08-17-2005, 09:00 AM
புண்பட்ட மனதை புகை விட்டு
ஆற்றூ...
ஆற்றூ...
::
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
08-17-2005, 11:48 AM
காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -------------------- jothika
08-17-2005, 11:56 AM
vimalan Wrote:"கடன் வாங்கும்போது பல்லை இளிக்கிறான். திருப்பிக் கேக்கும் போது பல்லை கடிக்கிறான்" சாப்பிடும் போது நல்லாசாப்பிடுகின்றான் சாப்பாடு இல்லாட்டி நல்லா அழுகின்றான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ............ jothika
08-17-2005, 11:58 AM
அடிக்கிற கைதான் அணைக்கும்..
அடிக்கிற மனைவியை அஜஸ்ட் பண்ணிப்போ
08-17-2005, 12:09 PM
பொல்லாதவன் எல்லாம் நல்லா வாழ்கிறான்
உன்னால் அப்படி வாழமுடியவில்லையே என்று கவலைப்படாத.. நீதான் அவனைவிட அமைதியா சந்தோசமா வாழ்கிறாய்
08-17-2005, 12:17 PM
அடுத்தவன் பிகருகளை பைக்பின்னாடி வைச்சு வேகமா போறாத பாத்து ஏங்காதை நைனா
அது வெறும் மாயை
08-17-2005, 12:19 PM
நாய்கேன் போர்த்தேங்காய்
08-17-2005, 05:44 PM
aathipan Wrote:நாய்கேன் போர்த்தேங்காய் நடுவீட்டுக்குள்ள உருட்டவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ........... jothika
08-17-2005, 06:38 PM
நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான்
__________________________________________________________ [size=18]'' வாழ்க தமிழ் ''
08-17-2005, 06:51 PM
அரசன் அன்றேஅறுப்பான் தெய்வம் நின்று அறுப்பான்
................ jothika
08-17-2005, 06:52 PM
பெய் சொன்னால் பொரியும் கிடையாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--------------- jothika
08-17-2005, 07:34 PM
வயிற்று மொழியாய் எம்மொழியும் இருக்கட்டும்..
வாய் மொழியாய் தாய்மொழி மட்டும் பேசட்டும் ..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
08-17-2005, 07:46 PM
தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்.
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது..!
08-17-2005, 09:25 PM
தான் போக வழியை காணவில்லை முஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிட்டு போச்சுதாம்
<b> .. .. !!</b>
08-17-2005, 09:36 PM
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான்
வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.
08-17-2005, 09:38 PM
"முடிந்தவன் சாதிக்கிறான் முடியாதவன் போதிக்கிறான்."
08-18-2005, 10:37 AM
சுழலும் மின்விசிறி முன்னால் நின்று ஒருவன் உங்களை திட்டினால் கோபிக்காதீர்கள். ஏனென்றால் அவன் காற்றுள்ளபோது தூற்றுகிறான்.
08-18-2005, 02:49 PM
[size=18]நாய் வாலை நிமிர்த்த முடியுமா? (இன்றைய சிறிலங்கா அரசின் நிலை)__________________________________________
அடியைப்போல் அண்ணன் தம்பி உதவாது என்று சும்மாவா சென்னார்கள் |
|
« Next Oldest | Next Newest »
|