Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனேடிய வானொலியின் கருத்து கணிப்பு
#1
சிறீலங்காவின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன்; பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமா? இல்லையா? என்ற தொலைபேசிக்கருத்துக்கணிப்பு கனடாவில் இயங்கும் வானொலியான சி.எம்.ஆர். பண்பலை வரிசையில் நேற்றிரவு நடத்தப்பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி பெரும்பாலான மக்கள் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று தெரிவித்துள்ளனர்.

C.M.R தமிழ் FM வானொலியில் நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பில்ää சிறீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று 15.23 வீதமான மக்களும்; சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று 84.67 வீதமான மக்களும் - வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி புதினம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)