02-27-2005, 06:15 PM
சிறீலங்காவின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன்; பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமா? இல்லையா? என்ற தொலைபேசிக்கருத்துக்கணிப்பு கனடாவில் இயங்கும் வானொலியான சி.எம்.ஆர். பண்பலை வரிசையில் நேற்றிரவு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி பெரும்பாலான மக்கள் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று தெரிவித்துள்ளனர்.
C.M.R தமிழ் FM வானொலியில் நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பில்ää சிறீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று 15.23 வீதமான மக்களும்; சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று 84.67 வீதமான மக்களும் - வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி புதினம்
இந்தக் கருத்துக் கணிப்பின்படி பெரும்பாலான மக்கள் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று தெரிவித்துள்ளனர்.
C.M.R தமிழ் FM வானொலியில் நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பில்ää சிறீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று 15.23 வீதமான மக்களும்; சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று 84.67 வீதமான மக்களும் - வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி புதினம்

