01-04-2006, 12:56 PM
<span style='font-size:25pt;line-height:100%'>யாழில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம்
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தீஸ்வரா கல்லுரிக்கு முன்பாகவுள்ள அபுபக்கர் வீதியில்வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர் கண்ணகிபுரம் நாவாந்துறையைச் சேர்ந்த பூலோகசுந்தரம் செல்வக்கிருஸ்ன் ;(30)என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் உரும்பராய் கிழக்கைச் சேர்ந்த இராசரெத்தினம் காண்டீபன் (25) என்பவராவார். இவர்கள் இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. </span>
http://www.toplankasri.com/
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தீஸ்வரா கல்லுரிக்கு முன்பாகவுள்ள அபுபக்கர் வீதியில்வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர் கண்ணகிபுரம் நாவாந்துறையைச் சேர்ந்த பூலோகசுந்தரம் செல்வக்கிருஸ்ன் ;(30)என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் உரும்பராய் கிழக்கைச் சேர்ந்த இராசரெத்தினம் காண்டீபன் (25) என்பவராவார். இவர்கள் இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே இவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. </span>
http://www.toplankasri.com/

