12-19-2005, 09:17 PM
<span style='font-size:25pt;line-height:100%'>நெய்ச்சோறு
தேவையானபொருட்கள்
பிரியாணிஅரிசி 500 கிராம்
நெய் 250 மி.லி
பெரியவெங்காயம் 3
முந்திரிப்பருப்பு 10
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
உப்பு தேவையானவை
செய்முறை
அரிசியைக் களைந்து. சுத்தம் செய்யவும் முந்திரிப்பருப்பை வறுத்து நறுக்கிக்கொள்ளவும் .வெங்காயத்தை நறுக்கவும் .
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து .நெய் ஊற்றவும் .காய்;ந்ததும் .பட்டைஏலக்காய் .கிராம்புபோடவும் .
வாசம் வந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் .வதங்கியதும் .அரிசியைப்போட்டு .சிறிது நேரம் வறுக்கவும் .பிறகு ஒரு படி தண்ணீர் விட்டு. முந்திரிப்பருப்பு தேவையான உப்பு போட்டு .வேக விடவும் .தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும் .பிறகு தண்ணீர் இருந்தால் .தணலில் வைக்கவும் .இந்த நெய் சோறு மிகவும் சுவையானது .பிரியாணி போலவே .இருக்கும் செய்வதும் எளிது? இதற்கு கோழி அல்லது கறி குருமா மேலும் சுவை Üட்டும் ? </span>
http://www.tamilcinema.com/general/samayal.../samayal_40.asp
தேவையானபொருட்கள்
பிரியாணிஅரிசி 500 கிராம்
நெய் 250 மி.லி
பெரியவெங்காயம் 3
முந்திரிப்பருப்பு 10
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
உப்பு தேவையானவை
செய்முறை
அரிசியைக் களைந்து. சுத்தம் செய்யவும் முந்திரிப்பருப்பை வறுத்து நறுக்கிக்கொள்ளவும் .வெங்காயத்தை நறுக்கவும் .
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து .நெய் ஊற்றவும் .காய்;ந்ததும் .பட்டைஏலக்காய் .கிராம்புபோடவும் .
வாசம் வந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் .வதங்கியதும் .அரிசியைப்போட்டு .சிறிது நேரம் வறுக்கவும் .பிறகு ஒரு படி தண்ணீர் விட்டு. முந்திரிப்பருப்பு தேவையான உப்பு போட்டு .வேக விடவும் .தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும் .பிறகு தண்ணீர் இருந்தால் .தணலில் வைக்கவும் .இந்த நெய் சோறு மிகவும் சுவையானது .பிரியாணி போலவே .இருக்கும் செய்வதும் எளிது? இதற்கு கோழி அல்லது கறி குருமா மேலும் சுவை Üட்டும் ? </span>
http://www.tamilcinema.com/general/samayal.../samayal_40.asp

