04-17-2006, 11:38 PM
சமாதானமென்ற போர்வையில் இனவாதிகளும் தமிழினத்துரோகிகளும் எமது அறிவுஜீவீகள் மீதும்; அப்பாவி மக்கள் மீதும் நடத்தும் தாக்குதலை சமாதான நடவடிக்கைகளை குளப்பக்கூடாது என்பதற்காக பார்த்துக்கொண்டு இருப்பது சர்யா? அல்லது
எமது மக்கள் படை அதற்கு பதிலடி கொடுப்பது சரியா?
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நன்றி உங்கள் வெற்றி
எமது மக்கள் படை அதற்கு பதிலடி கொடுப்பது சரியா?
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நன்றி உங்கள் வெற்றி

