10-15-2005, 09:04 AM
http://www.viduthalaipulikal.com/file/docs...5/10/126-15.pdf
<i>நன்றி: விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஜப்பசி 2005</i>
"இன்று தொடுக்கப்பட்டிருக்கும் இச் சமாதானகால யுத்தம் இன்னும் இன்னும் சூழ்ச்சிகரமாக முன்னெடுக்கப்படுவதற் கான ஏதுநிலைகள் தோன்றியுள்ளன. இதற்குச் சர்வதேச சமூகமும் ஏதுமறியாதது போலச் சந்தர்ப்பம் வழங்க முன்வந்து விட்டதா என தமிழ்மக்கள் ஐயங் கொள்ளத் தொடங்கியுள்ளனர். எனவே தான் தமிழர்கள் எப்போதும்போலத் தீவிர விழிப்புநிலையைத் தம்மிடம் ஏற்படுத்துவதற்கான காலத்தேவை தற்போது ஏற்பட்டுள்ளது."
<i>நன்றி: விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஜப்பசி 2005</i>
"இன்று தொடுக்கப்பட்டிருக்கும் இச் சமாதானகால யுத்தம் இன்னும் இன்னும் சூழ்ச்சிகரமாக முன்னெடுக்கப்படுவதற் கான ஏதுநிலைகள் தோன்றியுள்ளன. இதற்குச் சர்வதேச சமூகமும் ஏதுமறியாதது போலச் சந்தர்ப்பம் வழங்க முன்வந்து விட்டதா என தமிழ்மக்கள் ஐயங் கொள்ளத் தொடங்கியுள்ளனர். எனவே தான் தமிழர்கள் எப்போதும்போலத் தீவிர விழிப்புநிலையைத் தம்மிடம் ஏற்படுத்துவதற்கான காலத்தேவை தற்போது ஏற்பட்டுள்ளது."

