10-14-2005, 07:17 PM
இன்றிரவு 9.45 மணியளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இரு பொலிஸார் சுடப்பட்டு, அதில் ஒரு பொலிஸார் யாழ் பலாலி இராணுவ வைத்தியசாலையில் பலியானதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதே நெல்லியடிப்பகுதியில்தான் சுட்டுக்கொள்ளப்பட்ட தேசப்பற்றாளர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபருக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள், இதே பொலிஸாரால் மோசமாக தாக்கப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதே நெல்லியடிப்பகுதியில்தான் சுட்டுக்கொள்ளப்பட்ட தேசப்பற்றாளர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபருக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள், இதே பொலிஸாரால் மோசமாக தாக்கப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
" "

