06-10-2003, 12:20 AM
இன்று சுவிஸில் தாயகக் கலைஞHகளும் சுவிஸ் கலைஞHகளும் இணைந்து நடாத்திய கவியரங்கம் கேட்டீHகளா?
வானலையில் கேட்க முடிந்தது.
நன்றாக இருந்தது.
கவிஞH நாவண்ணனூம் கண்ணதாசனூம் கவிநயமும், நகைச்சுவையும் கலந்து
மிகவும் நன்றாகக் கவி புனைந்து தந்தாHகள்.
சுடுகுழல் தாங்கிய மணிமொழியிடம் குரல் வளம் மட்டுமல்ல கவிநயமும் உள்ளதென்பதைக் காண முடிந்தது.
மணிமொழி அதி கூடிய பாடல்களைப் பாடி அண்ணனின் பாராட்டைப் பெற்றவரும் கூட.
சுவிஸ் சுகந்தியும் நன்றாகச் செய்திருந்தாH.
வானலையில் கேட்க முடிந்தது.
நன்றாக இருந்தது.
கவிஞH நாவண்ணனூம் கண்ணதாசனூம் கவிநயமும், நகைச்சுவையும் கலந்து
மிகவும் நன்றாகக் கவி புனைந்து தந்தாHகள்.
சுடுகுழல் தாங்கிய மணிமொழியிடம் குரல் வளம் மட்டுமல்ல கவிநயமும் உள்ளதென்பதைக் காண முடிந்தது.
மணிமொழி அதி கூடிய பாடல்களைப் பாடி அண்ணனின் பாராட்டைப் பெற்றவரும் கூட.
சுவிஸ் சுகந்தியும் நன்றாகச் செய்திருந்தாH.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

