09-24-2005, 09:47 AM
சுண்டங்காய் காற்பணம்
சுமைகூலி முக்காற்பணம்.
சுமைகூலி முக்காற்பணம்.
!:lol::lol::lol:
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-24-2005, 11:11 AM
சொல்லிச்செய்வர் சிறியார்
சொல்லாமலே செய்வர் பெரியர் சொல்லியும் செய்யார் கயவர்.
!:lol::lol::lol:
09-24-2005, 06:57 PM
கொடுமை கொடுமையென்று கோயிலுக்குபோனால்
அங்கைஒரு கொடுமை அவிட்டுப்போட்டு ஆடுதாம்.
!:lol::lol::lol:
09-24-2005, 06:57 PM
நட்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது நல்ல விதமானதாகவும் இருக்கலாம்.
கெட்ட விதமானதாகவும் இருக்கலாம்.அதன் தன்னையைப் பொறுத்தே உங்களுடைய எழுச்சியும், வீழ்ச்சியும் அமைகிறது.
....
09-24-2005, 09:46 PM
குண்டாஞ் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டலாமா?
09-25-2005, 01:10 PM
கல்யாணத்தைக் கட்டிப்பார் குழந்தைய பெத்துப்பார் தெரியும்
09-26-2005, 07:57 AM
sankeeth Wrote:மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே. இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை :evil: "" |
|
« Next Oldest | Next Newest »
|