10-17-2004, 06:40 PM
இக்கட்டுரையானது இன்று தினக்குரல் ஞாயிறு மலரில் வெளிவந்தது. இக்கள பக்கத்துடன் சம்பந்தப்பட்ட கட்டுரை என்பதால் இங்கு தருகிறேன்.
<b>கருணாவின் கட்சியில் பின்னணி யார்?
அரசியலில் படுதோல்வியடைந்த குழுக்கள் சில கருணாவின் போர்வையில் அரசியலுக்குள் வரலாமென முயற்சி
மட்டக்களப்பு- பொலநறுவை எல்லையில் கருணா குழுவினரை தேடிýயழிக்கும் நடவடிýக்கையை விடுதலைப்புலிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களில் இப்பகுதியில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கருணா குழுவின் மார்க்கன் குழு உறுப்பினர்கள் மீது நாகஸ்தன்னையில் இடம்பெற்ற தாக்குதல் குறிப்பிடத்தக்கது. பொலிஸ் காவலரனுக்கு அருகில் வீடொன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் கருணா குழுவினரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. முக்கியமான பலர் கொல்லப்பட்டு விட்ட நிலையில் எஞ்சியிருக்கும் கருணா குழுவினர் ஏனைய தமிழ்க் குழுக்களுடன் இணைந்து செயற்படும் சூýழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை விட மட்டு.
பொலநறுவை எல்லையில் தமிழ் இளைஞர்களுக்குப் பணத்தாசை மற்றும் பொருளாசை காட்டிý தங்களுடன் இணைக்கும் முயற்சியிலும் கருணா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருணா குழுவுக்கு ஏனைய தமிழ்க் குழுக்கள் உதவுவது போன்று சில முஸ்லிம் கட்சிகளும் உதவுவதாக புலிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டிýயுள்ளனர். மட்டு. பொலநறுவை எல்லைக் கிராமங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குள் இருந்தும் கருணா குழுவினர் செயற்படுவதை புலிகள் அறிந்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவே இவர்களை படை முகாம்களில் தங்கவைத்து தங்களுக்கெதிராக செயற்பட வைப்பதாக புலிகள் குற்றஞ்சாட்டிý வந்த நிலையில், கருணா குழுவினர் தனித்துச் செயற்படுவது போன்றதோர் தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காக படை முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு அருகில் வீடுகளிலிருந்து செயற்பட கருணா குழுவுக்கு படையினர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
நாகஸ்தன்னை பகுதியிலும் இவ்வாறு பொலிஸ் காவல்நிலைகளுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த மார்க்கன் குழு மீதே திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. மார்க்கன் குழு தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்த தங்களின் விசேட படையணி திடPர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட ஐவர் படுகாயமடைந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், மேற்படிý வீட்டிýல் கருணா குழுவுடன் தங்கியிருந்த ஒருவரே (கருணா குழுவைச் சேர்ந்தவர்) இந்தத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவவில் கருணா குழுவினர் தங்கியிருந்த வீடொன்றில் இடம்பெற்றது போன்ற சம்பவமே இங்கும் இடம்பெற்றதாக பொலிஸார் கூýறினர். கருணா குழுவுடனிருந்த ஒருவரே அதிகாலை வேளை இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்று தான் கருணாவின் சகோதரர் ரெஜி மீதான தாக்குதலும் நடைபெற்றதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு கூýறியது.
கருணா குழுவினரின் அனைத்து நடவடிýக்கைகளும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியும். எவரெவர் எங்கெங்கிருக்கின்றனர், எங்கெல்லாம் செல்கின்றனர், இரவு நேரங்களில் எங்கு தங்குகின்றனர், ஒவ்வொரு இடத்திலும் எத்தனை பேருள்ளனரென்ற விபரங்கள் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியும். கொட்டாவ வீட்டிýல் 9 பேர் தங்கியிருந்த போதும் எட்டுப் பேரின் சடலங்களேயிருந்தன. ரெஜியுடன் மேலும் மூýவர் சென்ற போதிலும் மூýவரின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டன. நாகஸ்தன்னையில் எண்மர் வீடொன்றில் இருந்த போதிலும் இருவர் கொல்லப்பட ஐவரே படுகாயமடைந்துள்ளரென பொலிஸ் விசாரணைகள் மூýலம் தெரியவந்துள்ளது.
மேற்படிý சம்பவங்களிலெல்லாம் கருணா குழுவினருடன் இருந்த ஒருவரே தாக்குதல்களை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் கூýறுகின்றனர். இவ்வாறான தாக்குதல்களால் அச்சமடைந்து கருணா குழுவைச் சேர்ந்த சிலர் தப்பிச் சென்றுமுள்ளனர். பலர் கொல்லப்பட, வேறு சிலர் தப்பிவிட எஞ்சியுள்ளவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்த நிலையில் கருணா குழுவை ஒரு இராணுவச் சக்தியாக சித்திரிக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
புலிகளுக்கெதிராக கருணா திடPர் கிளர்ச்சி செய்த போது கருணாவின் பின்னால் ஆயிரக்கணக்கான போராளிகள் நிற்பதாக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் ஏன் அங்கு நிற்கின்றனரென்ற உண்மை கருணாவுக்குத் தெரிந்திருந்தது. அதேநேரம் புலிகள் மேற்கொண்ட அதிரடிý நடவடிýக்கை மூýலம் கருணா மட்டக்களப்பிலிருந்து தப்பி விட அவருடன் சென்றோர் மிகச் சிலரே. எனினும், அவர்களைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிராக திடPர் தாக்குதல்களை நடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிýருந்த வேளையில் புலிகளின் அதிரடிý நடவடிýக்கைகள் மூýலம் கருணா குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்பட இராணுவ புலனாய்வுப் பிரிவின் திட்டங்கள் தவிடுபொடிýயாகின.
கருணா குழுவை ஒரு இராணுவச் சக்தியாக காட்ட முயன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு தோல்வியடைந்த அதேநேரம், அவரையொரு அரசியல் சக்தியாக்கும் நடவடிýக்கைகளும் ஆரம்பமாயிருந்தன. இதில் முக்கிய பங்காற்றியவர் ஈ.பி.டிý.பி.யின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவே. தற்போதும் கருணாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள டக்ளஸ{க்கு இலங்கை அரசின் ப10ரண ஆதரவு கிடைப்பது போல் இந்திய அரசின் ப10ரண ஆதரவுமுள்ளது.
கருணா குழுவை இராணுவ மயப்படுத்த இலங்கை அரசு, இராணுவ புலனாய்வுப் பிரிவினூடாக முயற்சிகளை மேற்கொண்ட அதேநேரம், கருணா குழுவை அரசியல் மயப்படுத்த இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. தனித்து கருணாவை அரசியல் மயப்படுத்தாது, தனது பிடிýக்குள் உள்ளவர்கள் மூýலம் கருணாவை தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்தன. இதற்காக கருணாவுடன் தொடர்ந்தும் டக்ளஸ் தொடர்புகளை மேற்கொண்டு வந்தார். இவ்வேளையில் கருணாவின் புலி எதிர்ப்புப் பிரசாரங்களுக்கு லண்டன் ரி.பி.சி. வானொலியும் ஹொங்கொங்கிலிருந்து செயற்படும் "ஏசியன் ரிபிய10ன் என்ற இணையத் தளமும் ப10ரணமாக உதவின.
லண்டன் ரி.பி.சி. வானொலியின் அமைப்பாளர் ராம்ராஜ், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை (ஈ.என்.டிý.எல்.எவ்.) சேர்ந்தவர். 'ஏசியன் ரிபிய10ன்" இணையத் தளத்தினூடாக புலி எதிர்ப்பு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுபவர் கே.ரி.ராஜசிங்கம் என்பவர். ஆரம்பத்தில் கருணாவின் பேட்டிýயை பி.பி.சி. வானொலிக்கும் ஏற்பாடு செய்தவர் டக்ளஸ் தேவானந்தாவே. இவ்வாறு கருணாவை அரசியல்மயப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில், இவர்கள் கருணா புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அடிýக்கடிý பிரசாரம் செய்து வந்தனர்.
இந்தச் சூýழ்நிலையில் தான் கருணா, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளதாகக் கடந்த வாரம் 'ஏசியன் ரிபிய10ன்" இணையத்தளம் முதலில் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் இது குறித்த அறிக்கை கொழும்புப் பத்திரிகைகளுக்கு நேரடிýயாகக் கையளிக்கப்பட்டது. ஆனாலும், இக்கட்சியை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய முடிýயாத நிலையுள்ளது.
அதேநேரம், கருணா கட்சியின் செயலாளராக ஞா.இ.ஞானராஜா என்பவர் கையெழுத்திட்டிýருந்தார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஈ.என்.டிý.எல்.எவ்.வின் தலைவர் ஞா.இ.ஞானசேகரத்தின் (பரந்தன் ராஜன்) உடன்பிறந்த சகோதரரான (அண்ணன்) ஞானராஜாவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர். புலிகளுக்கெதிராக கிளர்ச்சி செய்யும் வரை ஈ.என்.டிý.எல்.எவ். கருணாவின் விரோதிக் கட்சியாயிருந்தது. ஞானராஜாவை கருணா நேரில் பார்த்திருப்பாரோ தெரியாது. ஆனால், அவர் கருணா கட்சியின் செயலாளர் எனத் தெரிந்த போது இக்கட்சியை உருவாக்குவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவான 'றோ" எவ்வளவு தூரம் பின்னணியில் செயல்படுகிறதென்பது தெளிவா கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியான ஈ.பி.ஆர்.எல்.எவ். விலிருந்தும் புளொட் அமைப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டோர் இணைந்து உருவானதே ஈ.என்.டிý.எல்.எவ். இதன் உருவாக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் முக்கிய காரணமாயிருந்தார். 1987 இல் இலங்கை-இந்திய உடன்பாட்டையடுத்து இந்திய இராணுவம் இலங்கையில் தரையிறங்கிய போது, புலிகளை சமாளிக்க வலுமிக்க தமிழ் அமைப்புகளை உருவாக்க வேண்டிýய தேவை இந்திய அரசுக்கு ஏற்பட்டிýருந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் வடக்கு, கிழக்கில் முதன் முதலில் இந்திய இராணுவம் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், இந்த முயற்சி பின்னர் தோல்வியடைந்தது.
ஈ.என்.டிý.எல்.எவ்.வின் கட்சிக் கொடிýயில் மூýன்று நட்சத்திரங்களிலிருந்ததால் அதனை அப்போது 'திறீஸ்ரார்" என்றே மக்கள் அழைத்தனர். அத்துடன் இக்கட்சியின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) இருந்தார். இந்த அமைப்பில் முக்கியமானவர்களெல்லாம் புளொட் அமைப்பிலிருந்து விலகியவர்களே. தற்போது இவர்களெல்லாம் கருணாவின் கட்சியைச் செயற்பட வைப்பதற்காக இலங்கை வந்துள்ளனர்.
அத்துடன் கருணாவின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளும் ஈ.என்.டிý.எல்.எவ்.வும் இணைந்து பொது வேலைத் திட்டத்திற்காக தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூýலம் கருணாவை இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிடிýயில் வைத்துக் கொண்டு கருணாவின் கட்சியின் பெயரில் அல்லது தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஈ.என்.டிý.எல்.எவ்.வே இயங்கப் போகின்றதென்பது வெளிப்படையான உண்மை.
இதற்காக ஈ.என்.டிý.எல்.எவ்.வின் புளொட் மாமா (87 இல் மட்டக்களப்பு புளொட் இராணுவப் பொறுப்பாளர் பின் ஈ.என்.டிý.எல்.எவ்.வில் இணைந்தவர்) மனோ மாஸ்ரர் அல்லது மனோவாத்தி (கிளிநொச்சி மாவட்ட முன்னாள் புளொட் பொறுப்பாளர். பின் ஈ.என்.டிý.எல்.எவ். தேசிய அமைப்பாளர்) ஆகியோரும் கொழும்பு வந்துள்ளனர். அத்துடன் தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணியின் அமைப்பாளர் பா.இராஜரெத்தினம், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை அமைச்சரும் (ஈ.என்.டிý.எல்.எவ்.) வந்துள்ளார்.
இதைவிட அண்மைக் காலமாக கருணாவினது பேட்டிýகளையும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சச்சு மாஸ்ரரின் (மாறன்) பேட்டிýகளையும் ஒலிபரப்பிய ரி.பி.சி. வானொலியின் பொறுப்பாளரும், ஈ.என்.டிý.எல்.எவ்.வின் சர்வதேச இணைப்பாளருமான ராம்ராஜும் கருணாவின் கட்சியை இயக்குவதில் முக்கிய நபர்களாகச் செயற்படுகின்றனர்.
இந்திய இராணுவம் இலங்கையிலிருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈ.என்.டிý.எல்.எவ். செய்த படுகொலைகளும் அடாவடிýத்தனங்களும் எண்ணிலடங்காதவை. இந்திய இராணுவம் இலங்கை யிலிருந்து வெளியேற முன்னரே இவர்கள் இந்தியா சென்று விட்டனர். மிக நீண்ட காலத்தின் பின் தற்போது இவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பி கருணா குழுவை செயற்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கில் கருணாவை ஒரு இராணுவ சக்தியாக உருவாக்க முயன்று அது தோல்வியடைந்த நிலையில் கருணா குழு என்ற போர்வையில் வேறு குழுக்கள் இங்கு அரசியல் சக்தியாகச் செயற்பட முனைந்துள்ளன. இதற்கு இந்திய அரசினதும் அதன் உளவுப் பிரிவான "றோ'வினதும் பின்னணி வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக இலங்கைப் படையினருக்கான இராணுவ உதவிகளை வெகுவாக அதிகரித்து, இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடொன்றில் இந்தியா கைச்சாத்திட இருக்கையில் கருணாவின் கட்சி என்ற பெயரில் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் புலிகளுக்கு எதிரான ஈ.பி.டிý.பி. போன்ற அமைப்புகளையும் ஒன்றிணைத்துச் செயற்பட வைக்கும் முயற்சியையும் இந்தியா ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, இன்று புலிகளுக்கெதிரான தீவிர பிரசாரங்களை வெளிநாடுகளில் மேற் கொண்டுவரும் தமிழர் விடுதலைக் கூýட்டணியின் வீ.ஆனந்தசங்கரிக்கும் இந்தக் கூýட்டுகளுடன் நெருங்கிய தொடர்புகளிருப்பது தெரியவந்துள்ளது. ஈ.என்.டிý.எல்.எவ்.விற்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையே நீண்ட காலமாகவே நெருங்கிய தொடர்புகள் இருந்து வரும் நிலையில் இந்தப் புதிய கூýட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போன்றதொரு நீண்ட கடிýதமொன்றை, புலிகளின் தலைவருக்கு அனுப்புவது போல் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ளார்.
அதில், கருணாவுடனான முரண்பாட்டை தவிர்த்து அவருடன் இணைந்து செயற்படுமாறும் ஆலோசனை கூýறியுள்ளார். கருணா குழு புதிய கட்சியை உருவாக்கியுள்ள நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கெதிரான வர்களெல்லோரும் ஒரே நேர்கோட்டிýல் ஒன்றாக இணைந்துள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை அமைப்பொன்றை, போர் நடைபெற்ற காலத்தில் எதுவுமே செய்ய முடிýயாத சக்திகளெல்லாம் சமாதான காலத்தில் ஒன்றிணைந்து அந்த விடுதலை அமைப்பை சிதறடிýக்க மீண்டும் புறப்பட்டுள்ளன. ஆனால்......
--------------------------------------------------------------------------------</b>
<b>கருணாவின் கட்சியில் பின்னணி யார்?
அரசியலில் படுதோல்வியடைந்த குழுக்கள் சில கருணாவின் போர்வையில் அரசியலுக்குள் வரலாமென முயற்சி
மட்டக்களப்பு- பொலநறுவை எல்லையில் கருணா குழுவினரை தேடிýயழிக்கும் நடவடிýக்கையை விடுதலைப்புலிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களில் இப்பகுதியில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கருணா குழுவின் மார்க்கன் குழு உறுப்பினர்கள் மீது நாகஸ்தன்னையில் இடம்பெற்ற தாக்குதல் குறிப்பிடத்தக்கது. பொலிஸ் காவலரனுக்கு அருகில் வீடொன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் கருணா குழுவினரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. முக்கியமான பலர் கொல்லப்பட்டு விட்ட நிலையில் எஞ்சியிருக்கும் கருணா குழுவினர் ஏனைய தமிழ்க் குழுக்களுடன் இணைந்து செயற்படும் சூýழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை விட மட்டு.
பொலநறுவை எல்லையில் தமிழ் இளைஞர்களுக்குப் பணத்தாசை மற்றும் பொருளாசை காட்டிý தங்களுடன் இணைக்கும் முயற்சியிலும் கருணா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருணா குழுவுக்கு ஏனைய தமிழ்க் குழுக்கள் உதவுவது போன்று சில முஸ்லிம் கட்சிகளும் உதவுவதாக புலிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டிýயுள்ளனர். மட்டு. பொலநறுவை எல்லைக் கிராமங்களில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குள் இருந்தும் கருணா குழுவினர் செயற்படுவதை புலிகள் அறிந்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவே இவர்களை படை முகாம்களில் தங்கவைத்து தங்களுக்கெதிராக செயற்பட வைப்பதாக புலிகள் குற்றஞ்சாட்டிý வந்த நிலையில், கருணா குழுவினர் தனித்துச் செயற்படுவது போன்றதோர் தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காக படை முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு அருகில் வீடுகளிலிருந்து செயற்பட கருணா குழுவுக்கு படையினர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
நாகஸ்தன்னை பகுதியிலும் இவ்வாறு பொலிஸ் காவல்நிலைகளுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த மார்க்கன் குழு மீதே திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. மார்க்கன் குழு தங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்த தங்களின் விசேட படையணி திடPர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட ஐவர் படுகாயமடைந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், மேற்படிý வீட்டிýல் கருணா குழுவுடன் தங்கியிருந்த ஒருவரே (கருணா குழுவைச் சேர்ந்தவர்) இந்தத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவவில் கருணா குழுவினர் தங்கியிருந்த வீடொன்றில் இடம்பெற்றது போன்ற சம்பவமே இங்கும் இடம்பெற்றதாக பொலிஸார் கூýறினர். கருணா குழுவுடனிருந்த ஒருவரே அதிகாலை வேளை இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்று தான் கருணாவின் சகோதரர் ரெஜி மீதான தாக்குதலும் நடைபெற்றதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு கூýறியது.
கருணா குழுவினரின் அனைத்து நடவடிýக்கைகளும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியும். எவரெவர் எங்கெங்கிருக்கின்றனர், எங்கெல்லாம் செல்கின்றனர், இரவு நேரங்களில் எங்கு தங்குகின்றனர், ஒவ்வொரு இடத்திலும் எத்தனை பேருள்ளனரென்ற விபரங்கள் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியும். கொட்டாவ வீட்டிýல் 9 பேர் தங்கியிருந்த போதும் எட்டுப் பேரின் சடலங்களேயிருந்தன. ரெஜியுடன் மேலும் மூýவர் சென்ற போதிலும் மூýவரின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டன. நாகஸ்தன்னையில் எண்மர் வீடொன்றில் இருந்த போதிலும் இருவர் கொல்லப்பட ஐவரே படுகாயமடைந்துள்ளரென பொலிஸ் விசாரணைகள் மூýலம் தெரியவந்துள்ளது.
மேற்படிý சம்பவங்களிலெல்லாம் கருணா குழுவினருடன் இருந்த ஒருவரே தாக்குதல்களை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் கூýறுகின்றனர். இவ்வாறான தாக்குதல்களால் அச்சமடைந்து கருணா குழுவைச் சேர்ந்த சிலர் தப்பிச் சென்றுமுள்ளனர். பலர் கொல்லப்பட, வேறு சிலர் தப்பிவிட எஞ்சியுள்ளவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்த நிலையில் கருணா குழுவை ஒரு இராணுவச் சக்தியாக சித்திரிக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
புலிகளுக்கெதிராக கருணா திடPர் கிளர்ச்சி செய்த போது கருணாவின் பின்னால் ஆயிரக்கணக்கான போராளிகள் நிற்பதாக பிரசாரம் செய்யப்பட்டது. ஆனாலும், அவர்கள் ஏன் அங்கு நிற்கின்றனரென்ற உண்மை கருணாவுக்குத் தெரிந்திருந்தது. அதேநேரம் புலிகள் மேற்கொண்ட அதிரடிý நடவடிýக்கை மூýலம் கருணா மட்டக்களப்பிலிருந்து தப்பி விட அவருடன் சென்றோர் மிகச் சிலரே. எனினும், அவர்களைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிராக திடPர் தாக்குதல்களை நடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிýருந்த வேளையில் புலிகளின் அதிரடிý நடவடிýக்கைகள் மூýலம் கருணா குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்பட இராணுவ புலனாய்வுப் பிரிவின் திட்டங்கள் தவிடுபொடிýயாகின.
கருணா குழுவை ஒரு இராணுவச் சக்தியாக காட்ட முயன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு தோல்வியடைந்த அதேநேரம், அவரையொரு அரசியல் சக்தியாக்கும் நடவடிýக்கைகளும் ஆரம்பமாயிருந்தன. இதில் முக்கிய பங்காற்றியவர் ஈ.பி.டிý.பி.யின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவே. தற்போதும் கருணாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள டக்ளஸ{க்கு இலங்கை அரசின் ப10ரண ஆதரவு கிடைப்பது போல் இந்திய அரசின் ப10ரண ஆதரவுமுள்ளது.
கருணா குழுவை இராணுவ மயப்படுத்த இலங்கை அரசு, இராணுவ புலனாய்வுப் பிரிவினூடாக முயற்சிகளை மேற்கொண்ட அதேநேரம், கருணா குழுவை அரசியல் மயப்படுத்த இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. தனித்து கருணாவை அரசியல் மயப்படுத்தாது, தனது பிடிýக்குள் உள்ளவர்கள் மூýலம் கருணாவை தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்தன. இதற்காக கருணாவுடன் தொடர்ந்தும் டக்ளஸ் தொடர்புகளை மேற்கொண்டு வந்தார். இவ்வேளையில் கருணாவின் புலி எதிர்ப்புப் பிரசாரங்களுக்கு லண்டன் ரி.பி.சி. வானொலியும் ஹொங்கொங்கிலிருந்து செயற்படும் "ஏசியன் ரிபிய10ன் என்ற இணையத் தளமும் ப10ரணமாக உதவின.
லண்டன் ரி.பி.சி. வானொலியின் அமைப்பாளர் ராம்ராஜ், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை (ஈ.என்.டிý.எல்.எவ்.) சேர்ந்தவர். 'ஏசியன் ரிபிய10ன்" இணையத் தளத்தினூடாக புலி எதிர்ப்பு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுபவர் கே.ரி.ராஜசிங்கம் என்பவர். ஆரம்பத்தில் கருணாவின் பேட்டிýயை பி.பி.சி. வானொலிக்கும் ஏற்பாடு செய்தவர் டக்ளஸ் தேவானந்தாவே. இவ்வாறு கருணாவை அரசியல்மயப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில், இவர்கள் கருணா புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அடிýக்கடிý பிரசாரம் செய்து வந்தனர்.
இந்தச் சூýழ்நிலையில் தான் கருணா, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளதாகக் கடந்த வாரம் 'ஏசியன் ரிபிய10ன்" இணையத்தளம் முதலில் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் இது குறித்த அறிக்கை கொழும்புப் பத்திரிகைகளுக்கு நேரடிýயாகக் கையளிக்கப்பட்டது. ஆனாலும், இக்கட்சியை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய முடிýயாத நிலையுள்ளது.
அதேநேரம், கருணா கட்சியின் செயலாளராக ஞா.இ.ஞானராஜா என்பவர் கையெழுத்திட்டிýருந்தார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஈ.என்.டிý.எல்.எவ்.வின் தலைவர் ஞா.இ.ஞானசேகரத்தின் (பரந்தன் ராஜன்) உடன்பிறந்த சகோதரரான (அண்ணன்) ஞானராஜாவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர். புலிகளுக்கெதிராக கிளர்ச்சி செய்யும் வரை ஈ.என்.டிý.எல்.எவ். கருணாவின் விரோதிக் கட்சியாயிருந்தது. ஞானராஜாவை கருணா நேரில் பார்த்திருப்பாரோ தெரியாது. ஆனால், அவர் கருணா கட்சியின் செயலாளர் எனத் தெரிந்த போது இக்கட்சியை உருவாக்குவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவான 'றோ" எவ்வளவு தூரம் பின்னணியில் செயல்படுகிறதென்பது தெளிவா கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியான ஈ.பி.ஆர்.எல்.எவ். விலிருந்தும் புளொட் அமைப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டோர் இணைந்து உருவானதே ஈ.என்.டிý.எல்.எவ். இதன் உருவாக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் முக்கிய காரணமாயிருந்தார். 1987 இல் இலங்கை-இந்திய உடன்பாட்டையடுத்து இந்திய இராணுவம் இலங்கையில் தரையிறங்கிய போது, புலிகளை சமாளிக்க வலுமிக்க தமிழ் அமைப்புகளை உருவாக்க வேண்டிýய தேவை இந்திய அரசுக்கு ஏற்பட்டிýருந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுடன் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் வடக்கு, கிழக்கில் முதன் முதலில் இந்திய இராணுவம் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், இந்த முயற்சி பின்னர் தோல்வியடைந்தது.
ஈ.என்.டிý.எல்.எவ்.வின் கட்சிக் கொடிýயில் மூýன்று நட்சத்திரங்களிலிருந்ததால் அதனை அப்போது 'திறீஸ்ரார்" என்றே மக்கள் அழைத்தனர். அத்துடன் இக்கட்சியின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) இருந்தார். இந்த அமைப்பில் முக்கியமானவர்களெல்லாம் புளொட் அமைப்பிலிருந்து விலகியவர்களே. தற்போது இவர்களெல்லாம் கருணாவின் கட்சியைச் செயற்பட வைப்பதற்காக இலங்கை வந்துள்ளனர்.
அத்துடன் கருணாவின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளும் ஈ.என்.டிý.எல்.எவ்.வும் இணைந்து பொது வேலைத் திட்டத்திற்காக தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூýலம் கருணாவை இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிடிýயில் வைத்துக் கொண்டு கருணாவின் கட்சியின் பெயரில் அல்லது தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஈ.என்.டிý.எல்.எவ்.வே இயங்கப் போகின்றதென்பது வெளிப்படையான உண்மை.
இதற்காக ஈ.என்.டிý.எல்.எவ்.வின் புளொட் மாமா (87 இல் மட்டக்களப்பு புளொட் இராணுவப் பொறுப்பாளர் பின் ஈ.என்.டிý.எல்.எவ்.வில் இணைந்தவர்) மனோ மாஸ்ரர் அல்லது மனோவாத்தி (கிளிநொச்சி மாவட்ட முன்னாள் புளொட் பொறுப்பாளர். பின் ஈ.என்.டிý.எல்.எவ். தேசிய அமைப்பாளர்) ஆகியோரும் கொழும்பு வந்துள்ளனர். அத்துடன் தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணியின் அமைப்பாளர் பா.இராஜரெத்தினம், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை அமைச்சரும் (ஈ.என்.டிý.எல்.எவ்.) வந்துள்ளார்.
இதைவிட அண்மைக் காலமாக கருணாவினது பேட்டிýகளையும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சச்சு மாஸ்ரரின் (மாறன்) பேட்டிýகளையும் ஒலிபரப்பிய ரி.பி.சி. வானொலியின் பொறுப்பாளரும், ஈ.என்.டிý.எல்.எவ்.வின் சர்வதேச இணைப்பாளருமான ராம்ராஜும் கருணாவின் கட்சியை இயக்குவதில் முக்கிய நபர்களாகச் செயற்படுகின்றனர்.
இந்திய இராணுவம் இலங்கையிலிருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈ.என்.டிý.எல்.எவ். செய்த படுகொலைகளும் அடாவடிýத்தனங்களும் எண்ணிலடங்காதவை. இந்திய இராணுவம் இலங்கை யிலிருந்து வெளியேற முன்னரே இவர்கள் இந்தியா சென்று விட்டனர். மிக நீண்ட காலத்தின் பின் தற்போது இவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பி கருணா குழுவை செயற்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கில் கருணாவை ஒரு இராணுவ சக்தியாக உருவாக்க முயன்று அது தோல்வியடைந்த நிலையில் கருணா குழு என்ற போர்வையில் வேறு குழுக்கள் இங்கு அரசியல் சக்தியாகச் செயற்பட முனைந்துள்ளன. இதற்கு இந்திய அரசினதும் அதன் உளவுப் பிரிவான "றோ'வினதும் பின்னணி வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக இலங்கைப் படையினருக்கான இராணுவ உதவிகளை வெகுவாக அதிகரித்து, இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடொன்றில் இந்தியா கைச்சாத்திட இருக்கையில் கருணாவின் கட்சி என்ற பெயரில் ஈ.என்.டிý.எல்.எவ்.வையும் புலிகளுக்கு எதிரான ஈ.பி.டிý.பி. போன்ற அமைப்புகளையும் ஒன்றிணைத்துச் செயற்பட வைக்கும் முயற்சியையும் இந்தியா ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, இன்று புலிகளுக்கெதிரான தீவிர பிரசாரங்களை வெளிநாடுகளில் மேற் கொண்டுவரும் தமிழர் விடுதலைக் கூýட்டணியின் வீ.ஆனந்தசங்கரிக்கும் இந்தக் கூýட்டுகளுடன் நெருங்கிய தொடர்புகளிருப்பது தெரியவந்துள்ளது. ஈ.என்.டிý.எல்.எவ்.விற்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையே நீண்ட காலமாகவே நெருங்கிய தொடர்புகள் இருந்து வரும் நிலையில் இந்தப் புதிய கூýட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போன்றதொரு நீண்ட கடிýதமொன்றை, புலிகளின் தலைவருக்கு அனுப்புவது போல் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ளார்.
அதில், கருணாவுடனான முரண்பாட்டை தவிர்த்து அவருடன் இணைந்து செயற்படுமாறும் ஆலோசனை கூýறியுள்ளார். கருணா குழு புதிய கட்சியை உருவாக்கியுள்ள நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கெதிரான வர்களெல்லோரும் ஒரே நேர்கோட்டிýல் ஒன்றாக இணைந்துள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை அமைப்பொன்றை, போர் நடைபெற்ற காலத்தில் எதுவுமே செய்ய முடிýயாத சக்திகளெல்லாம் சமாதான காலத்தில் ஒன்றிணைந்து அந்த விடுதலை அமைப்பை சிதறடிýக்க மீண்டும் புறப்பட்டுள்ளன. ஆனால்......
--------------------------------------------------------------------------------</b>
" "


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->