12-18-2005, 10:47 AM
ஜரோப்பாவில் நடந்துவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கண்காட்சிகள்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் இலங்கையின் வடக்குக் கிழக்கு பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கை அரசால் காலம் காலமாக புறக்கணித்துள்ளார்கள் என்ற உண்மை பல உலக நாட்டு அரச அரச சார்பற்ற உதவி தொண்டர் நிறுவனங்களிற்கு தெரிய வந்தது. வடக்கு கிழக்கு மக்களின் நலன்களை கவனித்துவரும் நேர்மையான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சேவைகளை கவனித்து பாராட்டவும் பல புகழ் பொற்ற ஊடகங்கள் உட்பட அனைத்து சர்வதேச சமூகம் தவறவில்லை.
புலத்தில் ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிதி பொருள் உதவி செய்தது புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல.
இன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமக்கு கிடைத்த உதவிகளிற்கு நன்றி செலுத்தும் முகமாக ஜரோப்பாவில் கண்காட்சிகள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களின் ஒளிப்படம், புகைப்படங்கள், எதிர்கால திட்டங்களின் மாதிரி வடிவமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது அந்த கண்காட்சிகள்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. அரசுகள் அமைச்சுக்கள் நிலையில் இல்லாவிட்டாலும் இங்கே உள்ளுர் மாநாகர ஆட்சியாளர்கள் தரத்தில் பலரின் உதவிகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கிடைக்கப் பெற்றது. அவர்கள் இந்த கண்காட்சிக்கு அழைக்கப்பட்டு கொளரவிக்கப்பட்டு,அவர்களுடைய உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பவற்றை ஆதார ஆவணங்களோடு விளங்கப்படுத்தி எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
<b>மூலம் தமிழ் தேசிய இணைய "வணக்கம் ஜரோப்பா" நிகழ்ச்சி 18 மார்கழி 2005.</b>
<i>இந்த முன்மாதிரியான நிகழ்வுகள் ஜரோப்ப சமூகங்களிற்கும் ஈழத் தமிழர்களிற்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என்பதில் சந்தேகம் இல்லை.</i>
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் இலங்கையின் வடக்குக் கிழக்கு பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கை அரசால் காலம் காலமாக புறக்கணித்துள்ளார்கள் என்ற உண்மை பல உலக நாட்டு அரச அரச சார்பற்ற உதவி தொண்டர் நிறுவனங்களிற்கு தெரிய வந்தது. வடக்கு கிழக்கு மக்களின் நலன்களை கவனித்துவரும் நேர்மையான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சேவைகளை கவனித்து பாராட்டவும் பல புகழ் பொற்ற ஊடகங்கள் உட்பட அனைத்து சர்வதேச சமூகம் தவறவில்லை.
புலத்தில் ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிதி பொருள் உதவி செய்தது புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல.
இன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமக்கு கிடைத்த உதவிகளிற்கு நன்றி செலுத்தும் முகமாக ஜரோப்பாவில் கண்காட்சிகள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களின் ஒளிப்படம், புகைப்படங்கள், எதிர்கால திட்டங்களின் மாதிரி வடிவமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது அந்த கண்காட்சிகள்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. அரசுகள் அமைச்சுக்கள் நிலையில் இல்லாவிட்டாலும் இங்கே உள்ளுர் மாநாகர ஆட்சியாளர்கள் தரத்தில் பலரின் உதவிகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கிடைக்கப் பெற்றது. அவர்கள் இந்த கண்காட்சிக்கு அழைக்கப்பட்டு கொளரவிக்கப்பட்டு,அவர்களுடைய உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பவற்றை ஆதார ஆவணங்களோடு விளங்கப்படுத்தி எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
<b>மூலம் தமிழ் தேசிய இணைய "வணக்கம் ஜரோப்பா" நிகழ்ச்சி 18 மார்கழி 2005.</b>
<i>இந்த முன்மாதிரியான நிகழ்வுகள் ஜரோப்ப சமூகங்களிற்கும் ஈழத் தமிழர்களிற்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என்பதில் சந்தேகம் இல்லை.</i>

