனை தியாவெட்டுவான் பகுதியில் உள்ள இராணுவ காவலரனில் 45 வயது பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.

1995-08-00 திருகோணமலை பிலான்ரேசன் முகாமில் லக்சுமி பிள்ளை என்ற பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.


இவைகளை நீங்கள் அறிவீரா
8
[quote="Sukumaran"]அக்கா.. லிஸ்ற் பார்க்க சந்தோஷமாருக்கக்கா..

மிகுதி நாளை சந்திப்பமக்கா..

[quote="நர்மதா"]

[size=24]நண்பா சுகுமாரா
ஒரு வேதனையான விடயத்தை இப்படியா விமர்சிப்பது.......... :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
வ.ம்பாரிலிருந்து....
Quote:* நேற்று பரப்பாகிய இவ்விடயம் இன்று பேச்சு மூச்சற்றுப் போனது ஏனோ?? நான் ஏதாவது எழுதினால் விழுந்தடித்து துள்ளிக் குதிப்போர் இதுபற்றிய விளக்கத்தையும் தருவார்களா????
* முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???
* கண்காணிப்பக்குழு இலங்கை நிலவரம் பற்றிய இன்றைய நிலையை வேறு ஊடகங்களுக்கு தெரிவித்தபோது ஏன் இவ்விடயம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?????
* ஒன்று மட்டும் சொல்லவிரும்புகின்றேன். பொய்களை மறைக்க மேலும் மேலும் பொய்கள் சொல்லத் தொடங்கினால் நாளைய உண்மைகளின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறிதான்
* சில குட்டுக்கள் அம்பலமாகியதும் அவர்களால் தாங்க முடியவில்லை
* மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??
* உண்மையைக் கேட்பதால் உம்மையும் துரோகியென்று
து}ற்றுவார்கள்.
* யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம்.
* நான் பதில் சொல்லியிருக்கின்றேனா இல்லையா?? யார் சமாளிப்புத் தனமான பதில்கள் வைத்தார்கள் என்பதை நீர் முன்பு சொன்னது போல் பார்வையாளர்களே தீர்மானிக்கட்டும்.
*...

இது வ.ம்பாரின் ஜால்ராவிலிருந்து
Quote:* வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்...

ம்ம்ம்ம்ம்ம்ம்.......... வம்பார்! வ.ம்பார்!! உங்கள் கவலை புரிகிறது. மனிதத்தைத் தொலையாத தேசிய ஊடகங்கள் அப்பாடசாலை சிறுமியின் எதிர்காலம் கருதி செய்திகளை பிரசுரிக்கவில்லை! இந்தக் களத்தில் கூட உம்மை விட ஒருவராவது இக்குரூரத்திற்கு ஆதாரம் கேட்டார்களா??? ஏன்?? அப்பாடசாலை மாணவி எமது சகோதரி!! எம் சொந்த சகோதரிகளை யாரும் சந்திக்கு கொண்டுவர விரும்பமாட்டோம்!! ஏன் இந்த வக்கிரப் புத்தி உம் போன்றோருக்கு?????????

எனக்குத் தெரியும், நீர் "ஈ, இலையான், பீ, கக்கா, ... மகேஸ்வரியுடையான்" போன்ற உங்கள் இணைய செய்திகளைப் பார்த்துவிட்டு இங்கு வந்து ஒரு கடாசு கடாசலாமென்று யோசித்தீர்!! ஒன்றை மட்டும் யோசியும்! இப்பாடசாலை மாணவி, நாளை உமது சகோதரியாகவோ, தாயாகவோ இல்லை தாரமாகக் கூட இருக்கலாம்!! அப்படியாயின் நாளை உமக்காக குரல்கொடுக்கப் போவது இதே தேசிய ஊடகங்கள்தான்!!!
அக்கா.. லிஸ்ற் பார்க்க சந்தோஷமாருக்கக்கா..

மிகுதி நாளை சந்திப்பமக்கா..

சுகுமாரான் நீங்கள் எழதியது விளக்கம் இல்லாமல் இருக்கிறது
ஏன் அப்படிக் கேட்கின்றீர்கள் இத்தனை குடும்பங்களின் சேகங்களும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா அவர்களின் சேகத்தில் பங்கு கெள்ளாவிட்டாலும் துாற்றாமல் இருக்கலாம் தானே

அவர்கள் அவர்களுக்கு நடந்தால் தான் இதை புரிந்து கெள்வார்கள் என்றால் ஆண்டவன் தான் வழிகாட்டவோண்டு

மன்னிக்கவும்
இவர்களில் ஒருவர் உங்கள் சகேதரமாக இருந்தால் நிச்சயமாக இப்படியான கேள்விகள் கேட்கமாட்டீர்கள்


ஓரிடத்தில் தலைவர் அவர்கள் கூறுகின்றார்
பலவீனமான மக்களை கண்டால் எதிரி பாய்ந்து பாய்ந்து தாக்குவான்
சுகுமாரன்...
Quote:அக்கா.. லிஸ்ற் பார்க்க சந்தோஷமாருக்கக்கா..

மிகுதி நாளை சந்திப்பமக்கா..


ஏனப்பு, நாளைக்கிடையில் ஆத்தை, சகோதரத்தையும் கூட்டிக் கொடுத்துடுவீர் போலிருக்கு...
[quote=Vaanampaadi][quote="Sukumaran"]அக்கா.. லிஸ்ற் பார்க்க சந்தோஷமாருக்கக்கா..

மிகுதி நாளை சந்திப்பமக்கா..

[quote=நர்மதா]

[size=24]நண்பா சுகுமாரா
ஒரு வேதனையான விடயத்தை இப்படியா விமர்சிப்பது..........

அப்பு வானம்பாடி!

இதுதானப்பு மாற்றுக்கருத்து!! மாற்றுக்கருத்தாளன்!!! புரியுங்கள்!!! :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)