02-24-2006, 11:26 AM
கவிஞரும் ஊடகவியலாளருமான இளைய அப்துல்லா அவர்கள் திண்ணை வார இதழில் புலம் பெயர் வாழ்வு என்னும் தொடரை எழுதி வருகிறார்.
இவர் "பிணம் செய்யும் தேசம்","எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இரு கவிதை நூல்களுக்குச் சொந்தக்காரர்.இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியவர்
முதலிரு பகுதிகளுக்குமான தொடுப்பு இங்கே
http://www.thinnai.com/pl02170611.html
http://www.thinnai.com/pl02240611.html
இவர் "பிணம் செய்யும் தேசம்","எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இரு கவிதை நூல்களுக்குச் சொந்தக்காரர்.இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியவர்
முதலிரு பகுதிகளுக்குமான தொடுப்பு இங்கே
http://www.thinnai.com/pl02170611.html
http://www.thinnai.com/pl02240611.html
\" \"

