11-26-2003, 03:09 PM
aathipan Wrote:அன்பின் சகோதரி நளாயினி,
பலர் அந்த உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவில்லை. காதல் என்றால் அவர்கள் மனதில் வேறு ஏதோ வருகிறது. எனது எண்ணத்தில் களங்கம் இல்லை. இது உண்மை. யார் சரி யார் தவறு தெரியவில்லை. எனக்கு என் காதல் தெய்வீகமாகத்தான் தெரிகிறது. நான் காதல் உணர்வுகளை நேசிக்கிறேன். சுவாசிக்கிறேன். வணங்குகிறேன்.மதிக்கிறேன்.
உங்கள் கவிதைகளிலும் காதல் மதிக்கப்படுவதாய் உணர்கிறேன்.
உங்கள் கவிதைகள் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. இன்னும் நான் எழுதுகிறேன். அதற்கு தூண்டுதலாய் இருந்த உஙகள் எழுத்துக்களுக்கு நன்றி.
.
ஐந்து விரலும் ஒருமாதிரியா ஆதி.இல்லைத்தானே. சிலர் காதலை வேறுவிதமாக பாக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பார்வைக்கோளாறு. இல்லை இல்லை மனக்கோளாறு.நான் எப்படியோ அப்படித்தான் மற்றவர்களையும் நோக்குவோம் என்கிறது மனஇயல் விஞ்ஞானம்.காதலை தப்பாக பாற்பவர்களின் கருத்தை ஒரு பொருட்டாக எடுக்காதீர்கள்.வீதியில் போகும் போது நாய் குலைக்கிறது. என்ன செய்கிறோம் ...விலகிப்போகிறோம் .அந்த நாய் விசராகவும் இருக்கலாம் முத்தின விசர்நாயாகவும் இருக்கலாம். அது போல விலகுங்கள் அது தான் இன்னும் பலகவிதைகளிற்கு வழிசமைக்கும்.
<img src='http://www.yarl.com/ecards/images/pic_2003-11-22_090504.gif' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&