10-01-2005, 07:47 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>எல்லாளன் படை மீண்டும் எச்சரிக்கை</b></span>
த.தனுஷன்
யாழ். குடாநாட்டில் கலாசார சீரழிவில் ஈடுபடுவோர் மற்றும் படையினருக்கு தகவல் கொடுப்போர் படையினருடன் தொடர்பு வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்லாளன் படை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ் எச்சரிக்கை தொடர்பான சுவரொட்டிகள் குடா நாட்டின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் <span style='font-size:25pt;line-height:100%'><b>இது இறுதி எச்சரிக்கை</b> </span>எனவும் இதையும் உதாசீனம் செய்தால் ஏற்படும் விபரீதமான விளைவுகளிற்காக மனம் வருந்த வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதற்கு முன்னர் பல தடவைகள் யாழ்.குடாநாட்டில் எல் லாளன் படை இவ்வாறான எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் இத்தகைய துண்டுப் பிரசுரங்கள் குடா நாட்டின் பல பாகங்களிலும் ஒட்டப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.virakesari.lk/VIRA/20051002/loc...cal_news.htm#l1
த.தனுஷன்
யாழ். குடாநாட்டில் கலாசார சீரழிவில் ஈடுபடுவோர் மற்றும் படையினருக்கு தகவல் கொடுப்போர் படையினருடன் தொடர்பு வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்லாளன் படை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ் எச்சரிக்கை தொடர்பான சுவரொட்டிகள் குடா நாட்டின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் <span style='font-size:25pt;line-height:100%'><b>இது இறுதி எச்சரிக்கை</b> </span>எனவும் இதையும் உதாசீனம் செய்தால் ஏற்படும் விபரீதமான விளைவுகளிற்காக மனம் வருந்த வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதற்கு முன்னர் பல தடவைகள் யாழ்.குடாநாட்டில் எல் லாளன் படை இவ்வாறான எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் இத்தகைய துண்டுப் பிரசுரங்கள் குடா நாட்டின் பல பாகங்களிலும் ஒட்டப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.virakesari.lk/VIRA/20051002/loc...cal_news.htm#l1


hock: