02-01-2005, 11:51 AM
விற்கப்படும் அல்-ஜசீரா
அமெரிக்காவால் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வந்த Al-Jazeera தொலைக்காட்சியை விற்க Qatar நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான நெருக்குதலே இம்முடிவுக்குக் காரணமென தகவல்கள் கூறுகின்றன.இத்தொலைக்காட்சியை விற்பதற்காகவே அண்மையில் Al-Jazeera-வின் நிர்வாகக் குழு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டது என Qatar அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈராக் விவகாரத்தில் தவறான தகவல்களையும், மாறுபட்ட செய்திகளையும் தந்து தீவிரவாதிகளை ஆதரிப்பதாக Al-Jazeera மீது அமெரிக்க துணை அதிபர் Dick Cheney, தற்காப்பு அமைச்சர் Donald Rumsfeld,வெளியுறவு அமைச்சர் Condoleezza Rice போன்றவர்கள்
Qatar அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவால் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வந்த Al-Jazeera தொலைக்காட்சியை விற்க Qatar நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்ச்சியான நெருக்குதலே இம்முடிவுக்குக் காரணமென தகவல்கள் கூறுகின்றன.இத்தொலைக்காட்சியை விற்பதற்காகவே அண்மையில் Al-Jazeera-வின் நிர்வாகக் குழு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டது என Qatar அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈராக் விவகாரத்தில் தவறான தகவல்களையும், மாறுபட்ட செய்திகளையும் தந்து தீவிரவாதிகளை ஆதரிப்பதாக Al-Jazeera மீது அமெரிக்க துணை அதிபர் Dick Cheney, தற்காப்பு அமைச்சர் Donald Rumsfeld,வெளியுறவு அமைச்சர் Condoleezza Rice போன்றவர்கள்
Qatar அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

