09-23-2005, 07:00 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
<b>செய்தி: நேற்று முந்தினம் இந்திய வாணரங்களின் ஆராட்சி நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், இந்தியா சந்திரனுக்கு ராக்கற்றுடன் மனிதனை அனுப்பும் காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.</b>
ஐயோ! அய்யய்யோ!! ஐயோ!!! கேட்பாரில்லையோ???? எங்கை போனை வைச்சன் ...
கிற்றிங்...... கிறீங்....... கிறிகிறி....
மமோசிங்கு: நமஸ்தே! நமஸ்தே!!
கருணா: வணங்கமுங்கோ!! நான் தான் உங்கள் எச்சிலிலை நக்ஸ்ஸ்ஸ்........
மமோசிங்கு: நமஸ்தே!! நானும் கிட்டத்தட்ட அப்படியே.....
கருணா: ??????
மமோசிங்கு: என்ன விசயம்? சொல்லு....
கருணா: இல்லயுங்கோ! நீங்கள் விடப்போகுறீர்களாமே!!!...
மமோசிங்கு: பிரதர் பதவியையா?? ஐயோ! அய்யய்யோ!!...
கருணா: இல்லை! சந்திரனுக்காம்!! ரொக்கட்டாம்!! இந்தியனையாம்!!!..
மமோசிங்கு: ஓஓஓ...... அதுவா!! இப்போதைக்கு சந்திரனுக்கு!! பின்னம் சூரியனுக்கு!! பின்னம் .....
கருணா: ஓஒ.. போதும்! போதும்!! உதென்ன இன்னும் விடுவியள்!! உங்கை நாட்டிலை முக்காவாசி பள்ளிக்கூட நிறமே தெரியாதாம்? அரைவாசிக்கு மேல் இருக்க ஆமான வீடில்லையாம்? பக்கங்களுக்கு போறதுக்கே போக்குவரத்துக்கு ஒரு ஒழுங்கான றோட்டில்லையாம்?? ..... ஏன் கக்கூசுகளுக்குக் கூட உங்கை அரைவாசிக்கு மேல் பிறீறேஞ்சுக்கு தானாம் போறதுகள்?
மமோசிங்கு: ஓஒ... பெருமைப்படுகிறேன்!! உதெல்லாம் உலகின் அதிபெரும் ஜனநாயக நாட்டின் உன்னத பண்புகள்!!!
கருணா: கோதாரி!!! ... போதாக்குறைக்கு "கிழட்டு காந்தியின் பெயரில்" ரகுவர ராகவ ராஜா ராம்மையும் பகலிலை போட்டு மந்தைகளாக்கிப் போட்டு!!! இரவிலை சினிமா விபச்சாரிகளின் "காமசூத்திரங்களையும்" போட்டு!!! வந்தே மாதரம்!! எண்டு கோஸமும் போடப்பண்ணி விட சனத்தொகை பில்லியனென்ன!! றில்லியனையே!! கடந்துவிடும்!! ... கோதாரி!!!
மமோசிங்கு: ம்ம்ம்... உதுகளுக்காகத்தான் உந்த றொக்கட்!!!!!!
கருணா: ???????????
மமோசிங்கு: ஒரு கால்லிலை பல மாங்காய்! எண்றதை உந்த ரொக்கட்டோடு காட்டப் போகிறோம்!!!
கருணா: ?????!!!!!!!!
மமோசிங்கு: 1) இந்தியாவில் பெருகும் சனத்தொகையை கட்டுப்படுத்த, சந்திரனில் இந்தியர்களை பெருமளவில் குடியமர்த்தப் போகிறோம்!! 2) சந்திரனில் இருக்கும் ஒளியை இந்தியாவிற்கு எடுத்து வந்து, ஒவ்வொரு இந்திய குடிமகனையும் ஒலியேற்றப் போகுறோம்!! 3) அங்கு பெருமளவில் இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து வர இருக்கிறோம்!! 4).... இப்படி பலபல ஐடியாக்களை வைத்திருக்கிறோம்!!... அதேன் உங்களெல்லோருக்கும் தெரிந்த அவ்வைப்பாட்டி சந்திரனில் இருப்பதால், அங்கு டமிழ்நாட்டு டமிழர்களை அனுப்பி தமிழ் படிப்பிக்க இருக்கின்றோம்!!! ... இன்னும்.....
கருணா: ஓஓஒ........ ஆஆஆஆஆஆ................ ஓஓஓஓஓஒ............ அரிக்குது!! அரிக்குது!!! கூச்செறிகிறது!! அப்படியே அங்கு எம்போன்ற மாட்டுக்கருத்தாளர்களையும் திருப்திப்படுத்த ஏதாவது செய்யுங்களேன்??? ஈழபதீஸ்வரத்தானின் புண்ணியம் கிடைக்கும்!!
மமோசிங்கு: ஓமோம்.... அங்கு 1) ஈழ்பதீஸ் உண்டியலின் கிளையை நிறுவலாம்!! 2) தூளுக்கு பக்ரறியே கட்டலாம்! அதன் மூலம் முஸ்தப்பன் அங்கையும் வந்து ரேடியோ பாடலாம்!! 3) ..... ம்ம்ம்ம்ம்ம்.... அங்கையேதோ சத்தம் கேட்குதுபோல???? அவ சோணி...யா..ஆஆ... வாறாபோல.... கனக்க கேட்காமல் கதைத்துட்டன்!!! கேட்டால்....????? ...அம்மா ஜிந்தாபாத்!!!
கருணா: இதென்ன தீடிரென ஜிந்தாபாத் என்கிறீர்கள்??????
மமோசிங்கு: இல்லை! இல்லை!! நான் நினைத்தேன் அவ இத்தாலிக்காரி வாறாண்டு!!!!!!!
கருணா: "நீயும் பொம்மை! நானும் பொம்மை!! நினச்சுப் பாத்தால் எல்லாம் பொம்மை!!!!!" ....
மமோசிங்கு: என்ன முனுமுனுப்பு!!!!!!!!!!!...
கருணா: இல்லை! இண்டியன் பிலிமான் ஓல்டு சாங்கு ஒண்டு வாயிலை வந்தது ....
மமோசிங்கு: ஓம்!! ஜிந்தாபாத்!! சப்பாத்தி!! சமோசா!! .....
கருணா: ஓமோம்... உங்களுக்கு பசி வந்திட்டுதோ!!!??? போய் வாங்கோ!!!! இண்டியா வாளுக!!! நீங்கள் வாளுக!! நானும் வாளுக!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
<b>செய்தி: நேற்று முந்தினம் இந்திய வாணரங்களின் ஆராட்சி நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், இந்தியா சந்திரனுக்கு ராக்கற்றுடன் மனிதனை அனுப்பும் காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.</b>
ஐயோ! அய்யய்யோ!! ஐயோ!!! கேட்பாரில்லையோ???? எங்கை போனை வைச்சன் ...
கிற்றிங்...... கிறீங்....... கிறிகிறி....
மமோசிங்கு: நமஸ்தே! நமஸ்தே!!
கருணா: வணங்கமுங்கோ!! நான் தான் உங்கள் எச்சிலிலை நக்ஸ்ஸ்ஸ்........
மமோசிங்கு: நமஸ்தே!! நானும் கிட்டத்தட்ட அப்படியே.....
கருணா: ??????
மமோசிங்கு: என்ன விசயம்? சொல்லு....
கருணா: இல்லயுங்கோ! நீங்கள் விடப்போகுறீர்களாமே!!!...
மமோசிங்கு: பிரதர் பதவியையா?? ஐயோ! அய்யய்யோ!!...
கருணா: இல்லை! சந்திரனுக்காம்!! ரொக்கட்டாம்!! இந்தியனையாம்!!!..
மமோசிங்கு: ஓஓஓ...... அதுவா!! இப்போதைக்கு சந்திரனுக்கு!! பின்னம் சூரியனுக்கு!! பின்னம் .....
கருணா: ஓஒ.. போதும்! போதும்!! உதென்ன இன்னும் விடுவியள்!! உங்கை நாட்டிலை முக்காவாசி பள்ளிக்கூட நிறமே தெரியாதாம்? அரைவாசிக்கு மேல் இருக்க ஆமான வீடில்லையாம்? பக்கங்களுக்கு போறதுக்கே போக்குவரத்துக்கு ஒரு ஒழுங்கான றோட்டில்லையாம்?? ..... ஏன் கக்கூசுகளுக்குக் கூட உங்கை அரைவாசிக்கு மேல் பிறீறேஞ்சுக்கு தானாம் போறதுகள்?
மமோசிங்கு: ஓஒ... பெருமைப்படுகிறேன்!! உதெல்லாம் உலகின் அதிபெரும் ஜனநாயக நாட்டின் உன்னத பண்புகள்!!!
கருணா: கோதாரி!!! ... போதாக்குறைக்கு "கிழட்டு காந்தியின் பெயரில்" ரகுவர ராகவ ராஜா ராம்மையும் பகலிலை போட்டு மந்தைகளாக்கிப் போட்டு!!! இரவிலை சினிமா விபச்சாரிகளின் "காமசூத்திரங்களையும்" போட்டு!!! வந்தே மாதரம்!! எண்டு கோஸமும் போடப்பண்ணி விட சனத்தொகை பில்லியனென்ன!! றில்லியனையே!! கடந்துவிடும்!! ... கோதாரி!!!
மமோசிங்கு: ம்ம்ம்... உதுகளுக்காகத்தான் உந்த றொக்கட்!!!!!!
கருணா: ???????????
மமோசிங்கு: ஒரு கால்லிலை பல மாங்காய்! எண்றதை உந்த ரொக்கட்டோடு காட்டப் போகிறோம்!!!
கருணா: ?????!!!!!!!!
மமோசிங்கு: 1) இந்தியாவில் பெருகும் சனத்தொகையை கட்டுப்படுத்த, சந்திரனில் இந்தியர்களை பெருமளவில் குடியமர்த்தப் போகிறோம்!! 2) சந்திரனில் இருக்கும் ஒளியை இந்தியாவிற்கு எடுத்து வந்து, ஒவ்வொரு இந்திய குடிமகனையும் ஒலியேற்றப் போகுறோம்!! 3) அங்கு பெருமளவில் இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து வர இருக்கிறோம்!! 4).... இப்படி பலபல ஐடியாக்களை வைத்திருக்கிறோம்!!... அதேன் உங்களெல்லோருக்கும் தெரிந்த அவ்வைப்பாட்டி சந்திரனில் இருப்பதால், அங்கு டமிழ்நாட்டு டமிழர்களை அனுப்பி தமிழ் படிப்பிக்க இருக்கின்றோம்!!! ... இன்னும்.....
கருணா: ஓஓஒ........ ஆஆஆஆஆஆ................ ஓஓஓஓஓஒ............ அரிக்குது!! அரிக்குது!!! கூச்செறிகிறது!! அப்படியே அங்கு எம்போன்ற மாட்டுக்கருத்தாளர்களையும் திருப்திப்படுத்த ஏதாவது செய்யுங்களேன்??? ஈழபதீஸ்வரத்தானின் புண்ணியம் கிடைக்கும்!!
மமோசிங்கு: ஓமோம்.... அங்கு 1) ஈழ்பதீஸ் உண்டியலின் கிளையை நிறுவலாம்!! 2) தூளுக்கு பக்ரறியே கட்டலாம்! அதன் மூலம் முஸ்தப்பன் அங்கையும் வந்து ரேடியோ பாடலாம்!! 3) ..... ம்ம்ம்ம்ம்ம்.... அங்கையேதோ சத்தம் கேட்குதுபோல???? அவ சோணி...யா..ஆஆ... வாறாபோல.... கனக்க கேட்காமல் கதைத்துட்டன்!!! கேட்டால்....????? ...அம்மா ஜிந்தாபாத்!!!
கருணா: இதென்ன தீடிரென ஜிந்தாபாத் என்கிறீர்கள்??????
மமோசிங்கு: இல்லை! இல்லை!! நான் நினைத்தேன் அவ இத்தாலிக்காரி வாறாண்டு!!!!!!!
கருணா: "நீயும் பொம்மை! நானும் பொம்மை!! நினச்சுப் பாத்தால் எல்லாம் பொம்மை!!!!!" ....
மமோசிங்கு: என்ன முனுமுனுப்பு!!!!!!!!!!!...
கருணா: இல்லை! இண்டியன் பிலிமான் ஓல்டு சாங்கு ஒண்டு வாயிலை வந்தது ....
மமோசிங்கு: ஓம்!! ஜிந்தாபாத்!! சப்பாத்தி!! சமோசா!! .....
கருணா: ஓமோம்... உங்களுக்கு பசி வந்திட்டுதோ!!!??? போய் வாங்கோ!!!! இண்டியா வாளுக!!! நீங்கள் வாளுக!! நானும் வாளுக!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&