02-26-2005, 11:08 AM
கடற்புலிப் போராளி
சுகவீனத்தால் சாவு
கடற்புலிகளின் வடமராட்சிப் பிரதேச நிதிப் பொறுப்பாளர் மேஜர் தயானந்தன் (சின்னராசா தங்கவடிவேல்) நேற்றுமாலை சுகவீனம் கார ணமாக சாவடைந்தார். இவர், வல்வெட்டித் துறை, நெடியகாடு, மானாங்கேணியைப் நிரந்தர முகவரியாகவும் 3ஆம் யூனிற், யோகபுரம், மல்லாவியைத் தற்காலிக முகவரியாகவும் கொண்டவர்.
இவருடைய வித்துடல் நேற்று இரவு7 மணியளவில் வடமராட்சி அரசியல்துறை செயலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. பின்னர் அவரது சொந்தஇடமான வல்வெட்டித்துறை நெடியகாட்டுக்கு எடுத்துச்செல் லப்பட்டது.
இன்று அங்கு தயானந்தனின் வித்துடலுக்கு மக்கள்அஞ்சலிசெலுத்துவர். நாளை ஞாயிற்றுக் கிழமை வடமராட்சி மாவீரர்துயிலும் இல்லத் தில் அவரது வித்துடல் விதைக்கப்படும்.
உதயன்
சுகவீனத்தால் சாவு
கடற்புலிகளின் வடமராட்சிப் பிரதேச நிதிப் பொறுப்பாளர் மேஜர் தயானந்தன் (சின்னராசா தங்கவடிவேல்) நேற்றுமாலை சுகவீனம் கார ணமாக சாவடைந்தார். இவர், வல்வெட்டித் துறை, நெடியகாடு, மானாங்கேணியைப் நிரந்தர முகவரியாகவும் 3ஆம் யூனிற், யோகபுரம், மல்லாவியைத் தற்காலிக முகவரியாகவும் கொண்டவர்.
இவருடைய வித்துடல் நேற்று இரவு7 மணியளவில் வடமராட்சி அரசியல்துறை செயலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. பின்னர் அவரது சொந்தஇடமான வல்வெட்டித்துறை நெடியகாட்டுக்கு எடுத்துச்செல் லப்பட்டது.
இன்று அங்கு தயானந்தனின் வித்துடலுக்கு மக்கள்அஞ்சலிசெலுத்துவர். நாளை ஞாயிற்றுக் கிழமை வடமராட்சி மாவீரர்துயிலும் இல்லத் தில் அவரது வித்துடல் விதைக்கப்படும்.
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

