11-05-2005, 12:07 PM
ஹலோ பிரதர் ஒரு …தம்† கொடு* தூக்கில் தொங்கிய பிணம் பீடி கேட்ட அதிசயம்
விளம்பரம்
திருவனந்தபுரம், நவ. 5- தூக்கில் தொங்கிய பிணம் பீடி கேட்ட அதிசயம் கேரளாவில் நடந்தது.
கொல்லம் அருகே உள்ள வாளத்துங்கல் என்ற இடத்தை சேர்ந்தவர் தாஜுதீன் (வயது 34). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு பொழுது போக்கு …தண்ணி† அடிப்பது. காலையில் எழுந்ததும் பல் தேய்க்க மறந்தாலும் மது குடிக்க மறப்பதில்லை.
…கிக்† ஏறி விட்டால் போதையில் என்ன செய்கிறேhம் என்று அவருக்கே தொpயாது. இதனால் அடிக்கடி தாஜுதீன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகவும் தவறுவதில்லை.
சம்பவத்தன்று நன்றhக மூச்சு முட்டக் மது குடித்த தாஜுதீன் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லை. வீட்டினுள் சென்ற தாஜுதீன் திடீரென போதை அதிகமாக ஏதோ ஞாபகத்தில் தனது மனைவியின் சேலையை எடுத்து கழுத்தில் கட்டி மறுமுனையை மின்விசிறியில் கட்டியுள்ளார்.
சிறிது நேரத்தில் கயிறு கழுத்தை இறுக்கவே, அப்படியே மயக்கமானார். நீண்டநேரம் கழித்து அவரது மனைவி வீட்டில்; வந்து பார்த்தபோது தனது கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டார்.
இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தாஜுதீன் இறந்து விட்டதாகவே அனைவரும் கருதினர். ஆனாலும் ஒருவேளை லேசாக அவருக்கு உயிர் இருக்குமோ என்ற சந்தேகத்தில் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு தாஜுதீனை பாpசோதித்த டாக்டர் நிலைமை மோசமாக இருப்பதால் திருவனந்தபுரம் மருத்துவ கல்லு}hp மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தாஜுதீனை மீண்டும் ஆம்புலன்சில் திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த இடைவெளிக்குள் தாஜுதீனுக்கு மயக்கம் தௌpய ஆரம்பித்தது. அடுத்த நொடியே ஸ்டிரெச்சாpல் இருந்து துள்ளி எழுந்த அவர், ஆம்புலன்ஸ் டிரைவாpன் தோளைத் தட்டி, …தம்பி ஒரு தம் இருக்குமா?† என்று கேட்டுள்ளார்.
அவ்வளவுதான் டிரைவருக்கு மயக்கம் வராத குறைதான். அலறியடித்து ஆம்புலன்சை அந்த இடத்திலேயே நிறுத்தி பேயோ, பிணமோ என நினைத்து ஓட முயற்சித்துள்ளார். தாஜுதீன் டிரைவரை கெட்டியாகப் பிடித்து, தனக்கு ஒன்றுமில்லை, இனிமேல் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறிய பிறகுதான் ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை மீண்டும் கொல்லத்திற்கு திருப்பினார்.
அதற்குள் தாஜுதீன் வீட்டில் உறவினர்கள் குவியத் தொடங்கி விட்டனர். வீட்டில் ஒரே அழுகை சத்தம். இந்த சமயத்தில் தான் தாஜுதீன் ஆம்புலன்சை வழியிலேயே திருப்பி அனுப்பி விட்டு வீட்டுக்கு ஜhலியாக நடந்து சென்றhர்.
இதைப் பார்த்த உறவினர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். இறந்தவர் எப்படி மீண்டு; வந்தார்? இதுதான் கொல்லம் பகுதியில் இப்போதைய பரபரப்பு பேச்சு
http://www.dinakaran.com/
விளம்பரம்
திருவனந்தபுரம், நவ. 5- தூக்கில் தொங்கிய பிணம் பீடி கேட்ட அதிசயம் கேரளாவில் நடந்தது.
கொல்லம் அருகே உள்ள வாளத்துங்கல் என்ற இடத்தை சேர்ந்தவர் தாஜுதீன் (வயது 34). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு பொழுது போக்கு …தண்ணி† அடிப்பது. காலையில் எழுந்ததும் பல் தேய்க்க மறந்தாலும் மது குடிக்க மறப்பதில்லை.
…கிக்† ஏறி விட்டால் போதையில் என்ன செய்கிறேhம் என்று அவருக்கே தொpயாது. இதனால் அடிக்கடி தாஜுதீன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகவும் தவறுவதில்லை.
சம்பவத்தன்று நன்றhக மூச்சு முட்டக் மது குடித்த தாஜுதீன் தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லை. வீட்டினுள் சென்ற தாஜுதீன் திடீரென போதை அதிகமாக ஏதோ ஞாபகத்தில் தனது மனைவியின் சேலையை எடுத்து கழுத்தில் கட்டி மறுமுனையை மின்விசிறியில் கட்டியுள்ளார்.
சிறிது நேரத்தில் கயிறு கழுத்தை இறுக்கவே, அப்படியே மயக்கமானார். நீண்டநேரம் கழித்து அவரது மனைவி வீட்டில்; வந்து பார்த்தபோது தனது கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டார்.
இந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தாஜுதீன் இறந்து விட்டதாகவே அனைவரும் கருதினர். ஆனாலும் ஒருவேளை லேசாக அவருக்கு உயிர் இருக்குமோ என்ற சந்தேகத்தில் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு தாஜுதீனை பாpசோதித்த டாக்டர் நிலைமை மோசமாக இருப்பதால் திருவனந்தபுரம் மருத்துவ கல்லு}hp மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தாஜுதீனை மீண்டும் ஆம்புலன்சில் திருவனந்தபுரம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த இடைவெளிக்குள் தாஜுதீனுக்கு மயக்கம் தௌpய ஆரம்பித்தது. அடுத்த நொடியே ஸ்டிரெச்சாpல் இருந்து துள்ளி எழுந்த அவர், ஆம்புலன்ஸ் டிரைவாpன் தோளைத் தட்டி, …தம்பி ஒரு தம் இருக்குமா?† என்று கேட்டுள்ளார்.
அவ்வளவுதான் டிரைவருக்கு மயக்கம் வராத குறைதான். அலறியடித்து ஆம்புலன்சை அந்த இடத்திலேயே நிறுத்தி பேயோ, பிணமோ என நினைத்து ஓட முயற்சித்துள்ளார். தாஜுதீன் டிரைவரை கெட்டியாகப் பிடித்து, தனக்கு ஒன்றுமில்லை, இனிமேல் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறிய பிறகுதான் ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை மீண்டும் கொல்லத்திற்கு திருப்பினார்.
அதற்குள் தாஜுதீன் வீட்டில் உறவினர்கள் குவியத் தொடங்கி விட்டனர். வீட்டில் ஒரே அழுகை சத்தம். இந்த சமயத்தில் தான் தாஜுதீன் ஆம்புலன்சை வழியிலேயே திருப்பி அனுப்பி விட்டு வீட்டுக்கு ஜhலியாக நடந்து சென்றhர்.
இதைப் பார்த்த உறவினர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். இறந்தவர் எப்படி மீண்டு; வந்தார்? இதுதான் கொல்லம் பகுதியில் இப்போதைய பரபரப்பு பேச்சு
http://www.dinakaran.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

