Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
கடவுளைத் தேடி நாங்கள் தான் போவேம்

Reply
வழு வழுத்த உறவை விட
வலுவான பகையே மேலானது!
!:lol::lol::lol:
Reply
ஆழ் கடல் வற்றினாலும் எங்கள் அன்பு கடல் வாற்றாது

Reply
வாழ்க்கையை துளைத்து விட்டு
வாழ்க்கையில் எதுவும் தேடாதே

Reply
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.
!:lol::lol::lol:
Reply
யானைக்கு காலம் வந்தால்
புனைக்கும் ஒரு காலம் வரும்

Reply
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
____________________________________________________________
அக்கரைக்கு இக்கரை பச்சை
____________________________________________________________
பல்லுப் போனால் சொல்லு பேச்சு என்று சொல்லுவார்கள்
____________________________________________________________
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
____________________________________________________________
Reply
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்..........
.....................................................................................
தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்
----------------------------------------------------------------
தாய் இல்லாவிடின் தகப்பன் சித்தாப்பன்
----------------------------------------------------------------
உப்பு இல்லாவிடின் தெரியும் உப்பின் அருமை
அப்பன் இல்லாவிடின் தெரியும் அப்பனின் அருமை

Reply
எல்லாருடைய தத்துவமும் நல்லாயிருக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
தன்னைத் தானே தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான்
தன்னைத் தானே உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்

Reply
ஆறு பணத்துக்கு குதிரையும் வேணும் - குதிரை
ஆறு கடக்க பாயவும் வேணும்.
-----------------------------------------------------------------------------------
நீ உன்னைத் திருத்திக்கொண்டால்
சமூகம் தானாகத்திருந்தும்!
!:lol::lol::lol:
Reply
பொறுத்தார் புமி ஆள்வார்

Reply
ஆறு கடக்கு மட்டுந்தான் அண்ணனும் தம்பியும்!
!:lol::lol::lol:
Reply
கோவம் பாவத்ததை தேடும்

Reply
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.
!:lol::lol::lol:
Reply
தன் வினை தன்னைச் சுடும்

Reply
ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
-------------------------------------------------
!:lol::lol::lol:
Reply
முள்ளாலை குத்தக்Üடாது றோஐh புூவே

சொல்லாலை குத்தக்Üடாது மகத்தான மக்களே

Reply
பழமொழிகளை பிரிக்கக்கூடாது
பழயனவற்றை உடைக்கக்கூடாது.
!:lol::lol::lol:
Reply
quote="ANUMANTHAN"]ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
-------------------------------------------------[/quote]







இதை நான் முதலில் எலுதிவிட்டேனே அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)