01-21-2005, 10:40 PM
புனர்வாழ்வுக்கழகத்தின் செயலை முடக்குவதற்காக அதன்பெயரில் வெளிநாடுகளிலிருந்து சிலதுரோகிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை ஆடைபோன்ற பொருட்களுடன் அதை தபு.கழகத்தின் பெயரில் அனுப்பிவிட்டு அதை அநாமதேய தொலைபேசிகள் மூலம் இலங்கை சுங்கப்பகுதிக்கு அறிவித்து விடுகிறார்களாம். இதற்கு பின்னால் ஒரு துரோகஇணையம் முழுமூச்சாக இயங்குகிறதாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

